Adultery திருமதியின் தீராத் தாபம் - 2
#1
 'ஷல் வீ மீட்? - பிருத்வீ'


கணினித்திரையை பார்த்துக்கொண்டிருந்த என் கண்களை, மொபைல் திரையை நோக்கி அந்தக் குறுஞ்செய்தி நகர்த்தியது. மீண்டும் ஒருமுறை படித்தேன், என்ன செய்வதென்று முடிவு செய்யுமுன் என் விரல்கள் தானாக டெலீட் பட்டனை தொட்டு செய்தியை அகற்றியது. அரை கவனத்துடன் விசைப்பலகியில் விரல்களை தட்டிக்கொண்டிருந்தேன்.

'ஜஸ்ட் 5 மின்ஸ், மித்ரா'

என் மொபைல் மீண்டும் அதிர்ந்து புதிதாக வந்திருந்த செய்தியை காட்டிற்று. திரை அணையும் வரை அதை பார்த்துவிட்டு மீண்டும் வேலையை தொடர்ந்தேன்.
ப்ரித்வி என் வீட்டில் எனக்காக பார்த்திருந்த மாப்பிள்ளை. கொஞ்சம் ஆச்சாரமான குடும்பம் என்றாலும், பெருநகரத்தின் வாசமும் நாகரிக மாற்றமும் என் பெற்றோரையும் சற்றே இந்த நூற்றாண்டுக்கு கொண்டுவந்திருந்தது. அதன் விளைவாய் அவர்கள் திருப்திக்கு தெரிவு செய்திருந்த மூன்று மாப்பிள்ளைகளின் புகைப்படத்தையும் எண்ணையும் தந்து பேசிப் பார்த்து என் விருப்பத்தை சொல்ல சொன்னார்கள். அப்படி பேசியதில் என் மனங்கவர்ந்தவர் ப்ரித்வி.

ஆனால், அவர்கள் குடும்ப ஜோதிடர் கணிப்புப்படி பொருத்தமில்லை என்று கூறி விலகிவிட்டனர். இது நடந்து இரண்டு மாதங்கள் இருக்கும். நான் அவரை மறந்தே போனேன். இன்று எதற்கு மீண்டும் பேசவேண்டும் என்கிறார் என்று தெரியவில்லை. இதை யோசித்துக்கொண்டே 

'ஓகே' என்று பதில் அனுப்பினேன்.

'தேங்க்ஸ். கஃபே பார்க் @5:30'

4 மணியில் இருந்தே மனம் படபடக்க தொடங்கியது. 4:45 மணிக்கு ரெஸ்ட் ரூம் சென்று லேசாக அலங்கரித்துக் கொண்டு, குதிரைவாலில் இருந்த பேண்டை எடுத்துவிட்டு, முடியை பிரீயாக விட்டேன். மெரூன் நிற சட்டையும் கருநீல ஜீன்சும் என் அங்கங்களையும் அளவுகளையும் நன்றாகவே திரையிட்டுக் காட்டியது. திருப்தியுடன் அவனைப் பார்க்கச் சென்றேன்.

முன்னதாகவே வந்திருந்து ஒரு ஓரமான இருக்கையில் அமர்ந்திருந்தான். சற்றே கலைந்த தலை, அடர்த்தியான தாடியில் நன்றாகவே இருந்தான்.

'ஹாய்' என்றான் 

'ஹாய்'

'எப்படி இருக்கீங்க?'

'பைன். என்ன விஷயமா பாக்கணும்னு சொன்னீங்க?'

சிறியதாக ஒரு பிளாஷ்பேக்கை ஓட்டிவிட்டு -
'நீங்க தான் வேணும்னு வீட்ல சொல்லிட்டேன். அவங்களும் ஓகேன்னு சொல்லிட்டாங்க. உங்களுக்கு ஓக்கேன்னா நான் உங்க வீட்ல பேசறேன்' என்றான்.

'யோசிச்சு சொல்றேன்' என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.

எனக்கும் அவனைப் பிடித்தே இருந்தது. அவனுக்குப்பின் வந்த வரன்களும் எதுவும் பிடித்தது போல் இல்லை. யோசித்துக்கொண்டிருக்கும் போதே மொபைல் மணி அடித்தது 

'ஹாய்' ப்ரித்வி தான்.

'ஹாலோ'

'சாப்டிங்களா?'

'ம்ம்ம்'

'சோ ஓக்கே தான?'

'ம்ம்ம்'

'ஹே ரியலி? ஐயாம் சோ ஹாப்பி. தங் யூ'

நாள் பார்த்து நேரம் பார்த்து மண்டபம் பார்த்து அருந்ததி பார்த்து சிறப்பாய் எங்கள் திருமணம் முடிந்தது. அன்றிரவும் முதலிரவாய் வந்தது. திரைப்படங்கள் போல் அலங்காரம் எதுவுமின்றி, இதுவரை நான் தனியாய் இருந்த படுக்கையில், அவர் அமர்ந்திருக்க நான் உள்ளே சென்று கதவை தாழிட, பின்னால் இருந்து என்னை இறுக்கி அணைத்து ஒரு சுற்று சுற்றி திருப்பி நிறுத்தினார்.

'ஹே' என்று கண்மூடி இருந்த என்னை அழைத்தார்.

'மித்ரா' என்றார் மீண்டும்.

'ம்ம்ம்' என்றேன். 

பின்னல் இருந்த கைகளால் என் முதுகையும் இடுப்பையும் தேய்த்து அழுத்தி இறுக்க கட்டிக்கொண்டு, குனிந்து என் உதடுகளில் வாய் வைத்தார். 

என் முதல் முத்தம்.

மெல்ல இதழ்களை சப்பி, நக்கி எச்சிலால் ஈரமாக்கினார். 

மெல்ல என் காமம் கண்விழிக்க அவரது தோள்களை பிடித்திருந்த என் கரங்களை மேலே அவர் கழுத்துக்குப்பின் கொண்டு சென்று அவரை இறுக்கமாக கட்டிக்கொண்டேன்.
முத்தத்தின் வேகம் கூடி இப்போது என் இதழ்களை தின்ன ஆரம்பித்தார். பதிலுக்கு நானும் சப்ப ஆரம்பிக்க, உதடுகளை பிரித்துக்கொண்டு அடுத்தவர் வாய்க்குள் மற்றவர் நாக்கு நுழைந்து சண்டையிட ஆரம்பித்தன.

சூடேறிய அவர் கரங்கள் விலகி, இடது கை கீழே சென்று என் வலது புட்டத்தை அழுத்த, வலது கை முன்னால் வந்து என்நைட்டியின் மேல் என் வலது முலையை கொத்தாக பிடித்தது. நன்றாக அழுத்தி பிசைந்துவிட்டு, இரு விரல்களால் ஜிப்பை பிடித்து கீழே இழுத்தார்.

என் வாயை விடுவித்து, கழுத்தில் முத்தமிட்டுக்கொண்டே திறந்த ஜிப்புக்குள் தெரிந்த என் பொன்னிற மார்புத் தோலை முத்தமிட்டு நக்கினார். இடது கை கொஞ்சம் கீழே கொண்டுசென்று புடத்தின் கொழுத்த அடி சதையை அழுத்தி நைட்டியை பிடித்து மேலே தூக்கினார். வலது கையால் என் கழுத்தை தேய்த்து தோளில் இருந்து நைட்டியை ஒதுக்கினார். 

