Posts: 33
Threads: 2
Likes Received: 17 in 12 posts
Likes Given: 4
Joined: Jan 2020
Reputation:
0
வசம்பு, அமுக்கராங் கிழங்கு, எட்டிக்கொட்டை இவைகள் சம அளவில் எடுத்து, பசும்பால் விட்டு அரைத்து ஆண்குறியின் மீது பூசி வந்தால் ஆண்குறி நன்கு உறுதிப்பட்டு மிகுந்த வலிவுகொண்டு ‘துடிப்புடன்;’ என்று எழுந்து நிற்கும். குறைந்தபட்சம் ஒரு வாரமாவது பூசி வர வேண்டும்.
•
Posts: 2,011
Threads: 95
Likes Received: 1,142 in 689 posts
Likes Given: 466
Joined: Jun 2019
Reputation:
57
நாட்டு மருந்து வியாபாரியா? நீங்க
sagotharan
•
Posts: 2,011
Threads: 95
Likes Received: 1,142 in 689 posts
Likes Given: 466
Joined: Jun 2019
Reputation:
57
ஒரு ஆண்குறி வலுவாய் நிற்க அதென்ன கடப்பாரை கம்பியா? மென்மையான சதைப்பகுதி. எலும்பு இல்லாத பகுதி..
காம இச்சை தோன்றும் போது தானாக விரைப்படையும். இச்சை தீர்ந்ததும் இயல்பாக சுருங்கி தொங்கும்.. இதை இளைஞர்களிடம் மறைத்து பணத்துக்காக அவர்களின் மனநிலையை பாதிக்கும் வகையில் கதை கட்டாதீர்கள்.
sagotharan
•