Fantasy தாலி மட்டும் தான் கட்டினேன்
#1
Wink 
சென்னை மாநகரத்துல சாயங்கால வேளை 4:15 மணிக்கு ஐந்தரை அடி உயரத்துல மாநிறத்துல சாதாரண முக கலையோட இருக்குற நம்ம கதையோட நாயகன் கிஷோர் தன்னோட TVS Excel பைக்கை முறுக்கிக்கிட்டு சென்னையில இருக்குற மிகப்பெரிய பேரங்காடிகளில் (super mall) ஒன்றான "பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி" உள்ளே நுழைந்தான்..

சிரிச்ச முகத்தோட உள்ள வந்த கிஷோரோட முகம் பார்க்கிங் ஏரியாவில வண்டிய விடும் போது பக்கத்துல இருக்குற Bajaj Pulsar NS200, Royal Enfield Bullet, Duke வண்டிகளை பாத்ததும் அப்டியே வாடிப்போன பூ மாதிரி சோர்ந்து போச்சு.. 

காரணம் என்னன்னா சாதாரண குடும்பத்துல பொறந்து வளந்த எல்லாருக்கும் இருக்குற அந்த தாழ்வு மனப்பான்மை கிஷோருக்கு கொஞ்ச அதிகமா இருக்குது.. 

சரி இதெல்லாம் ஓரம் தள்ளிட்டு தன்னோட பாண்ட் பாக்கெட் ல இருந்து நேத்து ஆஃபீஸ் ல வச்சு தன்னோட நண்பன் ராகுல் கொடுத்த ஒரு ஓடாத வாட்ச் எடுத்தான்.. ராகுல் சொன்ன மாதிரி முதல் தளத்துக்கு போய்ட்டு அவன் சொன்ன ப்ரீத்தி வாட்ச் ஸ்டோர் தேடி கண்டு பிடிச்சு உள்ள போனான். 

அங்க வேலை பாக்குற 2 ஆண்களை கடந்து மூணாவதா நிக்கிற ஒரு பொண்ணு கிட்ட அவனோட ரெண்டு காலும் அவனை இழுத்துட்டு போச்சு.. அவன் கண்ணு ரெண்டும் அவளை படம் எடுத்துக்கிட்டு இருந்துச்சு.. விரிச்சு விடாம ஜடை போட்டு பின்னிருந்த அடர்த்தியான கருகரு கூந்தல்,   அவளோட அழகான ரெண்டு புருவத்துக்கும் நடுல நெத்தில ஸ்டிக்கர் பொட்டு க்கு பதிலா சின்னதா அழகான குங்குமம்,  பரு இல்லாத பளிச்சுன்னு இருக்குற முகம், சின்ன மூக்குத்தி, சாயம் எதுவும் பூசாம இயற்கையாவே சிவந்து போயி இருக்குற அவ உதடு, ஒரு மெலிசான தங்க சங்கிலியை தாங்கிட்டு இருக்குற கழுத்து, அதுக்கு கீழ செழித்து விம்மி புடைத்து இருக்கும் ரெண்டு கோபுரம்..

மெய் மறந்து அந்த மங்கையை ரசிச்சுட்டு இருந்த கிஷோர் ஐ ஒரு குரல் எழுப்பி விட்டுச்சு.. வேற யாரும் இல்லை அந்த பொண்ணோட குரல் தான்..

"ஏங்க உங்களை தான், எத்தன தடவ கேக்குறது என்ன வேணும் உங்களுக்கு? ஏதாச்சும் பதில் பேசுங்க"

சுய நினைவுக்கு வந்த கிஷோர் கொஞ்ச சங்கடமா உணர்ந்தான்.. சுத்தி முத்தி எல்லாரும் அவன் ஜொள்ளு வடித்ததை பார்த்துட்டு இருந்தாங்க.. "ஐயோ ஏன் டா கிஷோரு என்னைக்கும் இல்லாம இன்னைக்கு இப்டி சைட் அடிக்குற" ன்னு மனசுக்குள்ள பொலம்பிட்டு

"அச்சோ சாரி ங்க. இந்தாங்க.. இந்த வாட்ச் ஓட மாட்டிங்குது, என்னன்னு தெரியல.. கொஞ்சம் பாத்து சொல்லுங்க"

"என்ன இவன்! ஊரே பாக்குற மாதிரி இப்டி சைட் அடிக்கிறான்! யாரும் என்னை இந்த அளவு சைட் அடிச்சது இல்ல" ன்னு அந்த பொண்ணு மனசுக்குள்ள நினைச்சிட்டு அவனை சின்னதா முரைச்சிகிட்டே கிஷோரிட்ட இருந்து வாட்ச் வாங்கி அதை திறந்து பார்த்துட்டு இருந்தால் அந்த பெண்.

கிஷோர் ஆரம்பித்தான் "தப்பா நினைக்காதீங்க! எத்தன தடவ நீங்க கூப்ட்டு நான் கேக்காம நின்னுட்டு இருந்தேன்"

சின்ன கோவத்துல இருந்த அந்த பெண் நிமிர்ந்து அவன் மூஞ்சியை பார்த்ததும் அவளை அறியாமல் உதட்டின் இரண்டு ஓரமும் சிரிப்பு எட்டி பார்த்தது.

"மூணு தடவை" அதே சின்ன சிரிப்புடன் அவனை பார்த்து சொன்னால்.. மேலும் தொடர்ந்தால் அவள் "இதுக்கு முன்னாடி "பொண்ணுங்கள பாத்தது இல்லையா?"

அவ சிரிச்சதை பார்த்து உற்சாகம் ஆன கிஷோர், "சரி கொஞ்சம் தூண்டில் போட்டு பாக்கலாம்" ன்னு நினைச்சுட்டு "பாத்திருக்கேன்.. ஆனா உங்களை இப்போ தான பாக்குறேன்"

"ஹையோ!! இதெல்லாம் வேற எங்கயாச்சும் வச்சுக்கோங்க.. என்கிட்ட வேண்டாம்" என கொஞ்சம் கிண்டலுடன் சொல்லி விட்டு "வாட்ச் ல செல் தான் போயிருக்கு, வேற போடணும், 150 ஆகும் ஓகே யா?"

"என்னங்க இது! செல் போட 150 ஆ.. எங்க வீட்டுல பக்கத்துல 50 தான்"

"ரொம்ப நல்லது.. நீங்க அங்கேயே போட்டுக்கோங்க.. இந்தாங்க உங்க வாட்ச்" என்று அவனிடம் தள்ளினாள்.

"ஐயோ ஏங்க இதுக்கெல்லாம் கோவ படறீங்க.. நீங்களே போட்டு கொடுங்க"

என்னதான் வாய் பேசுனாலும் கிஷோரோட கண்ணு அவளோட கொழுத்த மார்பகத்துக்கு போச்சு.. சுடிதார் மேல சால் போட்டு மரச்சு இருந்தாலும் அதோட செழிப்பு பாக்குறவங்களுக்கு நல்ல விருந்தாவே அமைந்தது.. குறைந்தது 36 இருக்கும் என்பதே அவன் மனக்கணக்கு.. 

கிஷோர் பார்ப்பது உணர்ந்து அவளுக்கும் உள்ளுக்குள் ஏதோ செய்தது.. சாதாரணமாக எப்பொழுதும் அவள் உடலை ஆண்கள் நோட்டமிடுவது வழக்கமான ஒன்று தான்.. அதை நன்கு தெரிந்தவள் தான் இவள்.. ஆனால் இன்று வந்தது முதல் கிஷோரின் பார்வை அவளை ஊடுருவி துளைத்து ஏதோ செய்து கொண்டிருந்தது.. நொடிகள் நகர நகர அவன் பார்வையை அவளும் ரசிக்க தொடங்கினாள்..