அவர் செய்கை புரிந்த நான் அவரை கொஞ்சம் விலக்கி, இடது தோளில் இருந்த நைட்டியின் கையை முழுதும் தள்ளி சரியவிட்டேன். பின் வலது பக்கமும் அதேபோல் செய்து நைட்டிக்குள் இருந்து கையை விடுவிக்க, அது அப்படியே அவிழ்ந்து காலுக்கடியில் சுருண்டு விழுந்தது.

அதேநேரம் அவரும் சட்டையையும், ஷார்ட்ஸையும் கழட்டிவிட்டு, ஜட்டியுடன் என் மார்பில் முகத்தை புதைத்து இறுக்க கட்டியணைத்தார். அந்த வேகம் தாங்காமல் தடுமாறி கால்கள் தொங்கியவாறே நான் கட்டிலில் மல்லாந்து விழுந்தேன்.

ஜட்டியை கழட்டிவிட்டு, கீழே இருந்த கால்களை தூக்கி படுக்கையின் மீது வைத்து, அப்படியே என் ஜட்டியையும் கழட்டி கீழே போட்டார். நான் இடுப்பை தூக்கி சரியாக  படுக்க முயன்றுகொண்டிருக்கும் போதே என் மேல் விழுந்து மீண்டும் முத்தமிட்டார்.

வலது கையால் அவர் தடியை பிடித்து என் ஓட்டையை தேட ஆரம்பித்தார். காமச்சூட்டில் இருந்த நான், அவர் கையை பிடித்து, இடுப்பை தூக்கி, ஓட்டையின் வாயிலில் விட்டேன். ஒரே தள்ளில், தடியை உள்ளே சொருக, முதன்முறை நுழையும் ஆணின் உறுப்பின் அளவு தாங்காமல் என் புழை விரிய, வலியினால் என் கண்களில் இருந்து நீர் பெருகிற்று.
என் மேலே படுத்தவாறே மீண்டும் இரு முறை குத்த, பின் ஈரமாய் என் புழையிலும் தொடையிலும் எதோ வழிய அவர் மூச்சு வாங்க என் மேல் படுத்துக்கிடந்தார். நான் என்ன நடந்தது என்று யோசித்துக் கொண்டிருக்கையில் பக்கவாட்டில் உருண்டு படுத்தவர் கைகளால் கண்களை மூடிக்கொண்டு உறங்கிப்போனார்.


கலைந்த தலையுடன், பிராவை தவிர வேறேதும் இல்லாத வேற்று உடம்புடன், விரிந்த கால்களுக்கு இடையில் லேசாக இரத்தத்துடன் வழிந்து கொண்டிருந்த கஞ்சியுடன் மல்லாந்து படுத்திருந்த எனக்குள் கேள்விகளும், பயமும், ஏக்கமும் ஒரு சேர ஓடிக்கொண்டிருந்தன.   
[+] 5 users Like Pothos's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Good update
Like Reply
#3
Super start. Continue
Like Reply
#4
அடுத்த நாள் சற்று அசதியுடன் எழுந்தேன். அருகில் அவர் இன்னும் உறங்கிக்கொண்டிருந்தார். நான் குளித்து முடித்து வேறு உடை உடுத்தி படுக்கையறையில் இருந்து வெளியே வந்தேன். இன்றே நல்லநாள் என்றும் அதனால் இன்றே மறுவீடு சென்று விடலாம் என்றும் என் அம்மா சொன்னாள். என் 23 ஆண்டுகால நினைவுகளையும் சீர் வரிசைகளையும் மனம் நிறைய துக்கங்களையும் கண் நிறைய கண்ணீரையும் சுமந்து கொண்டு அன்று மாலை பெற்றவரின் வீடகன்று கட்டியவரின் வீடு புகுந்தேன். 


இரண்டு மாடிகள் கொண்ட பெரிய வீடு. முதல் மாடியில் எங்கள் படுக்கையறை. குளித்து முடித்து கொஞ்சம் வீட்டை சுற்றிப்பார்த்து களைப்பாறினோம். 

மாலை கவிந்து அன்றும் இரவு வந்தது. 

உணவு முடித்து படுக்கையறைக்கு உள்ளே நுழைந்ததும் என்னை இழுத்து கட்டிலில் போட்டு கசக்க ஆரம்பித்தார். ஆவலுடன் காமச்சூடு மதனநீராய்  கசிய நான் படுத்திருக்க நேற்றைப் போலவே இன்றும் சீறி எழுந்த அவரின் கருநாகம் சில நொடிகளில் கஞ்சியை கக்கிவிட்டு சுருண்டது. மூச்சு வாங்கியவர் இறங்கி படுத்து நேற்று போலவே தூங்கிவிட்டார். 

கொஞ்ச நேரம் அப்படியே படுத்திருந்த நான், மெல்ல எழுந்து அருகில் அம்மணமாய் கிடந்த அவரைப் பார்த்தேன். கட்டுமஸ்தான தேகம், விரிந்த மார்பு, லேசான தொப்பை, கெட்டியான தொடை, அதற்கு நடுவே பாதி விறைப்போடு நுனியில் கஞ்சியோடு வலது தொடை மேல் கிடந்த கறுத்த ஆண்மை. குறை என்று எதுவும் சொல்லமுடியாது. ஒருவேளை நம்மிடம் எதாவது குறைகிறதோ..

இடுப்பு வரை தூக்கியிருந்த நைட்டியை முழுதாக அவிழ்த்துவிட்டு, பிராவையும் கழட்டி அதனுடன் வைத்துவிட்டு கண்ணாடி முன் சென்று நின்றேன். 

கரிய கண்களுடன், சீரான மூக்குடன், தடித்து குவிந்த இளஞ்சிவப்பு இதழ்களுடன், பளபளப்பான கன்னத்துடன் இருந்த வட்ட முகம். மிருதுவான கழுத்து, அதற்குக் கீழ் வெயில் படாத இளமஞ்சள் நிற மார்பு. விம்மிப் புடைத்து கனமாக லேசாக தொங்கிய இள முலைகள், லேசான அடிவயிற்றுச் சதையுடன் இருந்த தட்டையான வயிறு. நடுவே சிறிதான ஆழமான தொப்புள். மென்மையான முடி படர்ந்த மதனமேடு. அதன் இரு பக்கமும், சந்தன நிறத்தில் கொழுத்த வழவழப்பான தொடை. அதன் முடிவில் தாமரைப் பூ போல சிவந்து இருந்த பாதம்.

இது எதுவுமே இவரை ஏற்கவில்லையா! குழம்பி வெகுநேரம் தூங்காமல் தனித்து தவித்து இருந்தேன்.  

இதற்கு முன் எவனுக்கும் கால்விரித்து பூல் வாங்கியதில்லை என்றாலும் புணர்ச்சி பற்றிய ஏட்டறிவும் கேட்டறிவும் பார்த்தறிவும் உண்டு. இவரும் நம்மைப் போல் இதற்கு முன் படுத்துப் பார்த்ததில்லை போல அதனால் தான் கையாளத் தெரியவில்லை. போகப்போக தெரிந்து, தேறி, புழை அதிர, முலை குலுங்க, வாய் அலற, கண் கலங்க திருப்தி செய்வார் என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன். ஆனால் விதியோ வேறாய் இருந்தது. 

