Adultery எனக்கு நீ வேணும்டா
#1
Heart 
Disclaimer: -
This story was written by Story Legend Mouni.
All rights reserved to https://mounikamalogam.blogspot.com
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
[Image: 7a1e4da0a7558af218ebb9579eb45f93.jpg]
மிக இயல்பாகத் தான் அது நிகழ்ந்தது அது. எவ்வித எதிர்பார்ப்போ முகாந்திரமோ இல்லாமல் ரொம்ப எதேச்சையாகவே நிகழ்ந்தது. அன்று மாலை என்னுடன் பணி புரியும் பெண் ஒருத்தியின் திருமண வரவேற்புக்குச் செல்ல வேண்டி இருந்ததால் எனது சிறிய அக்கவுண்டிங் அலுவலகத்தில் வேலை பார்க்கும் எல்லோருமே மூன்றும் மணிக்கெல்லாம் கிளம்பி விட்டோம். வீட்டினைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்து மின் விசிறியைச் சுழல விட, வெயிலின் கசகசப்பிற்கு ஏகாந்தமாய் இருந்தது. ஹாலிலேயே உடைகளை எல்லாம் அவிழ்த்துப் போட்டு விட்டு முழு நிர்வாணமாய் சென்று ப்ரிட்ஜைத் திறந்து ப்ரிட்ஜின் குளிரில் என் உடல் காட்டி நின்று விட்டு கொஞ்சமாய் ஜீஸ் எடுத்துக் கொண்டு வந்து அக்காடாவென சோபாவில் சாய்ந்தேன். உடைகளே இல்லா உடலில் காற்றின் குளுமை தீண்டியது சுகமாய் இருந்தது. யாருமில்லா தனிமை. தனிமையில் பிடிக்கும் கிறுக்கு இது என நினைக்கிறேன். ஒரே மகன் கல்லூரி விடுதியில். அவர் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பவே இரவு மணி எட்டாகி விடும். என் வீட்டில் தங்கி, அருகில் இருக்கும் கல்லூரி சென்று வரும் என் வீட்டுக்காரின் நண்பரின் மகன் சிவாவும் வர 6 மணிக்கு மேலாகி விடும். சிவா ரொம்ப நல்ல பையன். அதிர்ந்து கூட பேச மாட்டான். என் கண்ணைப் பார்த்துக் கூட பேசியதில்லை. ரொம்ப கூச்ச சுபாவம். இப்படி தனிமை கிடைத்து எத்தனை நாளாகிறது? தனியாக இருக்கும் போது இப்படி உடையே இல்லாமல் வீட்டிற்குள் சுற்றுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். இது ஒரு வகைக் கிறுக்கோ? அந்த பின் மதிய நேரத்தின் அமைதியை ரசித்த படி இருந்த எனக்கு தொலைக்காட்சி போடக்கூட விருப்பமில்லை.


  • அன்று மாலை மட்டும் அந்த திருமண வரவேற்பு இல்லாமல் இருந்திருந்தால்,

  • அன்று மட்டும் நான் வழக்கத்துக்கு மாறாக வேகமாக வீடு திரும்பாமல் இருந்திருந்தால்,

  • அந்த மதியம் மட்டும் எனக்கு நிர்வாணமாக இருக்க வேண்டுமெனத் தோன்றாமல் இருந்திருந்தால்,

  • இல்லை தொலைக்காட்சியை நான் போட்டிருந்தால்,
அந்த நிகழ்வோ இந்தக் கதையோ இல்லாமல் என் வாழ்க்கையும் உலகமெங்கும் வேலைக்குச் சென்று வீடு திரும்பும் கோடானு கோடி இல்லத்தரசிகளில் ஒருத்தியாக என் வாழ்வும் இருந்திருக்கும். ஆனால்…. சொல்கிறேன்.

எப்படியோ எங்கிருந்தோ எதற்கனவே தெரியாமல்”ஏகாந்த வேளை இனிக்கும். இன்பத்தின் வாசல் திறக்கும்” என்ற பாடல் எனக்குள் ஒலிக்க, மெல்ல அந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டு வரிகளுக்கிடையே வரும் இசையை மனதிற்குள் ரசித்தபடி மெல்ல இடுப்பை வெட்டி வெட்டி ஆட்டிக் கொண்டு மாடியில் இருக்கும் என் அறை நோக்கி சென்றேன். அறை வாசலுக்கு சென்ற நான் கண்ட காட்சி என்னை உறையச் செய்தது. வாய் திறந்திருக்க வார்த்தைகள் ஏதும் வரவில்லை. கண்கள் இமைக்க மறந்து வெறிக்க நான் பார்த்தது, என் கட்டிலின் மேல் மட்ட மல்லாக்க கிடந்த சிவா. 