மிக சாதாரணமான செல் மாற்றும் வேளையை கூட அவள் கை மெதுவாக செய்து கொண்டிருந்தது.. அப்படி இப்படி செய்து ஐந்து நிமிடம் கழித்து வாட்சை அவனிடம் நீட்டினாள்.. 

பார்வையாலேயே அவளை குடித்து கொண்டிருந்த கிஷோருக்கு அந்த ஐந்து நிமிடம் யானைக்கு சோளப்பொறி போல் தான் இருந்தது.. வாங்கி கொண்டு கிளம்புவதை தவிர வேறு வழியில்ல என்பதை உணர்ந்த கிஷோர் வாட்ச் அவளிடம் வாங்கி விட்டு "என் பேரு கிஷோர்" என்று சொன்னான் அவளுடைய பெயரை தெரிந்து கொள்ளும் நோக்கில்..

அவள் அவனுடைய முகத்தை கூர்மையாக இரண்டு நொடிகள் அமைதியாக பார்த்து விட்டு வாயை மெதுவாக அசைத்தாள்..

ஆனால் பதிலோ "இருந்துட்டு போங்க.. எனக்கென்ன!" என சொல்லிவிட்டு அவன் ஏமாந்த முகம் பார்த்து அடக்க முடியாமல் அவள் வாய் சிரித்து விட்டது..
[+] 10 users Like manaividhasan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
நல்ல தொடக்கம்.. வாழ்த்துகள்
for your best friend 
   kamalaraj 
vineeshpriya47; 
[+] 1 user Likes saree32's post
Like Reply
#3
Good start nanba. Dailyum update kudunga. Paadhila stop pannidandhinga. All the best.
[+] 1 user Likes Dinesh5's post
Like Reply
#4
நல்ல தொடக்கம்.. வாழ்த்துகள்
inimae thaan aarambam intha kadhaikalathukku
poruthirunthu paapom
ellarukkum virunthu thaan
adutha episode la irunthu
[+] 1 user Likes vallavanjames's post
Like Reply
#5
Nice start continue bro
Like Reply
#6
Good start...
Like Reply
#7
Heart 
தாலி மட்டும் தான் கட்டினேன் - Ep2

"என் பேரு கிஷோர்" என்று சொன்னான் அவளுடைய பெயரை தெரிந்து கொள்ளும் நோக்கில்..

அவள் அவனுடைய முகத்தை கூர்மையாக இரண்டு நொடிகள் அமைதியாக பார்த்து விட்டு வாயை மெதுவாக அசைத்தாள்..

ஆனால் பதிலோ "இருந்துட்டு போங்க.. எனக்கென்ன!" என சொல்லிவிட்டு அவன் ஏமாந்த முகம் பார்த்து அடக்க முடியாமல் அவள் வாய் சிரித்து விட்டது..

சிரித்த முகத்தோட ஆவலா காத்துட்டு இருந்த கிஷோர் முகம் சப்புன்னு சாணி அறைஞ்ச மாதிரி ஆகி போச்சு.. அவளுக்கு இவன் முகத்தை பார்த்து சிரிப்பை அடக்கவும் முடியவில்லை..


அவளின் இடைவிடாத சிரிப்பு சுத்தி இருப்பவர்களின் கவனத்தை இவர்களின் மேல் திசை திருப்ப.. அவள் சிரிப்பை கட்டுப்படுத்தி அமைதியாக அவன் முகத்தை பார்த்து "சாரி" என ஒரு கொஞ்சும் ராகத்தோடு சொன்னாள்..

என்னதான் தன்னை பார்த்து நக்கலாக சிரித்தாலும் அவளுடைய கொஞ்சும் குரல் அவன் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.. விடாப்பிடியாக அவன் "சாரி லாம் எதுக்குங்க.. உங்க பேரு என்னன்னு மட்டும் சொல்லுங்க ஜெனரல் நாலேட்ஜ் காக"

"கொஞ்சம் சிரிச்சா போதுமே!! அப்டியே வந்துருவீங்களே!! கொஞ்சம் உஷாரா இல்லைனா அவளோ தான்.." என கூறியவள் "சரி வாட்ச் தான் சரி பண்ணியாச்சுல!! இன்னும் ஏன் நிக்குறீங்க.. முன்னாடி போய் பணம் கட்டுங்க. போங்க" என்றாள்.

[Image: ae60659a3e7a26ff280a484b12f59c79.jpg]

"ஐயோ உடனே எப்படி போறது? போனா அடுத்து இவள எப்போ பாக்குறது? அட்லீஸ்ட் ஒரு போன் நம்பர் ஆச்சும் அவள் கிட்ட இருந்து வாங்குனா நல்லா இருக்கும்" என யோசித்த கிஷோர் "அட என்னங்க தொறத்திட்டே இருக்குறீங்க! இதே வாட்ச் க்கு ஸ்ட்ராப் மாத்தி குடுங்க. இந்தாங்க" என அது தன்னோட நண்பன் ராகுல் வாட்ச் என்பதையும் அவனுடன் விளையாடினால் வரும் பின் விளைவுகளையும் மறந்து கூறினான்.

வாட்சையும் அவன் முகத்தையும் திரும்ப திரும்ப பார்த்தவள் "என்ன விலையாடறீங்களா!!! 150 ரூபா செல்லுக்கே அவ்ளோ பேசுனீங்க.. இது 1500 ரூபா ஸ்ட்ராப் இப்போ மாத்த சொல்றீங்க? அதுவும் இந்த ஸ்ட்ராப் நல்லா தானே இருக்கு.."

"என்னங்க பேய் கதை சொல்றீங்க.. ஸ்ட்ராப் 1500 ரூபாயா.. விட்டா இந்த கடை டிரம்ப் ஓட மச்சான் கடைன்னு சொல்வீங்க போல" என நக்கலாக சிரித்து கொண்டே சொன்னான் கிஷோர்.

"ஹலோ இது Casio G Shock இந்த வாட்ச் எப்டியும் பத்தாயிரம் ரூபா க்கு மேல.. அதனால இதோட ஸ்ட்ராப் யும் காஸ்ட்லி தான்.." என கூறியவள் முகத்தில் ஒரு சின்ன ஆச்சரியத்துடன் "ஆமா இது நிஜமாவே உங்க வாட்ச் தானா?" என இடுப்பில் கை வைத்து வாட்சை ஆட்டி கொண்டே சொன்ன கொள்ளை கொள்ளும் அழகை ஆயிரம் கண்கள் கொண்டு ரசிக்கலாம்.

ஆனால் கிஷோர் மனமோ அதை ரசிக்க முடியாமல் பத்தாயிரம் ரூபாய் வாட்சில் விளையாடியதை எண்ணி அவன் மனம் பயத்தால் இருளடித்தது.. உடனே "முதல்ல அந்த வாட்ச் ஐ கொடுங்க" என அவள் கையிலிருந்து பிடுங்கி கொண்டு பாண்ட் பாக்கெட்டில் பத்திரமாக வைத்து கொண்டு "நல்ல வேளை சொன்னிங்க.. இது என் பிரண்ட் வாட்ச் ங்க.." என்றான்.

"ஓ பிரண்ட் வாட்ச் ஆ.. அதான் சார் துள்ளினீங்களா? ஹ்ம்ம் உங்க பிரண்ட் நல்ல வசதி தான் போல" என கேட்டுக்கொண்டே "சரி அதான் சொல்லியாச்சுல.. இடத்தை காலி பண்ணுங்க.." என்றாள். அவளுக்கு இவனுடைய வெகுளி செய்கைகளும் நக்கல் நையாண்டி கலந்த பேச்சுகளும் அவளை கவரவே செய்தது.. இருந்தாலும் அவளுக்குள் பயம், புதிதாக பழகும் ஆளுடன் நிறைய வைத்து கொள்ள வேண்டாம் என்று..