ஆசை ஆறு நாள் மோகம் மூன்று நாள் என்பது போல், ஒரு மாதத்திலேயே அவருக்கு நான் கசந்துவிட்டேன். முத்தம் கூட இல்லாமல் கடைமைக்கு என்று சொருகி சிந்திவிட்டு தூங்கிவிடுகிறார். மனம்விட்டு பேசமுடியாமல், பெரும்பான்மையான மனைவிகள் போல் நானும் இதற்கு பழகிக்கொண்டேன். அனால் அடுத்த மாதமே என் வாந்தியை எதிர்பார்த்த மாமியார், மாதவிடாய் வந்துவிட்டதை அறிந்ததும் கோபம் கொண்டார். மறைமுகமாக குத்திக்காட்டியே என் நாட்களை நரகம் ஆக்கினார். சகித்துக்கொண்டு நாட்களை தள்ளினேன்.

ஒருநாள் மாலை, நான் நாற்காலியில் உட்கார்ந்து நகம் வெட்டிக்கொண்டு இருந்தேன். குனிந்து கால் நகங்களை வெட்டிவிட்டு நிமிரும்போது, அருகில் இருந்த மாமனாரின் கண்கள் என் கழுத்தின் கீழே உடையின் உள்ளே ஊடுருவி முலைப்பிளவையும் பிராவின் மேல் தெரிந்த முலை மேட்டையும் மேய்ந்து கொண்டிருந்ததை பார்த்துவிட்டேன். நான் நிமிர்ந்ததும் அவர் சட்டென பார்வையை மாற்றிக்கொண்டார். செய்வதறியாது உள்ளே சென்றுவிட்டேன். 

நாளாக நாளாக சுடிதாரில் தெரியும் என் மார்பையும், நைட்டியில் அசைந்தாடும் என் பின்னழகையும், லெக்கிங்கில் தெரியும் தொடையையும் அவர் பகிரங்கமாகவே பார்க்க ஆரம்பித்தார். நான் முறைத்துப் பார்த்தாலும் கண்டுகொள்வதில்லை. 

மாமியார் வெளியே சென்றிருந்த ஒருநாள்,  

'மித்ரா கொஞ்சம் டீ போடுமா' என்றார்.

நான் மவுனமாக எழுந்து சமையலறைக்கு சென்று, அடுப்பின் மேல் பாலை வைத்து சூடாக காத்திருந்தேன். அப்போது அங்கே வந்தவர் 

'ப்ரித்வி உன்ன நல்லா பாத்துக்கறானாமா?' என்றார் 

'பாத்துக்கறார் மாமா' என்றேன் 

'அப்பறம் ஏன்மா இன்னும் எந்த விசேஷமும் இல்ல?'

'.....'

'தயங்காம சொல்லுமா' என்று சொல்லி அருகில் வந்து என் தோள்மேல் கைவைத்தார்.

நான் மவுனமாக நிற்க குனிந்து என் உதட்டில் முத்தமிட்டார். உடனே அவரை தள்ளிவிட்டு 
'என்ன பண்ற நீ? ச்சீ' என்று சொல்லிவிட்டு படுக்கையறைக்கு சென்று கதவை சாத்திவிட்டு அழுதேன். 

நல்லவேளையாக அடுத்தநாளில் இருந்து அவர் என்னிடம் பேசவில்லை. ஆனால் அவர் தூபம் போட மாமியாரின் கோபம் அதிகமானது. கணவரிடம் முறையிட்டும் பலனில்லை.

'அட்ஜஸ்ட் பண்ணிக்க மித்ரா' என்று முடித்துவிட்டார்.

இந்த நரகவேதனை தாங்கமுடியாமல் ஒருநாள் என் மாமியாரை பதிலுக்கு நான் திட்டிவிட்டு பிரச்சனை பெரிதாகிற்று. ப்ரித்வி என்னை அறைந்து 'வெளியே போ' என்று கத்திவிட்டார். நானும் கிளம்பி என் வீட்டிற்கு சென்று நடந்ததை (மாமனார் சில்மிஷங்களை தவிர) என் பெற்றோரிடம் சொல்ல, அவர்கள் என் உறவினர்களுடன் வந்து என் கணவனிடம் நியாயம் கேட்டார்கள். முடிவில் பிரிந்துவிடுவது என்று முடிவானது.

எங்கள் வீட்டிலேயே இருந்தால் கண்டவர்களுக்கும் பதில் சொல்லவேண்டி வரும் என்று என் அலுவலகத்திற்கு அருகிலேயே பிளாட் எடுத்து தங்கினேன். அம்மா அவ்வப்போது வந்து பார்த்துக் கொண்டார். ஒருநாள் மாலை நான் வீட்டிற்கு வருகையில், வாசலில் அம்மா ஒரு பெண்மணியுடன் பேசிக்கொண்டிருந்தார்.

'வாமா. இதான் என் பொண்ணு. பெரு மித்ரா' என்று அந்த பெண்ணிற்கு என்னை அறிமுகம் செய்தார்.

'ஹெலோ. நான் மீனா' என்று அவர் கைநீட்டினார்.

'ஹாய்' என்று நீட்டிய கையைப் பற்றி குலுக்கினேன்.

'எதுத்த பிளாட்ல இருக்காங்க' என்றாள் அம்மா.

'ஓ' என்றேன். 

'அம்மா சொன்னாங்க. ஹஸ் பண்ட்பாரின் போயிருக்கார்னு. கஷ்டம்ல? இப்படி கல்யாணம் ஆகி பிரிஞ்சிருக்கறது. கவலைப்படாதீங்க நாங்க இருக்கோம். லோன்லியா பீல் பண்ணாதீங்க' மீனா சொன்னாள்.

'ம்ம். தேங்க்ஸ்' என்றேன்.  

சிறிது நேரம் பேசிவிட்டு விடைபெற்றோம். என்னைப் பற்றி குறிப்பாக என் கல்யாணத்தை பற்றி முழுதாக தெரியாத மீனாவிடம் பேசுவது எனக்கு ஆறுதல் அளித்தது. அவருடைய நான்கு வயது குழந்தையுடன் விளையாடுவது பிடித்திருந்தது.

ஒருநாள் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கும் போது மீனா போனில் அழைத்தாள் 

'சொல்லுங்க மீனா' என்றேன் 

'மித்ரா, வீட்டுக்கு வந்துட்டீங்களா?'

'ஒரு நிமிசத்துல போயிருவேன். படி ஏறிக்கிட்டு இருக்கேன்'

'அப்பாடா. ஒரு சின்ன ஹெல்ப்'

'சொல்லுங்க மீனா'

'எங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு. கூரியர் அண்ணா வெளிய தான் இருக்கார் வாங்கி வச்சரீங்களா? நான் நைட் வாங்கிக்கறேன்'

'சுயர்'

'தாங்க்ஸ் மித்ரா' என்று அவள் துண்டிப்பதற்கும் நான் வாசலில் நின்ற கூரியர் ஆளை பார்க்கவும் சரியாக இருந்தது. அவரிடம் விவரம் சொல்லி வாங்கிக்கொண்டு உள்ளே சென்றேன். 