கல்லூரியில் இருக்க வேண்டிய அவன் இங்கே என் படுக்கை அறையில், என் கட்டிலில் முழுக்க முண்டமாய். அது மட்டுமா, அவன் முகத்தின் மேல் நான் காலையில் குளிக்கும் முன் கழற்றிப் போட்ட என் அழுக்கு பேண்ட்டீஸ். கையில் எனது அழுக்கு பிரா. கையில் அவன் தடியைப் பிடித்து உருவிக் கொண்டு. அதிர்ச்சியை அடுத்து எனக்குள் தோன்றிய அடுத்த எண்ணம். யேயப்பா. இவ்ளோ பெரிசா? இவ்வளவு பெரிதாக் கூட இருக்குமா? என் வீட்டுக்காருடையதை விட எப்படியும் மூன்று மடங்காவது பெரிதாக இருக்குமோ. எனக்குத் தெரிந்த ஒரே தடி அவருடையது தான். நீளம் மட்டுமில்லாது உருண்டு திரண்டு அடுத்து என் மனதில் தோன்றியது என் வீட்டு கிரைண்டரின் குழவி தான் நினைவில் வந்தது. சிவாவோ கண்களை மூடி மெல்ல ஏதோ முனகிக் கொண்டு உருவி விட்டுக் கொண்டிருந்தான். இன்னும் நான் வீட்டிற்குள் வந்ததோ இல்லை அவனைப் பார்த்துக் கொண்டிருப்பதோ தெரியாமல். அவன் உடலின் துடிப்பு மற்றும் உருவும் வேகம் எனக்கு அவன் உச்சமடையப் போவதை அறிவித்தது.


எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன செய்ய, என்ன சொல்ல, பார்ப்பதா, வேண்டாமா, அவனை திட்டுவதா, இல்லை வந்த சுவடே தெரியாமல் போய் விடுவதா? அவனைத் திட்ட நான் யார்? சொந்தமா பந்தமா? அவனுக்கும் 19 வயதாகிறது. அவன் சுய இன்பம் காண்பது அவன் உரிமை. ஆனால் ஆனால் அவன் என் கட்டிலில். அதுவும் என் உள்ளாடைகளை வைத்துக் கொண்டு. அடக்கடவுளே. என் உள்ளாடைகள். மெல்ல மெல்ல எனக்கு உறைத்தது. அவன் என்னை நினைத்துத் தான் சுய இன்பம் காண்கின்றான். இந்த நினைவு தோன்றிய வினாடி எனக்கு கண்கள் கட்டி மயக்கம் வருவது போல ஆனது. என்னைச் சமாளித்துக் கொள்ள நான் பக்கத்தில் இருந்த கதவில் கை வைக்க கதவு மெல்லக் க்றீச்சிட்டது. அந்த ஒலியில் கண்களைத் திறந்த அவன் என்னைப் பார்க்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி சிலையாய் நின்றோம். சீ. ஒரு சின்னப் பையன் முன்னால் இப்படி நிர்வாணமாக நிற்கிறோமே, அப்படியே இந்த பூமி பிளந்து என்னை உள்ளிழுத்துக் கொள்ளக் கூடாதா எனத் தோன்றிய அடுத்த வினாடி, அவன் நிலைமை இதை விட மோசம்.