கிஷோரின் மனது குழம்பியது.. "என்ன இந்த பொண்ணு புரியாத புதிர் மாதிரி இருக்குது.. ஒரு பக்கம் நான் திங்குற மாதிரி பாத்தாலும் ஒன்னும் சொல்லாம சிரிக்குது.. இன்னொரு பக்கம் மொறச்சுட்டே விரட்டுது" என யோசித்து விட்டு இருந்தாலும் இந்த வாய்ப்பை தவற விடாமல் அவளிடம் நம்பரை வாங்கியே ஆக வேண்டும் என்ற குறியுடன் தன் கையில் அணிந்து இருந்த வாட்சை கழட்டி அவளிடம் கொடுத்து "இதுக்கு செல் போட்டு கொடுங்க.. இந்தாங்க" என்று கடுப்பு ஏத்தும் வகையில் பல்லை இளித்து கொண்டு நின்றான்..

அவனுடைய செயல் அவளுக்கு எரிச்சலூட்டினாலும் அவன் செய்யும் எல்லா செயலும் அவளை கவருவதற்கே என எண்ணும் போது வந்த கர்வத்தால் அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவளும் சென்று கொண்டிருந்தாள்..

அவனிடம் இருந்து வாட்சை வாங்கி முன்பு போல் இல்லாமல் சட்டென ஒரு நிமிடத்தில் போட்டு அவன் கையில் கொடுத்து "ஹேய் இந்தா கொண்டு போ.. முன்னாடி போய் 250 கொடுத்துரு.." என ஒருமையில் அவள் பேசிய விதம் ஒரு உரிமையுடன் பேசியது போலவே இருந்தது..

அதை உணர்ந்த அவனும் சிரித்துக்கொண்டே நகரும் போது அவன் பின்னே இருந்து ஒரு பெண் குரல் அந்த அழகான சூழ்நிலையே தலைகீழாக மாற்றி குழைக்கும் விதமாக மிகவும் அதிகாரமாக காட்டமாக "கலை!!! what the hell is happening here.. கஸ்டமர் கிட்ட இப்டி தான் வா போ ன்னு பேசுவியா" என அவள் மீது வீசியது. அதே பெண் கிஷோரிடம் திரும்பி மிகவும் சாந்தமாக பணிவாக "Sir I'm really for her behavior and please apologize her" என கூறியது..

[Image: 0a69fad30f6e9f132a448ec8c0f59a97.jpg]

"அட யாரு இவ!!! என் தேவதை மேல இவ்ளோ அதிகாரம் காட்டுறா!" என மனதுள் வந்த கோவத்தை அடக்கி கொண்டு தன் தேவதையை பார்க்கும் போது அவள் முகம் சற்று வெளிறி போய் இருந்தது அவன் நெஞ்சுக்குள் ஒரு வலியை ஏற்படுத்தியது..

பின் அந்த பெண்ணிடம் திரும்பிய கிஷோர் "madam this is a misunderstanding, she is my friend and she has every right to say to me whatever she thinks.. please don't blame her" என்றான்.

"oh is it!! then I'm sorry sir for intruding between you two.. I'll let you two to continue. have a marvelous day" என்று சொல்லி விட்டு நகர்ந்தாள்..

இங்கே இருவருக்குள்ளும் ஒரு அமைதி நிலவியது.. "எல்லாம் தன்னால் தானே எப்படி அவள் கிட்ட மன்னிப்பு கேட்கணும்" என அவன் நினைக்க

"ச்ச்ச நான் மரியாதை இல்லாம பேசியிருக்க கூடாது.. இருந்தாலும் அவன் எனக்காக பேசி சமாளிச்சான்.. கண்டிப்பா தேங்க்ஸ் சொல்லணும்" என அவள் நினைக்க

இருவரும் ஒரே சமயத்தில் மன்னிச்சுருங்க தேங்க்ஸ் என சொல்ல இருவருக்குமே உதட்டில் இருந்து சிறு புன்னகை எட்டி பார்த்து அந்த சூழ்நிலை போக்கியது..

விட்ட இடத்தில் இருந்து பிடிக்க நினைத்த கிஷோர் "அதான் பிரண்ட்ஸ் ஆகிட்டோம், அப்டியே நம்பர் கொடுத்தா கொஞ்சம் வசதியா இருக்கும்" என சுப்ரமணியபுறம் ஜெய் போல தலை முடியை சரி செய்து கொண்டே சொன்னான்..

"ஓஓஓ.. நம்பர் மட்டும் போதுமா இல்ல அட்ரஸ் உம் வேணுமா"

"ஹையோ சூப்பருங்க கொடுங்க"

"தொடப்ப கட்டை தான் தருவேன்.. ஒழுங்கா கிளம்பு" என சொல்லி திரும்பி கொண்டாள்..

"ஓ தொடப்ப கட்டையா இரு உனக்கு ஏதாச்சும் வேட்டு வைக்கிறேன்" என மனதில் நினைத்த கிஷோர் சிறிது நேரத்திற்கு முன் தன் தேவதையை வசை பாடிய அந்த பெண்ணை அழைத்து "excuse me ma'am, just now I realized I forgot to take my wallet. So I don't have any money. But fortunately my friend is here, she will pay for me. Is that okay for you?" என தன் தேவதையை கையை காட்டி அப்பொழுதும் திட்டியவளிடம் கூறினான் கிஷோர்..

"ஐயோ இவன் என்ன இப்டி குண்டு தூக்கி போட்றான்.. இப்போ என்ன பண்றது" என குழம்பி கொண்டிருந்தாள் அந்த தேவதை.

"Oh that's totally fine sir. I will get it from her or we will deduct it in her salary. You carry on and Please come again sir" என வாயெல்லாம் பல்லாக அவனை வழி அனுப்பி விட்டு ஒதுங்கி கொண்டால் அந்த மேலதிகாரி பெண்.

[Image: wp-image-2119565472.jpg]

தன் தேவதை க்கு டாட்டா காட்டி கிஷோர் அங்கிருந்து கிளம்பினான்.. அவன் செல்வதை பல்லை கடித்து கொண்டு "நல்லவன் ன்னு நினைச்சா இப்டி பண்ணிட்டு போறான் பாரு" என முணுமுணுத்தாள். இருந்தாலும் அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை, "ஐயோ இந்த இங்கிலீஷ் பிசாசு வெளிய போச்சுன்னா அவனை தொறத்தி போய் காசு புடுங்கிடலாம்" என தக்க சமயத்தை நோக்கி எதிர் பார்த்து கொண்டிருந்தாள்.

ஒரு நிமிடம் கழித்து இங்கிலீஷ் பிசாசு வெளியே செல்ல.. அந்த தேவதை கிஷோரை தேடி வெளியே வர எண்ணி ப்ரீத்தி வாட்ச் ஸ்டோர் வாசலை தாண்டியதும் அவள் வாய் தானாக மலர்ந்தது..

வெளியே கிஷோர் அவள் வருகையை எதிர் பார்த்து ஒரு தூணின் ஓரம் நின்று கொண்டிருந்தான்.. அவளை பார்த்து சிரித்தான்..

அவனிடம் வந்த அவள் "250 ரூபா சீக்கிரம் கொடுங்க.. அந்த பிசாசு வர்றதுக்குள்ள கொடுங்க.. இல்லனா நான் மறுபடியும் திட்டு வாங்கணும்"

கிஷோர்: அட நான் உள்ள சொன்னது நீங்க சரியா கேக்கலையா.. நான் purse எடுத்துட்டு வரலங்க.