சிறிது நேரம் கழித்து, குளிக்கலாம் என்று நினைத்து ஆடைகளை அவிழ்த்து விட்டு, துண்டை மட்டும் கட்டிக்கொண்டு, தலைமுடியை கொண்டையாக சுற்றிக்கொண்டிருக்கும் போது அழைப்புமணி ஒலித்தது. 
மீனாவாகத் தான் இருக்கும் என்று, ஒரு கையால் கொண்டையை பிடித்துக்கொண்டு மறுகையால் கதவை திறந்து விட்டு, அருகில் மேசைமேல் இருந்த பார்சலை எடுத்து கொடுப்பதற்காக திரும்பினேன்.

வாசலில் ஐந்தே முக்கால் அடி உயரத்தில், லேசான தாடியுடன், பேண்ட் சட்டையில், கண்கள் விரிய என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது மீனா அல்ல.  
[+] 6 users Like Pothos's post
Like Reply
#5
Supera yeluthi erukkinga.
Kadhai arumaiyaga varum yendru thonuthu niruthama yeluthungal. Vaalthukkal.
Like Reply
#6
Good start super flow continue bro
Like Reply
#7
Hi nanba.

Congrats for the story. Nice starting plz continue.
Like Reply
#8
Super narration
Like Reply
#9
Fantastic update
Like Reply
#10
மேலே, தோளும் மார்பும் முலை மேடு வரை அப்பட்டமாக தெரிய, தூக்கிய கை வழுவழுப்பான அக்குளை காட்ட, கீழே ரோமம் இல்லாத முக்கால்வாசி வெண்ணெய் தொடை மின்ன நடுவே ஒற்றை துண்டு மட்டும் சுற்றிய வெற்று உடலுடன் சிலை போல நின்றேன்.

ஒரு நொடி திடுக்கிட்டாலும் சுதாரித்துக்கொண்டு பட்டென கதவை சாத்திவிட்டு, ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தேன். என்ன நடந்தது என்பதை திரும்பவும் யோசித்து பார்த்து

'ஐயோ' என்று கையில் இருந்த பார்சலால் தலையில் அடித்துக்கொண்டேன். 

பின் கண் விழித்து பார்த்த போது பார்சலின் மேல் இருந்த முகவரியை கவனித்தேன்.

மதன்குமார் 
பிளாட் நம்பர் **
**** அப்பார்ட்மெண்ட் 

என்றிருந்தது. அதிலிருந்தது மீனாவின் வீட்டுகதவு எண். 

அப்படியானால் அது மீனாவின் கணவனா! 

இது என்னை மேலும் அவமானத்திற்குள் தள்ளியது. வேறு யாரவதாக இருந்தாலும் பரவாயில்லை. அவள் கணவனாக இருந்தால் மீண்டும் அந்த முகத்தில் விழிக்க வேண்டுமே. இந்த எண்ண ஊசல் மேலும் என்னை தவிக்கவிட்டது. சரி அவர் தானா என்று உறுதி படுத்திக்கொள்வோம் என்று நேரே படுக்கையறைக்கு சென்று துண்டை அவிழ்த்துவிட்டு, டாப்பையும், பேண்டையும் மட்டும் மாட்டிக்கொண்டு பார்சலை எடுத்துக்கொண்டு எதிர் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன்.

கடவுளே யாரும் இருக்கக்கூடாது என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே கதவு திறந்தது. எதிரே அதே ஆள் - மதன்குமார் - நின்றுகொண்டிருந்தார்.

'தாங்க்ஸ்' என்று கை நீட்டினார்.

நினைவு வந்தவளாய் 'பரவாயில்லை' என்று பார்சலை நீட்டினேன்.

'சாரி' என்றார் பார்சலை வாங்கிக்கொண்டே.

'எதுக்கு?'

'இல்ல நேரம் தெரியாம உங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டேன்'

'ஹய்யோ அதெல்லாம் ஒன்னுமில்ல. அப்போ தான் குளிக்க போனேன்'

'ஓ'

'சாரி'

'நீங்க எதுக்கு?'

'மீனான்னு நெனச்சு அப்படியே வந்திட்டேன்'

'ம்ம். நீங்க தான் புது டெனெண்டா?'

'யா'

'ஐயம் மதன். மீனாவோட ஹஸ்பாண்ட்' என்று கை நீட்டினார்.

'மித்ரா' என்று கைகுலுக்கிவிட்டு 'நைஸ் மீட்டிங் யூ. பை' என்று விடை பெற்றேன்.

வீட்டுக்குள் வந்து மீண்டும் உடைகளை களைந்துவிட்டு, துண்டை எடுத்துக்கொண்டு குளியலறை சென்றேன். எதுவும் நடக்காததுபோல் நாகரிகமாக மதன் பேசியது எனக்கு ஆசுவாசமாக இருந்தது. மனதில் இருந்த பாரம் குறைந்து லேசானது. 
ஷவரின் கீழே நின்றுகொண்டு மீண்டும் அந்த நிகழ்வினை அசை போட்டுக்கொண்டிருந்த போது மதன் முன்னே துண்டு அவிழ்ந்திருந்தால் என்னவாயிருக்கும் என்ற எண்ணம் எங்கிருந்தோ வந்தது. 

சின்ன குறுகுறுப்புடன் அவர்முன் அம்மணமாய் நிற்பதை கற்பனை செய்தேன். என்னை அறியாமல் என் வலது கை கீழே சென்று மதனமேட்டை அழுத்திற்று. தண்ணீரில் நனைந்து கொண்டே சூடனேன். கண்கள் தானாக மூட இடது கையால் முலையை அழுத்தி, காம்பை உருட்டினேன். உதடுகள் பிரிந்து லேசாய் முனக, வலது கை நடுவிரல் என் பெண்மைக்குள் நுழைந்து ஆட துவங்கியது. கற்பனையில் மதனை துகில் உரித்து அவன் ஆண்மையை கையில் ஏந்தி என் தொடை நடுவில் செலுத்தினேன். மெதுவாக மேலும் இரு விரல்களை உள்ளே விட்டு முன்னும் பின்னும் அசைக்க என்னுள் காமப் பிரவாகம் ஊற்றெடுத்தது. 

வலது கை புழையை கிழிக்க, இடது கை முலையை கசக்க, சிணுங்கல் சத்தமாக மாற, கால்கள் பின்ன உச்சமடைந்து மதனநீர் சிதறி வழிந்தது. 

சுவருடன் சாய்ந்து சில நிமிடங்கள் நின்று மூச்சு வாங்கினேன். ஆற்றுப்படுத்திக்கொண்டு நன்றாக குளித்துவிட்டு வந்தேன். எதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி வந்து ஒட்டிக்கொண்டது. அதனுடன் மதனும்.

அன்றிரவு நீண்ட நாட்களுக்குப் பின் நன்றாக உறங்கினேன். காலை எழுந்து குளித்துவிட்டு தலைசீவ கண்ணாடி முன் துண்டோடு நிற்கையில் நேற்றையே நிகழ்வும் மதனின் நினைவும் வந்தானே. மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டே கருப்பு நிற ஜீன்சும் வெள்ளை நிற இறுக்கமான ட்ஷர்ட்டும் அணிந்தேன். மதனுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக. நேற்று கிளம்பிய அதே நேரத்திற்கு கிளம்பி ஆவலாய் வீடு வந்தேன். மீனா வீடு சாத்தியிருந்தது. மதன் இருப்பாரோ என்று எதிர்பாத்து அழைப்புமணியை அழுத்தினேன். யாரும் திறக்கவில்லை.