அவள்: ப்ளீஸ் விளையாடாம குடுங்க..  என புருவத்தை சுருக்கி கொண்டே கெஞ்சினாள் அவனிடம்

கிஷோர்: சீரியஸா இல்லைங்க.. என சொல்லிக்கொண்டே சட்டையை வெளிய எடுத்து விட்டு பின் பாக்கெட்டிலிருந்த purse ஐ மறைத்தான்.

அவள்: அப்போ நிஜமாவே இல்லையா.. என கொஞ்சும் குரலில் கேட்ட அவளுக்கு முகம் சொங்கியது.

கிஷோர்: (அதே கொஞ்சும் குரலுடன்) நிஜமா இல்ல.. கவலப்படாத நான் உனக்கு Google Pay ல அனுப்பி விடறேன் ன்னு சொல்லி (app ல் login பண்ணி) உன் நம்பர் சொல்லு, நம்பர் இருந்தா மட்டும் தான் அனுப்ப முடியும்..

அவள்: இதை ஏதாச்சும் கிராமத்துல இருந்து மஞ்ச பை தூக்கிட்டு ஒருத்தன் வருவான் அவங்கிட்ட சொல்லு நம்புவான்.. நான் நம்ப மாட்டேன்..

என சொல்லி அவன் போன் ஐ பிடுங்கி Spot code ஐ scan பண்ணி தனக்கான 250 ரூபாயை அனுப்பி விட்டு "வெவ்வ வே" என்று அவனிடம் நக்கலடித்து விட்டு கடைக்கு ஓடினாள் மார்பகங்கள் குலுங்க..

இங்கே கிஷோர் முகத்தில் ஈ ஆடவில்லை.. பின்னர் முகத்தில் புன்னகை மலர, சிறிது நேரத்திற்கு முன்னால் அந்த ஆங்கில பிசாசு இவளை பெயர் சொல்லி அழைத்தது நினைவுக்கு வர "கலை.. உன் பேரு சூப்பரா இருக்கு" என்று கத்தினான்.

கலை திரும்பி கிஷோரை பார்த்து "ச்சீ போ" என சொல்லிவிட்டு சிரித்து கொண்டே கடைக்குள் சென்றால்..

"ஓ god!! இன்னைக்கு நாள் இவ்ளோ நல்லா அமையும் ன்னு கொஞ்சம் கூட எதிர் பார்க்கல" என நினைத்துக்கொண்டு திரும்ப

ராகுல் எதிரே இருந்தான்!!!!
[+] 9 users Like manaividhasan's post
Like Reply
#8
super start - getting our expectations up
Like Reply
#9
தாலி மட்டும் தான் கட்டினேன் - Ep3

"ஓ god!! இன்னைக்கு நாள் இவ்ளோ நல்லா அமையும் ன்னு கொஞ்சம் கூட எதிர் பார்க்கல" என நினைத்துக்கொண்டு திரும்ப

ராகுல் எதிரே இருந்தான்!!!!

ராகுல் எதிரே 10 அடி தூரத்தில் நின்று ஏதோ ஒரு பெண்ணிடம் பேசி கொண்டிருந்தான். ராகுல் நின்று கொண்டிருந்த தோரணையும் அவன் அணிந்திருந்த உடையும் அவன் சமூகத்தில் உயர் தர குடிமகன் என்பது பார்ப்பவர் கண்களுக்கு எளிதாக விளங்கி விடும்.

கிஷோருக்கு அவனுக்குள்ள தூங்கிட்டு இருந்த தாழ்வு மனப்பான்மை புத்தி ராகுலை பாத்ததும் மறுபடியும் முழிச்சுருச்சு.. கிஷோர் அவனை தலைல இருந்து கால் வரைக்கும் உத்து பாத்து ஒன்னு ஒன்னா தன்னோட ஒப்பிட்டு கொண்டிருந்தான்..

அவன் தலைல ஹேர் கலரிங் ஆனா நம்ம தலைல ஒன்னும் இல்ல..
அவன் முகத்துக்கு வாரா வாரம் பேஸ் ப்ளீச்சிங் ஆனா நம்ம மூஞ்சிக்கு வெறும் ponds பவுடர் தான்
அவன் போட்ருக்குற பாண்ட் ஷர்ட் லாம் பிராண்டட் ஆனா நம்ம போட்ருக்குற சட்டை என்ன பிராண்ட் ன்னு கூட தெரியல .
அவன் போட்ருக்குற perfume பத்து அடி தூரம் வரைக்கும் மணக்குது ஆனா நம்ம போட்ருக்குற perfume கொசு மருந்து வாசம் தான் வருது.
அவன் போட்ருக்குறது Woodland Shoes ஆனா நம்ம போட்ருக்குறது சரவணா ஸ்டோர் ல வாங்குன ஐந்நூறு ரூபா shoe..

சரி இது போதும் ன்னு நினைக்குறேன் கிஷோர் ஐ விட்டா ஒரு நாள் முழுக்க ஒப்பிட்டு பாத்துட்டே இருப்பான்.. அதுசரி "உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்து பார்த்து நிம்மதி நாடு" ன்னு சொன்ன கண்ணதாசனோட வரிகள் அவன் காதுக்கு எட்டுன அளவு அவன் மூளைக்கு எட்டலை போல.. அவனோட வாழ்க்கைல வர போற சோதனைக்கு மூலக்காரணமே இந்த புத்தி தான் ன்னு அவன் உணரவும் இல்ல.

இவன் இப்டி பாத்து யோசிச்சுட்டே இருக்க அப்போதான் இன்னொன்னு கவனிச்சான். இவ்ளோ நேரம் அவன் கூட நின்னு பேசிட்டு இருந்த பொண்ணு வேற யாருமில்ல அவனோட கலையை திட்டுன அதே பொண்ணு தான். ராகுல் உம் அந்த பொண்ணும் சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்த விதம் அவங்க ரொம்ப நெருங்கிய நண்பர்கள் ன்னு தெளிவா காட்டுச்சு.. யாருக்கு தெரியும் அதுக்கு மேல கூட இருக்கலாம்..

இங்க ராகுல் பத்தி பாக்கலாம்.. அவனை பத்தி சொல்லனும்னா கோடீஸ்வரன் ன்னு சுருக்கமா சொல்லலாம்.. சென்னை ல 3 சூப்பர் மார்க்கெட், ஒரு ட்ராவெல்ஸ் 5 லாரி ஓடுது.. அது போக ரெண்டு மொபைல் ஷோ ரூம்ஸ்.. இது எல்லாத்துக்குமே மரகதம் ன்னு அவனோட அம்மா பேரு தான் வச்சாரு அவனோட அப்பா குரு மூர்த்தி.. பாவம் ராகுல் க்கு 20 வயசு இருக்கும் போது இறந்துட்டாரு சரியா 6 வருஷம் முன்னாடி.. இப்போ அவனுக்கு வயசு 26 அது தான் நம்ம கதாநாயகன் கிஷோரோட வயசும். இது எல்லாமே ராகுல் ஓட அண்ணன் சத்யா தான் பாத்துக்குறான்.. அதனால ராகுலும் பிசினெஸ் டென்ஷன் எதுவும் தலைக்கு ஏத்த வேண்டாம் ன்னு ஒரு MNC கம்பெனி ல வேலை பாக்குறான் கிஷோருக்கு பக்கத்து சீட்டுல தான்..

ஒரே இடத்துல நின்னுட்டு அவங்களையே வெறிக்க வெறிக்க பாத்துட்டு இருந்த கிஷோர் மெல்ல அவங்க பக்கம் போனான். அவன் வந்ததை பாத்துட்டு ராகுல் அவன்ட்ட சின்னதா சிரிச்சுட்டு கொஞ்சம் கூட மதிக்காம அந்த பொண்ணு பக்கம் திரும்பி பேசிட்டு இருந்தான். கிஷோருக்கு அவங்க ரெண்டு பேர் உரையாடல் ல தானும் கலந்துக்கணும் ன்னு நினைச்சாலும் எதுவும் பேசாம அவங்க ரெண்டு பேரு பக்கத்துல நின்னு அவங்க வாயையே பாத்துகிட்டு இருந்தான்.

இப்டியே ஐந்து நிமிஷம் போக ராகுல் க்கு பாடிகாடு போல கிஷோர் நிப்பதை உணர்ந்தான்..பொறுமை இழந்த கிஷோர் "மச்சி உன் வாட்ச் ல செல் தான் ப்ரோப்லேம், சோ செல் மாத்திட்டேன்.. இந்தா நான் கிளம்புறேன் நாளைக்கு ஆபீஸ் ல மீட் பண்ணலாம், பை டா" என சொல்லிவிட்டு அவன் பக்கத்துல நின்னுட்டு இருந்த அந்த பொண்ணை பாத்து மரியாதைக்காக சின்ன புன்னகை காட்டி விட்டு நகர்ந்தான்.

ஏதோ இப்பொழுது தான் அவனை கவனித்தது போல "ஹே கிஷோர், டியூட் கொஞ்சம் இரு அதுக்குள்ள எங்க போற.. இது என் பிரண்ட் சுபர்ணா, பிஸினெஸ் ரிலேட்டடா பேசிட்டு இருந்தேன் அதான் உன்னை சரியா கவனிக்கல.. கோவிச்சுக்காத. ஹே சுபு, இது என் colleague கிஷோர், 2 years ஆ ஒண்ணா ஒர்க் பண்றோம்" என்றான் ராகுல்.

"ஓ!!! இவர் பேரு கிஷோர் ஆ!!! தெரியும் ராகுல் இப்போ தான் கடைல பேசுனோம்.."

ராகுல்: ஓ!! ஆல்ரெடி பேசிட்டிங்களா சூப்பர்.. அப்போ பெருசா இன்ட்ரோ லாம் தேவை இல்ல ன்னு நினைக்குறேன்.

சுபர்ணா: ஹே இல்லப்பா!! அந்த கலை பொண்ணு இவரை வா போ ன்னு பேசிட்டு இருந்துச்சு.. கலையும் இவரும் ஆல்ரெடி பிரண்ட்ஸ் ன்னு தெரியாம அந்த கலையை திட்டிட்டேன்.. அப்போ தான் பேசுனோம்.. மத்த படி இன்ட்ரோ லாம் எதுவும் பண்ணிக்கல.. அதனால நீ தான் இப்போ இன்ட்ரோ பண்ணனும்..

என சொல்லிவிட்டு கிஷோரை பார்த்து இரண்டு கண்களையும் ஒரு சேர சிமிட்டி சிரித்தாள். கிஷோர் மனமோ "ச்சா இவ்ளோ ஜாலியா பேசுறா.. இவளை போய் திமிறு பிடிச்ச பொண்ணு ன்னு நினச்சுட்டோமே" என உச்சு கொட்டினான்.

ராகுல்: ஹே!! இப்போ தான இவனை பத்தி சொன்னேன்..

சுபர்ணா: ஆமா!! சொன்ன.. ஆனா என்னை பத்தி அவர்கிட்ட சொல்லலையே இன்னும் நீ..

ராகுல்: சரி சொல்லிட்டா போச்சு.. ட்யூட் இங்க பாரு.. இது சுபர்ணா என் காலேஜ் பிரண்ட், சரியான வாயாடி.. நீ இப்போ வாட்ச் ரிப்பேர் பண்ணுன கடை இவங்களோடது தான்.. அந்த கடை பேரு ப்ரீத்தி அவங்க அம்மா பேரு தான்.
அப்புறம் இவ வயசு 26 சைசு 36 சத்தியமா விர்ஜின் இல்ல

அப்புறம் ன்னு ராகுல் வாயெடுக்க சுபர்ணா அவன் வாயை பொத்தி அவனை அடித்து கொண்டே "scoundrel, pervert ஏன் டா என்னை பத்தி தப்பு தப்பா சொல்ற.. உன்னை போய் இன்ட்ரோ கொடுக்க சொன்னேன் பாரு என்னை சொல்லணும். கிஷோர் இவன் சொல்றது எதுவும் கேக்காதீங்க, இவன் பிரண்ட்ஷிப் உம் கட் பண்ணுங்க" ன்னு சொன்னாள்..

இங்கே கிஷோரோ வாயடைத்து போய் எதுவும் பேச முடியாமல் சிலையாக நின்று கொண்டிருந்தான்..

ராகுல்: ஹே சுபு சும்மா fun தான டி. கோச்சுக்காத. கிஷோர் எதுவும் சீரியஸா எடுத்துக்க மாட்டான் என்று அவள் கன்னங்களை கிள்ளினான்.

அவன் கைகளை தட்டி விட்ட சுபர்ணா "போடா ராஸ்கல்.. நான் கிளம்புறேன்.. பை கிஷோர், ஸீ யூ நெக்ஸ்ட் டைம்" என்று சொல்லிவிட்டு விட்டா போதும் சாமி என்பது போல் கிளம்பி விட்டாள்.

அவள் சென்ற பின்னர் ராகுல் கிஷோர் இருவரும் பேசிக்கொண்டே கீழே பார்க்கிங் ஏரியா வுக்கு சென்றனர்..

ராகுல்: மச்சி இந்த வாட்ச் நீ வச்சுரு.. எனக்கு வேணும் போது நான் வாங்கிக்குறேன். என்று அந்த காஸ்டிலியான வாட்சை கிஷோரிடம் நீட்டினான்..

கிஷோர் வெறும் பேருக்கு "மச்சி எனக்கு வேணாம் டா.. நீயே வச்சுக்கோ உன் வாட்ச் தான.. காஸ்ட்லீ வேற" என சொன்னாலும் உள்ளுக்குள் அந்த வாட்ச் ஐ வைத்து கொள்ள அலாதி ஆசை இருந்தது.. "எப்படியும் ராகுல் வச்சுக்கோ டா ன்னு மறுபடியும் சொல்லுவான், அப்போ நோ சொல்லாம கண்டிப்பா வாங்கி வச்சுக்கணும்" என கிஷோர் நினைத்து கொண்டான்.

அதே போல் ராகுலும் சொல்ல கிஷோர் வேண்டா வெறுப்பாக வாங்கி கொள்வது போல் வாங்கி கொண்டான்..

ராகுல்: ட்யூட்! கேக்கணும் ன்னு நினைச்சேன், நீயும் அந்த கலையும் பிரண்ட்ஸ் ஆ!!

கிஷோர்: (இவன்கிட்ட தெரியாது, சுபர்ணா ட்ட இருந்து காப்பாத்த தான் பிரண்ட்ஸ் மாதிரி நடிச்சோம் ன்னு உண்மையை சொன்னா எப்படியும் அந்த சுபர்ணா ட்ட போட்டு கொடுத்துருவான், அப்புறம் நம்ம செல்லம் திட்டு வாங்கும். நாம இப்டியே கண்டினியூ பண்ணுவோம் என மனதில் நினைத்து) ஆமா மச்சி! ஸ்கூல் பிரண்ட்ஸ். நீ ஏன் டா கேக்குற. உனக்கு அந்த பொண்ணு தெரியுமா??

ராகுல்: தெரியும் டா.. அவங்க அம்மாவும் எங்க அம்மாவும் ஸ்கூல் மேட்ஸ்.. சுபர்ணா ட்ட நான் தான் பேசி அந்த பொண்ணை வேலை க்கு எடுத்துக்க சொன்னேன்.. அவங்க அம்மா என் அம்மா ட்ட பேசி என் அம்மா என்கிட்ட கேட்டதுனால தான் அந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணேன்.. மத்தபடி அந்த பொண்ணு கூட லாம் பேசுனதும் இல்ல பேசவும் மாட்டேன்.. அப்புறம் சுபர்ணா மட்டும் இல்ல என் பிரண்ட்ஸ் ரிலேட்டிவ்ஸ் எல்லார் முன்னாடியும் என் பேரு கெட்டு போகும்..