சரியென்று எங்கள் வீட்டிற்குள் சென்று கதவை திறந்து வைத்துக்கொண்டே சோபாவில் அமர்ந்து காத்திருந்தேன். மாலை வெகு நேரமாகியும் மதனை பார்க்கவில்லை. மீனாவும் குழந்தையும் தான் வந்தார்கள். இரவு ஏமாற்றத்துடன் கட்டிலில் புரண்டேன்.
அடுத்து வந்த மூன்று நாட்களிலும் மதனை பார்க்கவில்லை. இந்த ஏமாற்றம், ஏக்கமாக மாறி தவிப்பாக உருமாறி காம வெறியாக மாறியது.

நான்காம் நாள் அந்திசாயும் வேளையில், மீனா வந்தாள்.

'மித்ரா இப்போ ஏதாவது பிளான் இருக்கா?'

'இல்ல மீனா'

'அப்போ வாங்க வெளிய போகலாம்'

'பரவால்ல நீங்க போய்ட்டு வாங்க'

'வாங்க மித்ரா. வீட்டுக்குள்ளேயே தனியா இருந்து போர் அடிக்கலயா?'

நான் பதில் சொல்லுமுன் குழந்தை என் காலை கட்டிக்கொண்டு 

'வாங்க மித்து ஆண்ட்டி. போலாம் போலாம் போலாம்' என்று கெஞ்ச ஆரம்பித்தது.

'சரி மீனா. ரெடி ஆகி வறேன்' என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று தயாரானேன். 

எப்படியும் மதனும் வருவார் என்ற உற்சாகம் தொற்றிக்கொள்ள இருப்பதிலேயே இறுக்கமான வெள்ளை நிற லெக்கிங்கும், மஞ்சள் நிற டாப்பும் உடுத்தி, லேசாக ஒப்பனை செய்து கொண்டு கீழே பார்க்கிங்கிற்கு சென்றேன். எதிர்பார்த்தது போலவே, கருப்பு நிற ட்ஷர்ட்டும், சாம்பல் நிற டிராக் பேண்டும் அணிந்து, இன்னும் சவரம் செய்யாத தாடியுடன், அங்க மதன் நின்றுகொண்டு இருந்தார்.

'ஹேய்' என்று சற்று மிகையாகவே பற்களை காட்டி சொன்னேன்.

'ஹாய் மித்ரா' என்றார் ஒரு நிமிடம் பிரம்மித்து , பின் கொஞ்சம் புருவத்தை தூக்கி. 

அதற்குள் மீனாவும் வந்துவிட நாங்கள் கிளம்பினோம். கார் ஒரு தனியார் கடற்கரை பூங்காவிற்குள் நுழைந்தது. நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டு கடலை நோக்கி நானும் மீனாவும் பேசிக்கொண்டே நடக்க, மதன் குழந்தையுடன் விளையாடிக்கொண்டே சற்று முன்னால் சென்றார். கடல் அருகில் சென்று அமர்ந்து கொண்டோம். சூரியன் முக்கால்வாசி மறையும் நேரம், குழந்தை மீனாவிடம் எதோ சொல்ல -

'ஏங்க நாங்க ரெஸ்ட்ரூம் போய்ட்டு வரோம்' என்று விட்டு குழந்தையோடு மீனா எழுந்து சென்றாள்.

'கடலுக்கு வந்திட்டு கால் நனைக்காம போகக்கூடாது. வாங்க மித்ரா' என்று மதன் எழுந்து சென்று அலைகளில் காலை நனைத்தார். நான் சற்று தள்ளி நின்று அஸ்தமனத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். அதை படம் பிடிக்கலாம் என்று என் மொபைலை எடுத்து இரன்டு கிளிக் செய்தேன். அதைப்பார்த்து 

'என்னையும் ஒரு போட்டோ எடுக்கமுடியுமா?' என்று மதன் தன் போனை என்னிடம் நீட்ட புன்னகைத்தபடியே வாங்கினேன்.

படம் நன்றாக வர வேண்டி, ஒரு காலை மடக்கியவாறு அமர்ந்தேன். அப்போது சற்றே பெரிய அலை வர, நனையாமல் இருக்க சட்டென எழுந்து பின்னோக்கி நடக்க எத்தனிக்க, நிலை தடுமாறி, போன் நனைந்துவிடாமல் இருக்க இரு கைகளையும் தூக்கியவாறு மல்லாந்து விழுந்தேன். வந்த அலை என் கீழ் மார்பு வரை அடித்துவிட்டு பின்வாங்கியது.

'மித்ரா' என்று சத்தமிட்டவாறே என் அருகில் வந்தார்.

டாப் நன்றாக நெஞ்சு வரை ஏறி, மாலை வெளிச்சத்தில், தண்ணீரில் நனைந்த என் வெண்ணை வயிறு மணல் துகள்களுடன்  காட்சி தந்தது. முழுதும் நனைந்த வெள்ளை நிற லெக்கிங்கில் என் தொடைகள் இரண்டும் முழுவதுமாக உள்ளே இருந்த செம்மஞ்சள் நிற பேண்டீசுடன் அப்பட்டமாய் தெரிய, முழங்கைகளால் ஊன்றி எழ முயன்றுகொண்டிருந்தேன். அதனால் குவிந்த தொப்புள், உள்ளே இரு சொட்டு தண்ணீருடன் குழிந்து மின்னியது. ஒரு பக்க சிலீவ் இறங்கி பிங்க் நிற பிரா பட்டையை காட்டிக்கொண்டிருந்தது.

அருகில் வந்த மதன் என்னை பார்வையாலே விழுங்கிக்கொண்டு நின்றிருந்தார்.

'பாத்தது போதும். ஹெல்ப் பண்ணுங்க' என்றேன்.

அவர் நெருங்கி வர என் கால்களை விரித்து வழிவிட்டேன். அதன் வழி நனைத்த பேண்டீசும் அதற்குள் உப்பி இருந்த என் பெண்மையும் நன்றாகவே தெரிந்தது. 

என் கால்களுக்கு நடுவில் அவர் நிற்க அவரின் தடித்த ஆண்மை பேண்ட்டை முட்டிக்கொண்டு ஓரடி தூரத்தில் என் வாய்க்கு அருகில் இருந்தது. அதைப் பார்த்து லயித்திருக்க, மதன் குனிந்து என் இரண்டு முலைகளுக்கும் பக்கவாட்டில் இரு கைகளையும் வைத்து, அக்குளை தாங்கி என்னை தூக்கினார்.     

எழுந்து நிற்கையில், ஈரமணலில் என் பாதங்கள் நழுவ அவர் மீது அப்படியே விழுந்தேன். போன் இருந்ததால் கைகளை ஊன்ற முடியாமல் முலையால் அவர் உடலை அழுத்தி நின்றேன். அவரின் கழுத்துக்கு கீழ் புதைந்த என் முகத்தை அவர் நெஞ்சு மயிர்கள் வருடின. 