கிஷோர்: நீ பொண்ணுங்க கூட பேசுறது யாராச்சும் பாத்து உன் பேரு கெட்டு போகும் னா.. சுபர்ணா கூட மட்டும் பேசுற.

ராகுல்: டியூட் நல்லா கேளு.. நான் பொண்ணுங்களை சொல்லல.. ஸ்டேட்டஸ் பத்தி சொல்றேன்.. நீ வேணா அவளை பாத்துக்கோ உனக்கு கரெக்ட் ஆ இருக்கும் என ஒரு எள்ளல் நகைப்புடன் சொன்னான்.

இதை கேட்ட கிஷோருக்கு கோவம் வந்தது. ஒரு பக்கம் தன் தேவதை கலையின் மீது ராகுலின் பார்வை விழாதது மகிழ்ச்சியாக இருந்தாலும் பொருளாதாரத்தை வைத்து அவளை குறைத்து கூறியது அவனுக்கு கோவத்தை வரவழைத்தது.. என்ன கோவம் வந்தா என்ன.. எதிரே இருப்பது ராகுல் ஆச்சே.. வந்த கோவத்தை அப்டியே விழுங்கி கொண்டு அமைதியாக இருந்தான்.. போனது போகட்டும் இவன்கிட்ட இருந்து தான் கலையை பத்தி முழு விவரமும் தெரிஞ்சுக்கணும் என எண்ணி கொண்டான்.

கிஷோர்: ம்ம் இருந்தாலும் நல்ல பொண்ணு டா அது.. சரி உனக்கு அந்த பொண்ண பத்தி எந்த அளவு தெரியும் சொல்லு பாக்கலாம்..

ராகுல்: எனக்கு ஓரளவு தெரியும். நீ எதுக்கு கேக்குற

கிஷோர்: இல்ல உனக்கு நிஜமாவே அந்த பொண்ணு தெரியுமா இல்ல சும்மா உதார் விட்ரியா ன்னு தெரிஞ்சுக்க தான்..

ராகுல்: டியூட் சொல்றேன் கேட்டுக்கோ. அவ புல் நேம் கலை செல்வி, வயசு 24, MBA படிச்சுருக்கு, ஒரே பொண்ணு அவங்க அப்பா வேலை எதுவும் இல்லாம சும்மா இருக்காங்க, அவங்க அம்மா எங்களோட சூப்பர் மார்க்கெட் ல தான் ஒர்க் பன்றாங்க. என்ன சொன்னது எல்லாம் கரெக்ட் ஆ?

கிஷோர்: (மனதுக்குள் ஹீஹீ என வில்ல சிரிப்பு சிரித்துக்கொண்டு) பரவால்ல மச்சி எல்லாம் கரெக்ட் ஆ தான் சொல்ற.. உனக்கு தெரியும் ன்னு பாதி தான் சொல்ல முடியும்.

ராகுல்: ஜாதகம் தவிற எல்லாமே சொல்லிட்டேன்.. இன்னும் என்னடா பாதி தான் ன்னு சொல்ற

கிஷோர்: ஆமா முக்கியமான விசயத்த விட்டுட்டியே

ராகுல்: இன்னும் என்ன டா முக்கியமான விஷயம்

கிஷோர்: அந்த பொண்ணு லவ் பண்ணுதா இல்லையா ன்னு சொல்லலையே

ராகுல்: டேய்!! நீ தெரிஞ்சுக்கிட்டு என்னை செக் பண்றியா? இல்லை என்கிட்டே இருந்து விஷயத்தை வாங்குறியா??

கிஷோர்: என்ன மச்சி என்னை சந்தேக பட்ரியா.. இந்தா டா உன் வாட்ச் நீயே வச்சுக்கோ.. இன்னைல இருந்து நம்ம பிரண்ட்ஷிப் கட்.. (ஓவராக நடித்தான்)

ராகுல்: என்ன டியூட் இதுக்கு போய் இவ்ளோ எமோஷன் ஆகுற.. ஷாக் அ குற, ஷாக் அ குற..

கிஷோர்: சரி அப்போ சொல்லு நீ

ராகுல்: ம்ம்.. 1 வருசமா ஒரு பையனை லவ் பண்ணுது கரெக்ட் ஆ!!!

அவ்வளவு தான் கிஷோருக்கு நெஞ்சு வெடித்தது.
[+] 6 users Like manaividhasan's post
Like Reply
#10
Super hot.
Looks like Poor Kishore going to lose everything to rich Rahul in future including his wife.
[+] 1 user Likes veeravaibhav's post
Like Reply
#11
Super twist - what is Kishore going to do
Like Reply
#12
கிஷோருக்கு நெஞ்சு வெடித்தது

INFERIORTY DUDE......Seekiram unnoda kunjum vedichidum. Ha ha
Super update
Like Reply
#13
(07-04-2020, 02:19 PM)manaividhasan Wrote: தாலி மட்டும் தான் கட்டினேன் - Ep3

"ஓ god!! இன்னைக்கு நாள் இவ்ளோ நல்லா அமையும் ன்னு கொஞ்சம் கூட எதிர் பார்க்கல" என நினைத்துக்கொண்டு திரும்ப

ராகுல் எதிரே இருந்தான்!!!!

ராகுல் எதிரே 10 அடி தூரத்தில் நின்று ஏதோ ஒரு பெண்ணிடம் பேசி கொண்டிருந்தான். ராகுல் நின்று கொண்டிருந்த தோரணையும் அவன் அணிந்திருந்த உடையும் அவன் சமூகத்தில் உயர் தர குடிமகன் என்பது பார்ப்பவர் கண்களுக்கு எளிதாக விளங்கி விடும்.

கிஷோருக்கு அவனுக்குள்ள தூங்கிட்டு இருந்த தாழ்வு மனப்பான்மை புத்தி ராகுலை பாத்ததும் மறுபடியும் முழிச்சுருச்சு.. கிஷோர் அவனை தலைல இருந்து கால் வரைக்கும் உத்து பாத்து ஒன்னு ஒன்னா தன்னோட ஒப்பிட்டு கொண்டிருந்தான்..

அவன் தலைல ஹேர் கலரிங் ஆனா நம்ம தலைல ஒன்னும் இல்ல..
அவன் முகத்துக்கு வாரா வாரம் பேஸ் ப்ளீச்சிங் ஆனா நம்ம மூஞ்சிக்கு வெறும் ponds பவுடர் தான்
அவன் போட்ருக்குற பாண்ட் ஷர்ட் லாம் பிராண்டட் ஆனா நம்ம போட்ருக்குற சட்டை என்ன பிராண்ட் ன்னு கூட  தெரியல .
அவன் போட்ருக்குற perfume பத்து அடி தூரம் வரைக்கும் மணக்குது ஆனா நம்ம போட்ருக்குற perfume  கொசு மருந்து வாசம்  தான் வருது.
அவன் போட்ருக்குறது Woodland Shoes ஆனா நம்ம போட்ருக்குறது சரவணா ஸ்டோர் ல வாங்குன ஐந்நூறு ரூபா shoe..

சரி இது போதும் ன்னு நினைக்குறேன் கிஷோர்  ஐ  விட்டா ஒரு நாள் முழுக்க ஒப்பிட்டு பாத்துட்டே இருப்பான்.. அதுசரி "உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்து பார்த்து நிம்மதி நாடு" ன்னு சொன்ன கண்ணதாசனோட வரிகள் அவன் காதுக்கு எட்டுன அளவு அவன் மூளைக்கு எட்டலை போல.. அவனோட வாழ்க்கைல வர போற சோதனைக்கு மூலக்காரணமே இந்த புத்தி தான் ன்னு அவன் உணரவும் இல்ல.

இவன் இப்டி பாத்து யோசிச்சுட்டே இருக்க அப்போதான் இன்னொன்னு கவனிச்சான். இவ்ளோ நேரம் அவன் கூட நின்னு பேசிட்டு இருந்த பொண்ணு வேற யாருமில்ல அவனோட கலையை  திட்டுன அதே பொண்ணு தான். ராகுல் உம் அந்த பொண்ணும் சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்த விதம் அவங்க ரொம்ப நெருங்கிய நண்பர்கள் ன்னு தெளிவா காட்டுச்சு.. யாருக்கு தெரியும் அதுக்கு மேல கூட இருக்கலாம்..

இங்க ராகுல் பத்தி பாக்கலாம்.. அவனை பத்தி சொல்லனும்னா கோடீஸ்வரன் ன்னு சுருக்கமா சொல்லலாம்.. சென்னை ல 3 சூப்பர் மார்க்கெட், ஒரு ட்ராவெல்ஸ் 5 லாரி ஓடுது.. அது போக ரெண்டு மொபைல் ஷோ ரூம்ஸ்.. இது எல்லாத்துக்குமே மரகதம் ன்னு அவனோட அம்மா பேரு தான் வச்சாரு அவனோட அப்பா குரு மூர்த்தி.. பாவம் ராகுல் க்கு 20 வயசு இருக்கும் போது இறந்துட்டாரு சரியா 6 வருஷம் முன்னாடி.. இப்போ அவனுக்கு வயசு 26 அது தான் நம்ம கதாநாயகன் கிஷோரோட வயசும். இது எல்லாமே ராகுல் ஓட அண்ணன் சத்யா தான் பாத்துக்குறான்.. அதனால ராகுலும் பிசினெஸ் டென்ஷன் எதுவும் தலைக்கு ஏத்த வேண்டாம் ன்னு ஒரு MNC கம்பெனி ல வேலை பாக்குறான் கிஷோருக்கு பக்கத்து சீட்டுல தான்..

ஒரே இடத்துல நின்னுட்டு அவங்களையே வெறிக்க வெறிக்க பாத்துட்டு இருந்த கிஷோர் மெல்ல அவங்க பக்கம் போனான். அவன் வந்ததை பாத்துட்டு ராகுல் அவன்ட்ட சின்னதா சிரிச்சுட்டு கொஞ்சம் கூட  மதிக்காம அந்த பொண்ணு பக்கம் திரும்பி பேசிட்டு இருந்தான். கிஷோருக்கு அவங்க ரெண்டு பேர் உரையாடல் ல தானும் கலந்துக்கணும் ன்னு நினைச்சாலும் எதுவும் பேசாம அவங்க ரெண்டு பேரு பக்கத்துல நின்னு அவங்க வாயையே பாத்துகிட்டு இருந்தான்.

இப்டியே ஐந்து நிமிஷம் போக ராகுல் க்கு பாடிகாடு போல கிஷோர் நிப்பதை உணர்ந்தான்..பொறுமை இழந்த கிஷோர் "மச்சி உன் வாட்ச் ல செல் தான் ப்ரோப்லேம், சோ செல் மாத்திட்டேன்.. இந்தா நான் கிளம்புறேன் நாளைக்கு ஆபீஸ் ல மீட் பண்ணலாம், பை டா" என சொல்லிவிட்டு அவன் பக்கத்துல நின்னுட்டு இருந்த அந்த பொண்ணை பாத்து மரியாதைக்காக சின்ன புன்னகை காட்டி விட்டு நகர்ந்தான்.

ஏதோ இப்பொழுது தான் அவனை கவனித்தது போல "ஹே கிஷோர், டியூட் கொஞ்சம் இரு அதுக்குள்ள எங்க போற.. இது என் பிரண்ட் சுபர்ணா, பிஸினெஸ் ரிலேட்டடா பேசிட்டு இருந்தேன் அதான் உன்னை சரியா கவனிக்கல.. கோவிச்சுக்காத. ஹே சுபு, இது என் colleague கிஷோர், 2 years ஆ ஒண்ணா ஒர்க் பண்றோம்" என்றான் ராகுல்.

"ஓ!!!  இவர் பேரு கிஷோர் ஆ!!! தெரியும் ராகுல் இப்போ தான் கடைல பேசுனோம்.."

ராகுல்: ஓ!! ஆல்ரெடி பேசிட்டிங்களா சூப்பர்.. அப்போ பெருசா இன்ட்ரோ லாம் தேவை  இல்ல  ன்னு நினைக்குறேன்.

சுபர்ணா: ஹே இல்லப்பா!! அந்த கலை பொண்ணு இவரை வா போ ன்னு பேசிட்டு இருந்துச்சு.. கலையும் இவரும் ஆல்ரெடி பிரண்ட்ஸ் ன்னு தெரியாம அந்த கலையை திட்டிட்டேன்.. அப்போ தான் பேசுனோம்.. மத்த படி இன்ட்ரோ லாம் எதுவும் பண்ணிக்கல.. அதனால நீ தான் இப்போ இன்ட்ரோ பண்ணனும்..

என சொல்லிவிட்டு கிஷோரை பார்த்து இரண்டு கண்களையும் ஒரு சேர சிமிட்டி சிரித்தாள். கிஷோர் மனமோ "ச்சா இவ்ளோ ஜாலியா பேசுறா.. இவளை போய் திமிறு பிடிச்ச பொண்ணு ன்னு நினச்சுட்டோமே" என  உச்சு கொட்டினான்.

ராகுல்: ஹே!! இப்போ தான  இவனை பத்தி சொன்னேன்..

சுபர்ணா: ஆமா!! சொன்ன.. ஆனா என்னை பத்தி அவர்கிட்ட சொல்லலையே இன்னும் நீ..

ராகுல்: சரி சொல்லிட்டா போச்சு.. ட்யூட் இங்க பாரு.. இது சுபர்ணா என் காலேஜ் பிரண்ட், சரியான வாயாடி.. நீ  இப்போ வாட்ச் ரிப்பேர் பண்ணுன கடை இவங்களோடது தான்.. அந்த கடை பேரு ப்ரீத்தி அவங்க அம்மா பேரு தான்.
அப்புறம் இவ வயசு 26 சைசு 36 சத்தியமா விர்ஜின் இல்ல

அப்புறம் ன்னு ராகுல் வாயெடுக்க சுபர்ணா அவன் வாயை பொத்தி அவனை அடித்து கொண்டே "scoundrel, pervert ஏன் டா என்னை பத்தி தப்பு தப்பா சொல்ற.. உன்னை போய் இன்ட்ரோ கொடுக்க சொன்னேன் பாரு என்னை சொல்லணும். கிஷோர் இவன் சொல்றது எதுவும் கேக்காதீங்க, இவன் பிரண்ட்ஷிப் உம் கட் பண்ணுங்க" ன்னு சொன்னாள்..

இங்கே கிஷோரோ வாயடைத்து போய் எதுவும் பேச முடியாமல் சிலையாக நின்று கொண்டிருந்தான்..

ராகுல்: ஹே சுபு சும்மா fun தான டி. கோச்சுக்காத. கிஷோர் எதுவும் சீரியஸா எடுத்துக்க மாட்டான் என்று அவள் கன்னங்களை கிள்ளினான்.

அவன் கைகளை தட்டி விட்ட சுபர்ணா "போடா ராஸ்கல்.. நான் கிளம்புறேன்.. பை கிஷோர், ஸீ யூ நெக்ஸ்ட் டைம்" என்று சொல்லிவிட்டு விட்டா போதும் சாமி என்பது போல் கிளம்பி விட்டாள்.