அனிச்சையாக அவர் இடது கையை, வலப்பக்கம் டாப் ஒதுங்கி இருந்த என் வெற்று இடுப்பில் வைத்து அழுத்தி தாங்கினார். வலது கையை என் புஜத்தில் வைத்து அழுத்தினார். அவர் ஆண்மை என் மதனமேட்டில் அழுந்த, என் பெண்மை தேன் வடித்தது.

மாலைச் சூரியன் முழுதும் மறைந்து அரை இருட்டில் இருவரின் உடல் சூட்டையையும் பரிமாறிக்கொண்டு அப்படியே நின்றிருக்கையில், அவர் போன் ஒலி எழுப்பியது. இடது கை என் இடுப்பிலேயே இருக்கவிட்டு வலது கையால் போனை வாங்கி காதில் வைத்தார். 

'ம்ம் சரி' என்றுவிட்டு, 

'அவங்க கார்கிட்ட இருக்காங்களாம். போலாமா?' என்றார் என் உச்சந்தலையில் மேல் வாய் அசைந்த படி.

நான் அவர் நெஞ்சின் மேல் இருந்த தலையை அசைத்து விலகி நின்றேன். முன்னால் டாப்பை இழுத்து வயிற்றையும், பிரா பட்டையையும் மறைத்துக்கொண்டு, பின்னால் நன்றாக கீழே இறக்கி பேண்டீசை மறைத்தேன். பின் திரும்பி செருப்பை மாட்ட குனிந்தேன். இதனால் தூக்கிய என் பின்புறம், இருவரும் இருந்த நெருக்கத்தால், அவரின் தொடை இடுக்கை இடித்து, ஆண்குறியை நன்றாக அழுத்தியது. திடீர் தீண்டலால் அவர் சற்று அசைய, அவர் ஆண்மை என் குண்டிப்பிளவுக்குள் புதைந்து என் பெண்மையை பேண்டீசின் மேல் வருடியது. செருப்பு மாட்டும் சாக்கில், அந்த சுகத்தை சில நொடிகள் அனுபவித்துவிட்டு நிமிர்ந்து நின்றேன். 


இருளில் இருவரும் பேசிக்கொள்ளாமல் உடல்களை மட்டும் உரசிக்கொண்டே காரை நோக்கி நடந்தோம்.
[+] 6 users Like Pothos's post
Like Reply
#11
Arumai
Like Reply
#12
Sema romantic yeluthi erukkinga. Arumaiyaga rasichu yeluthi erukkinga. Ippadi Oru tharunam vanthal ramanukkum manasu marum. Continue.
Like Reply
#13
அன்றிரவு தூக்கத்தில் மாலை நடந்ததை நினைத்து கனவில் திளைத்துக் கொண்டிருந்தேன். இடுப்பின் மேல் இருந்த மதனின் பிடியும், என்னை தாங்கி நின்ற விரிந்த மார்பும், முகத்தை வருடிய மயிரும், என் பெண்மையை தீண்டிய அவரின் ஆண்மையையும் நினைத்து நினைத்து எனக்குள் காமத்தீ மூண்டு உடல் கொதித்தது. பற்றி எரிந்த விரக தாபம் என் பெண்மையை உருக்கி, மதனநீரை ஒழுகவிட்டது. காலையில் எழுந்த போது வழிந்திருந்த பெண்மை பேண்டீசை மட்டுமல்லாது நைட் பேண்டையும் சேர்த்து ஈரமாக்கி இருந்தது. 

வெட் ட்ரீம்ஸ். அந்த இன்பக் கனவு நிஜமாக காத்திருந்தேன்.

'மித்ரா, ஈவினிங் மறந்திரதீங்க' வேலையின் நடுவே மீனாவிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி மின்னியது. 

கிட்டத்தட்ட மறந்து தான் போயிருந்தேன். போன வரமே மீனா சொல்லியிருந்தாள் இன்று குழந்தையின் பிறந்தநாள் பார்ட்டி என்று. மாலை கொஞ்சம் சீக்கிரமாக கிளம்பி போகும் வழியில் பரிசாக பொம்மையையும் வாங்கிக்கொண்டு வீடடைந்தேன். மீண்டும் மதனை பார்க்கும் வாய்ப்பு. மனம் குதூகலமானது. 

குளித்துவிட்டு வார்ட்ரோப் முன் நின்றேன். மதனை தவிக்கவிடலாம் என்ற சில்மிஷ எண்ணம் தலைதூக்க, அரக்கு நிற செமி டிரான்ஸ்பரென்ட் சேலையும், கருப்பு நிற பிளவுசும் தேர்ந்தெடுத்தேன். டீப் நெக் என்பதால் பிரா அணிய முடியாது. கருப்பு நிற பாண்டீஸும், பாவாடையும் அணிந்துகொண்டேன். அவை என் நிறத்தை இன்னும் எடுத்துக்காட்டியது. சேலையை தொப்புளின் கீழ் மூன்று அங்குலம் இறக்கிக் கட்டிகொண்டேன். 

பின்னால் ஓரத்தில் மட்டும் இரண்டு அங்குலம் மறைத்து என் முதுகு முழுதும் அப்பட்டமாக தெரிந்தது. மற்றவர் தவறாக எண்ணிவிடக் கூடாதென்று முதுகை மறைக்குமாறு , முடியை விரித்துவிட்டேன். லேசாக உதட்டுச்சாயம் இட்டு சின்ன ஹீல்ஸ் வைத்த செருப்பை அணிந்து பரிசுடன் கிளம்பினேன்.

பார்ட்டி எங்கள் அபார்ட்மெண்டில் உள்ள ரெக்கிரியேஷனல் ஹாலில். உள்ளே நுழைந்ததும் குழந்தை ஓடிவந்து கட்டிக்கொள்ள பரிசை தந்து முத்தமிட்டேன். எண்ணிஇருபது பேர் மட்டுமே இருந்தார்கள். கேக் வெட்டி, டின்னர் சாப்பிட்டு ஒவ்வொருவராக கலைய ஆரம்பித்தனர்.

மீனா, மதன், நான், குழந்தை மட்டுமே இருந்தோம். மணி 10 நெருங்க, குழந்தை தூக்கத்தில் கண் சொக்கிற்று. 

'சரி போலாமா. அவனுக்கு தூக்கம் வந்திருச்சு. எனக்கும் லைட்டா தல வலிக்குது' என்றாள் மீனா 

'டெக்கரேஷன் எல்லாம் யாரு கழட்டுவா?' என்று மதன் கேட்க 

'நாளைக்கு பாத்துக்கலாம்' என்றாள் மீனா 

'இன்னொரு நாள் வாடகை அதிகமாகும். பிளஸ் நாளைக்கு வேற பங்க்சன் இருக்குனு மேனேஜர் சொன்னார்' என்று கொஞ்சம் மதன் எரிச்சலாக 

'நீங்க போங்க மீனா. நாங்க பாத்துக்கறோம்' என்று இடையில் புகுந்து சொன்னேன்.

'தேங்க்ஸ் மித்ரா' என்று சொல்லிவிட்டு மீனா குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றுவிட்டாள்.

இப்போது நானும் மதனும் மட்டும் தனியாக இருந்தோம். அந்த நினைப்பே என் பெண்மையை ஈரமாகிற்று.