அவள் சென்ற பின்னர் ராகுல் கிஷோர் இருவரும் பேசிக்கொண்டே கீழே பார்க்கிங் ஏரியா வுக்கு சென்றனர்..

ராகுல்: மச்சி இந்த வாட்ச் நீ வச்சுரு.. எனக்கு வேணும் போது நான் வாங்கிக்குறேன். என்று அந்த காஸ்டிலியான வாட்சை கிஷோரிடம் நீட்டினான்..

கிஷோர் வெறும் பேருக்கு "மச்சி எனக்கு வேணாம் டா.. நீயே வச்சுக்கோ உன் வாட்ச் தான.. காஸ்ட்லீ வேற" என சொன்னாலும் உள்ளுக்குள் அந்த வாட்ச் ஐ வைத்து கொள்ள அலாதி ஆசை இருந்தது.. "எப்படியும் ராகுல் வச்சுக்கோ டா ன்னு மறுபடியும் சொல்லுவான், அப்போ நோ சொல்லாம கண்டிப்பா வாங்கி வச்சுக்கணும்" என கிஷோர் நினைத்து கொண்டான்.

அதே போல் ராகுலும் சொல்ல கிஷோர் வேண்டா வெறுப்பாக வாங்கி கொள்வது போல் வாங்கி கொண்டான்..

ராகுல்: ட்யூட்! கேக்கணும் ன்னு நினைச்சேன், நீயும் அந்த கலையும் பிரண்ட்ஸ் ஆ!!

கிஷோர்: (இவன்கிட்ட தெரியாது, சுபர்ணா ட்ட இருந்து காப்பாத்த தான் பிரண்ட்ஸ் மாதிரி நடிச்சோம் ன்னு உண்மையை சொன்னா எப்படியும் அந்த சுபர்ணா ட்ட போட்டு கொடுத்துருவான், அப்புறம் நம்ம செல்லம் திட்டு வாங்கும். நாம இப்டியே கண்டினியூ பண்ணுவோம் என  மனதில் நினைத்து) ஆமா மச்சி! ஸ்கூல் பிரண்ட்ஸ். நீ ஏன் டா கேக்குற. உனக்கு அந்த பொண்ணு தெரியுமா??

ராகுல்: தெரியும் டா.. அவங்க அம்மாவும் எங்க அம்மாவும் ஸ்கூல் மேட்ஸ்.. சுபர்ணா ட்ட நான் தான் பேசி அந்த  பொண்ணை வேலை க்கு எடுத்துக்க சொன்னேன்.. அவங்க அம்மா என் அம்மா ட்ட பேசி என் அம்மா என்கிட்ட கேட்டதுனால தான் அந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணேன்.. மத்தபடி அந்த பொண்ணு கூட லாம் பேசுனதும் இல்ல பேசவும் மாட்டேன்.. அப்புறம் சுபர்ணா மட்டும் இல்ல என் பிரண்ட்ஸ் ரிலேட்டிவ்ஸ் எல்லார் முன்னாடியும் என்  பேரு கெட்டு போகும்..

கிஷோர்: நீ  பொண்ணுங்க கூட  பேசுறது யாராச்சும் பாத்து உன் பேரு கெட்டு போகும் னா.. சுபர்ணா கூட மட்டும் பேசுற.

ராகுல்: டியூட் நல்லா கேளு.. நான் பொண்ணுங்களை சொல்லல.. ஸ்டேட்டஸ் பத்தி சொல்றேன்.. நீ வேணா அவளை பாத்துக்கோ உனக்கு கரெக்ட் ஆ இருக்கும் என ஒரு எள்ளல் நகைப்புடன் சொன்னான்.

இதை கேட்ட கிஷோருக்கு கோவம் வந்தது. ஒரு பக்கம் தன் தேவதை கலையின் மீது ராகுலின் பார்வை விழாதது மகிழ்ச்சியாக இருந்தாலும் பொருளாதாரத்தை வைத்து அவளை குறைத்து கூறியது அவனுக்கு கோவத்தை வரவழைத்தது.. என்ன கோவம் வந்தா என்ன.. எதிரே இருப்பது ராகுல் ஆச்சே.. வந்த  கோவத்தை அப்டியே விழுங்கி கொண்டு அமைதியாக இருந்தான்.. போனது போகட்டும் இவன்கிட்ட இருந்து தான் கலையை பத்தி முழு விவரமும் தெரிஞ்சுக்கணும் என எண்ணி கொண்டான்.

கிஷோர்: ம்ம் இருந்தாலும் நல்ல பொண்ணு டா அது.. சரி உனக்கு அந்த பொண்ண பத்தி எந்த அளவு தெரியும் சொல்லு பாக்கலாம்..

ராகுல்: எனக்கு ஓரளவு தெரியும். நீ எதுக்கு கேக்குற

கிஷோர்: இல்ல உனக்கு நிஜமாவே அந்த பொண்ணு தெரியுமா இல்ல சும்மா உதார் விட்ரியா ன்னு தெரிஞ்சுக்க தான்..

ராகுல்: டியூட் சொல்றேன் கேட்டுக்கோ. அவ புல் நேம் கலை செல்வி, வயசு 24, MBA படிச்சுருக்கு, ஒரே பொண்ணு  அவங்க அப்பா வேலை எதுவும் இல்லாம சும்மா இருக்காங்க, அவங்க அம்மா எங்களோட சூப்பர் மார்க்கெட் ல தான் ஒர்க் பன்றாங்க. என்ன சொன்னது எல்லாம் கரெக்ட் ஆ?

கிஷோர்: (மனதுக்குள் ஹீஹீ என வில்ல சிரிப்பு சிரித்துக்கொண்டு) பரவால்ல மச்சி எல்லாம் கரெக்ட் ஆ தான் சொல்ற.. உனக்கு தெரியும் ன்னு பாதி தான் சொல்ல முடியும்.

ராகுல்: ஜாதகம் தவிற எல்லாமே சொல்லிட்டேன்.. இன்னும் என்னடா பாதி தான் ன்னு சொல்ற

கிஷோர்: ஆமா முக்கியமான விசயத்த விட்டுட்டியே

ராகுல்: இன்னும் என்ன டா முக்கியமான விஷயம்

கிஷோர்: அந்த பொண்ணு லவ் பண்ணுதா இல்லையா ன்னு சொல்லலையே

ராகுல்: டேய்!! நீ தெரிஞ்சுக்கிட்டு என்னை செக் பண்றியா? இல்லை என்கிட்டே இருந்து விஷயத்தை வாங்குறியா??

கிஷோர்: என்ன மச்சி என்னை சந்தேக பட்ரியா.. இந்தா டா உன் வாட்ச் நீயே வச்சுக்கோ.. இன்னைல இருந்து நம்ம பிரண்ட்ஷிப் கட்.. (ஓவராக நடித்தான்)

ராகுல்: என்ன டியூட் இதுக்கு போய் இவ்ளோ எமோஷன் ஆகுற.. ஷாக் அ குற, ஷாக் அ குற..

கிஷோர்: சரி அப்போ சொல்லு நீ

ராகுல்: ம்ம்.. 1 வருசமா ஒரு பையனை லவ் பண்ணுது கரெக்ட் ஆ!!!

அவ்வளவு தான் கிஷோருக்கு நெஞ்சு வெடித்தது.

athaana paaathen
enna da visaaayam varalayae nu
chumma solla kudaathu sema mass a thaan irukku
Like Reply
#14
Story good continue
Like Reply
#15
Nice Start. Continue
Like Reply
#16
அருமையான பதிவு
[+] 1 user Likes olumannan's post
Like Reply
#17
nice continue....
Like Reply
#18
Nice update
Like Reply
#19
Update pannuga bro
Like Reply
#20
Superb
[+] 1 user Likes Ananthukutty's post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)