'மித்ரா அந்த ச்சேர்ஸ ஓரமா தள்ளி வச்சரீங்களா?' என்று கேட்டார்.

'ம்ம்' என்று விட்டு, என் கைகளை பின் கொண்டு சென்று விரிந்திருந்த முடியை குதிரை வாலாக போட்டுக்கொண்டு திரும்பி முதுகை முழுதும் காட்டிக்கொண்டே மெதுவாக நாற்காலிகளை நோக்கி சென்றேன். அவர் வைத்த கண் வாங்காமல் என் வெள்ளை முதுகையும் அசையும் பின்னழகையும் பார்ப்பது எதிரில் இருந்த கண்ணாடி சுவரில் தெரிந்தது.

நாற்காலிகளை நகர்த்தி விட்டு, சுவரில் தொங்கிக்கொண்டிருந்த ஜிகினா அலங்காரத்தை எடுப்பதற்காக, ஒரு ஸ்டூலை நகர்த்தி மேல் ஏறினேன். மேலே ஆணியில் நன்றாக சுத்தியிருந்தது அது. அதை விடுவிக்க உந்துகையில், கொஞ்சம் நிலை தவறி ஸ்டூல் ஆட, 

'அவுச்' என்று நேராக நின்றேன். இதனால் ஸ்டூல் ஒரு பெரிய ஒலியை எழுப்பிற்று. என் சத்தத்தைக்கேட்ட மதன் 

'என்னாச்சு மித்ரா' என்று ஓடிவந்தார்.

'ஒன்னுல ஸ்லிப் ஆயிருச்சு' என்றேன் 

'நீங்க இறங்குங்க. நான் பாத்துக்கறேன்' 

'இல்ல பரவாயில்ல. முடிஞ்சுது'

'சரி நான் எதுக்கும் ஸ்டூல புடிச்சிக்கறேன்'

'தேங்க்ஸ்' என்று விட்டு கையை உயர்த்தினேன்.

சில நொடிகளில் என் தொப்புளின் மேல் சூடான காற்று பட்டது. குனிந்து பார்த்தேன்.

என் இடப்பக்கம் சேலை முழுதும் விலகி, என் வெண்ணை வயிறு தெரிந்து கொண்டிருந்தது. கையை தூக்கி எக்கியத்தில், ஏற்கனவே தொப்புளின் கீழ் இருந்த சேலை இன்னும் இறங்கி அடி வயிறு தெரிந்தது. தூக்கிய கைகளால் என் பிளவுஸ் இன்னும் மேலே சென்று முலையை தூக்கி கீழ் மார்பை காட்டியது. மறைப்பேதும் இன்றி பரந்து விரிந்த வயிற்றுக்கு நடுவே என் தொப்புள் தன் முழு பரிமாணத்தையும் காட்டிக்கொண்டிருந்தது. அதற்கு நேரே சில அங்குல தூரத்தில் மதனின் முகம். அவரின் சூடான மூச்சுக்காற்று தொப்புளை வருடிக்கொண்டிருந்தது.

இதைப் பார்த்த எனக்கும் உள்ளே ஊறல் எடுக்க ஆரம்பிக்க, கொஞ்சம் முன்னே சாய்ந்து, தொப்புள் அவர் வாயில் பட என் வயிற்றை அவர் முகத்தில் அழுத்தினேன். கண்களை மூடி அந்த மென்மையான தீண்டலை ரசித்துக்கொண்டிருந்தார். இடவலமாக அசைந்து அவர் முகம் முழுதும் தேய்த்தேன். ஸ்டூலை பிடித்துக்கொண்டிருந்த அவர் கைகள் மேலே வந்து என் இடுப்பைச் சதையை இருபக்கமும் கெட்டியாக பிடிக்க, என் தொப்புளில் ஆழமாக முத்தமிட்டார்.

உடனே அவர் தோள்களில் கை வைத்து விலகி கீழே இறங்கி 

'வேண்டாம் மதன்' என்று கதவு நோக்கி நடந்த என் கைகளை பற்றி இழுத்து பின்னால் இருந்து அணைத்தார்.

'ன் மித்ரா?' அவர் உதடு என் கன்னத்தில் உரசிக்கொண்டு கேட்டார் 

'தப்பு. நமக்கு கல்யாணம் ஆயிருச்சு' விலக முயல்வதுபோல் பாசாங்கு செய்தேன்.

'ஒரே தடவ'

'வேண்டாம்' என்று பலகீனமாக சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவர் கை என் சேலைக்குள் நுழைந்து வயிற்றை அழுத்தி தொப்புளை தடவியது.

நான் பெருமூச்சு விட்டுக்கொண்டு அமைதியாய் இருக்க, அவர் என் முதுகை முத்தமிட்டு கன்னத்தால் மாறி மாறி முதுகு முழுதும் தேய்த்துக்கொண்டே முட்டிபோட்டு அமர்ந்தார். 

சேலைக்கு மேலே என் பின்புறத்தை வாய்க்கொள்ளும் அளவு கவ்வி கடித்தார். வலி தாளாமல் நான் திரும்ப, இப்போது மீண்டும் என் வயிறும் தொப்புளும் காட்சிக்கு வந்தது. வலதுகை என் இடுப்பை பற்றியிருக்க இடது கையை வயிற்றின் மேல் வைத்து தேய்த்துக்கொண்டே சேலையை முழுதும் விளக்கி மறுபக்க இடுப்பை பிடித்து அழுத்தினார். வலது கையால் என் தொப்புளை கொத்தாக பிடித்து இழுத்து ஆழமாக்கி ஆட்காட்டி விரலை உள்ளே விட்டு அழுத்தினார். 

அது தந்த சுகத்தில், 'ஹா' என்று முனகி இரு கைகளாலும் அவர் தலையை பிடித்து கோதினேன். விரல்களை எடுத்துவிட்டு அவ்விடத்தை நாவல் நிரப்பி, தொப்புளை நக்கினார். அவர் தலையை நன்றாக என் வயிற்றில் வைத்து அழுத்தினேன். வலதுகையை மேலே கொண்டு வந்து இடது முலையை பிடித்து கசக்க துவங்கினார். மேலும் பொறுக்காத நான், அவர் தாடையை பிடித்து தூக்கி, அவர் உதட்டை வாயை திறந்து அப்படியே கவ்வினேன். எலும்பு நொறுங்க என்னை இறுக்கி அணைத்து பதிலுக்கு அவரும் என் இதழ்களை மென்றார். நாக்கை உள்ளேவிட்டு அவர் எச்சிலை ருசி பார்த்துக்கொண்டே வலது உள்ளங்கையை புடைத்திருந்த அவர் பேண்ட் ஜிப்பின் மேல் வைத்தேன்.

விறைத்து முட்டிக்கொண்டிருந்த தண்டை பிடித்து அழுத்த, அவர் முத்தம் மேலும் மூர்கமாகியது. ஜிப்பை கீழே இழுத்து கழட்டி கையை உள்ளேவிட, உடனே அவர் பெல்ட்டை விடுவித்து பேண்டை இறக்கிவிட்டார். தாமதமின்றி ஜட்டிக்குள் கைவிட்டு அவர் ஆண்மையை இறுக்கமாக பற்றினேன்.

உதட்டில் இருந்து வாயை எடுத்து முகம் முழுதும் எச்சில் வழிய முத்தமிட்டார். பின் கீழே வந்து கழுத்தை முத்தமிட்டு, மார்பிளவை நக்கிக்கொண்டே என் பிளவுஸ் ஹூக்கை அவிழ்க்கப் போக, அவர் கை மேல் கைவைத்து வேண்டாம் என்றேன். உடனே என்னை இறுக அணைத்து தூக்கி, கேக் வெட்டிய மேசை மேல் படுக்கவைத்தார். குனிந்து அவர் ஜட்டியை முழுதாக கழற்றிவிட்டு, என் கால்களை மடக்கி தூக்கி வைத்து சேலையை மேலே இடுப்பு வரை ஏற்றி விட்டுவிட்டு, ஈரம் சொட்டிக்கொண்டிருந்த பேண்டீசை ஒரே இழுப்பில் உருவி எறிந்தார். பேண்டீஸ் விலகியவுடன் நான் கால்களை விரித்து சிவந்து வீங்கியிருந்த பெண்மையை காட்டினேன். 

அதில் கை வைத்து கொத்தாக பிடித்து அழுத்திவிட்டு என் மேல் விழுந்து என் உதட்டை கவ்விகொண்டே அவர் தண்டை என் தொடை இடுக்கில் விட்டார். அது நேராக என் புழையை ஊடுருவி உள்ளே செல்ல 

'ஹாஆஆஆ' என்ற மெல்லிய நீளமான முனகல் என்னிடமிருந்து வந்தது.

என்மேல் இருந்து எழுந்து நின்று இருதொடைகளையும் இறுக பற்றிக்கொண்டு, இடுப்பை முன்பின் ஆட்டி மெதுவாக குத்த ஆரம்பித்தார். ஒவ்வொரு குத்துக்கும் என் புண்டை இன்னும் ஈரமாகவும் ஆழமாகவும் ஆனது. 

நான்கு குத்துக்கு மேல் பாராத என் பெண்மை, இவ்வளவு நேரம் அடித்திக்கொண்டிருந்த சுகத்தில் மதனநீரை வாரி இறைத்தது. கண்கள் மேல் நோக்கி சொருக, வாய் திறந்து சத்தமாக முனகி இதற்கு முன் அனுபவித்திராத சுகத்தில் லயித்துக் கிடந்தேன். கால்களால் அவர் இடுப்பை பின்னிக்கொண்டு நிமிர்ந்து அவர் கழுத்தை கட்டிக்கொண்டு அவர் வாயை முருட்டுத்தனமாய் தின்ன ஆரம்பித்தேன்.

இருகைகளால் என் இடுப்பை வளைத்து என்னை மேலும் இறுக்கி அவரும் என் வாயை சப்பினார். எச்சில் ஒழுக இருவரும் சற்று நேரம் முத்தமிட, அவர் என்னை பிடித்து விலக்கி மீண்டும் மேசை மேல் படுக்க வைத்தார். பின் என் இரு கால்களையும் எடுத்து அவர் தோள் மேல் போட்டுகொண்டு, வலது கையால் என் குரல்வளையையும் இடது கையால் என் வலது முலையையும் பிடித்துக்கொண்டு இன்னும் வேகமா அவர் பூலால் என் புண்டையை குத்தினார். 

குரல்வளை அழுத்தத்தால் மூச்சுக்கு தவிக்க, ஓழ் சுகத்தால் மேலும் நான் திணற, அந்த இன்ப வேதனையை 'ஆஆஆ' என்ற கத்தலுடன் அனுபவித்துக் கொண்டிருந்தேன். சற்று நேரத்தில், என்னுள் இருந்து எதோ வெடித்து வெளிய வர, அதை தொடர்ந்து குத்தல் நின்று, அவர் ஆண்குறி முழுதும் எனக்குள் துடிக்க சூடான திரவம் என் யோனிக்குள் பாய்வதை உணர்ந்தேன். குனிந்து என் உதட்டில் லேசாக முத்தமிட்டு, தோளில் சாய்ந்து படுத்துக்கொண்டு அவர் மூச்சு வாங்கினார். அவர் கழுத்தைக் கட்டிக்கொண்டு, கன்னத்தில் முத்தமிட்டு புன்னகையுடன் கண்கள் மூடிக் கிடந்தேன்.

துடித்துக்கொண்டிருந்த தண்டு மெதுவாக சுருங்கியதும் எழுந்தவர், மெதுவாக அதை உருவி வெளியே எடுத்தார். 

கசங்கிய சேலையோடும், கலங்கிய கண்களோடும், சிரித்த உதடுகளோடும், மதனநீரும் விந்து நீரும் கசியும் புழையோடும் சிறிது நேரம் அப்படியே படுத்திருந்தேன். 

பின் புடைவையை இறக்கி விட்டு மேசை மேல் அமர்ந்தவாறே முந்தானையை சரி செய்துகொண்டு கீழே இறங்கி ஆடைச் சுருக்கங்களையும், கூந்தலையும் கைகளால் நீவி சரி செய்தேன். அதேநேரம் ஜட்டியையும் பேண்டையும் அணிந்து கொண்டு தலையை கோதிவிட்டு

'எல்லாம் ஓக்கேவா?' என்று கேட்டார்.

'ம்ம்' என்றேன் சற்றே வெட்கத்துடன். 

அவர் முன்னே கதவை திறந்து யாருமில்லை என்பதை உறுதிசெய்துகொண்டு வரச் சொல்லி செய்கை செய்தார். நான் பேண்டீசை சுருட்டி உள்ளங்கையில் போனுடன் மறைத்து வைத்துக்கொண்டு வெளியே வந்தேன். நாகரிகமான இடைவெளியுடன் நடந்து எங்கள் பிளாட்டிற்கு வந்தோம். 


நான் கண்களால் விடை சொல்ல, ஒரு நிமிடம் என்று செய்கை செய்துவிட்டு, மெதுவாக கதவு திறந்து அவர் வீட்டுக்குள் சென்று இருட்டில் மறைந்தார். சற்று நேரத்தில் வந்தவர் என் கைகளில் ஒரு மாத்திரை அட்டையை தந்துவிட்டு நெற்றியில் முத்தமிட்டு வீட்டுக்குள் சென்று கதவை சாத்தினார். நானும் வீட்டுக்குள் வந்து துணிகளை துறந்து ஒரு நீண்ட குளியல் போட்டுவிட்டு வந்து கட்டிலில் சாய்ந்தேன். அவர் தந்த மாத்திரையின் பெயரை இணையத்தில் தேடி கருத்தடை மாதிரி என்று அறிந்து கொண்டேன். ஒன்றை எடுத்து விழுங்கிவிட்டு அடித்துச் செய்ததால் அடித்துப் போட்டது போல் நன்றாக தூங்கினேன்.
[+] 7 users Like Pothos's post
Like Reply
#14
Great narration
Like Reply
#15
fantastic update bro.. keep it coming!
Like Reply
#16
Semma thala
Like Reply
#17
Hottest episode
Like Reply
#18
Super hot
Like Reply
#19
Well-written
Like Reply
#20
Super ji. Patha sila naalaikkullaye pottutan.
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)