ஒரு கல்லூரி மாணவன் அத்தை என்றழைக்கும் ஒரு வயது வந்த பெண்ணின் கண் முன்னால் அவளின் உள்ளாடைகளை வைத்து சுய இன்பம் கண்டு கொண்டு. அவன் முக பாவனைகள் ஆச்சர்யம், அசிங்கம், அவமானம் என பல உணர்ச்சிகள் காட்டினாலும், உச்சத்தின் அருகில் அவன் கையோ தன்னிச்சையா உருவிக் கொண்டே இருந்தது. அவன் விழிகளில் தெரிந்த வியப்பையும் மீறி அவன் பார்வை என் மார்பகங்களில் நிலைத்து வெறித்தது. இன்னும் அவன் உருவும் வேகம் அதிகரித்தது. சே இப்படிப்பட்ட நிலையிலும் இவன் இப்படி என் மார்களை வெறிக்கிறானே மூடிக் கொள்ள வேண்டும் என நினைத்த வினாடி என் மனவோட்டத்தைப் படித்தவன் போல இப்போது அவன் பார்வை என் அம்மண வயிற்றைத் தடவி கீழே என் தொடை இடுக்கில் கருப்பு மயிர்க் காட்டுக்குள் எதையோ தேட, அது சரி இப்ப கீழே மறைப்பதா இல்லை மேலே மறைப்பதா என நான் குழம்பிக் கொண்டிருந்த வேளையில் அவன் குழம்பு கொட்டினான். அதும் எப்படி மல்லாக்கப் படுத்திருந்த அவன் உடலின் மேல் இரண்டு ஜாண் உயரத்துக்கு அவன் பீய்ச்சி அடித்தது ஒரு எரிமலை சீறினாற் போலத் தான் தெரிந்தது. வெடித்துச் சிதறிய அவனது குதுப்மினார் போல இருந்து கொஞ்சம் சுருங்கியது. சுருங்கினாலும் இன்னமும் என் வீட்டுக்காரரை விடப் பெரிது தான் என என் வெட்கங்கட்ட மனம் நினைத்தது.

இன்னும் நான் என் தலையில் இடி விழுந்தது போல அப்படியே திகைத்து நிற்க முதலில் சுதாரித்தது அவன் தான். முகமெல்லாம் வெட்கமும் அவமானமும் ஒன்று சேர தன் கையில் இருந்த என் பிராவை தன் தடி மேல் போட்டு மறைத்தான் முதலில். எனக்கு அசிங்கத்தை விட அதிர்ச்சி தான் அதிகமிருந்தது. ஏன்?

  1. நான் தனித்திருக்கிறேன் என்று தான் நினைத்திருந்தேன். இப்படி ஒரு வயசுப் பையன் அம்மணமாக என் படுக்கையில் கிடப்பான் என கனவில் கூடத் தோன்றவில்லை எனக்கு.

  2. நான் இது வரை பார்த்த ஒரே வளர்ந்த ஆணின் தடி என் வீட்டுக்காரருடையது மட்டுமே.

  3. இத்தனை வருட வாழ்க்கையில் ஒரு ஆண் சுய இன்பம் செய்து நான் பார்த்ததே இல்லை.

  4. ஒரு ஆண் வெடித்துச் சிதறியும் நான் பார்த்ததே இல்லை

  5. என் வீட்டுகாரர் தவிர எந்த ஆணும் என்னை நிர்வாணமாகப் பார்த்ததில்லை.

  6. அளவுகள் வேறுபடும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரித் தான் இருக்கும் என என் அறிவு சொன்னாலும், இவ்வளவு பெரிதா என்ரா வியப்பை என்னால் மறைக்க முடியவில்லை.

  7. இத்தனை ஆண்டுகளில் எனக்குத் தெரிந்து என்னை யாரும் இப்படி நினைத்துப் பார்த்து என் அழுக்கு உள்ளாடைகளை வைத்துக் கொண்டு கற்பனை செய்து பார்த்து ரசித்திருக்க மாட்டார்கள் என்றே தோன்றியது. திருமணமான புதிதில் கூட என் வீட்டுக்காரருக்கு என் மேல் ஆசை இருந்ததே தவிர இப்படி ஒரு காம வெறி இல்லை. இப்போது ஆசை கூட இல்லை

  8. ஒரு வாலிபன் பார்த்து ரசித்து சுய இன்பம் காணுமளவுக்கு நான் இன்னும் அழகு
எனக்கு நான் இருக்கும் தர்ம சங்கடமான நிலை நன்றாகவே புரிந்தது. என்ன செய்ய இப்போது? பார்க்கக் கூடாததைப் பார்த்து விட்ட பதின்ம வயதினர் போல அறையை விட்டு ஓடுவதா? எனக்கு அது பைத்தியக்காரத்தனமாகத் தோன்றியது. என்ன இப்படி செய்கிறாய் என அவனிடம் கோபம் கொள்வதா? நானே முழு அம்மணமாக நிற்கிறேன். 

அவனை என்ன கேட்பது? அப்போதைக்கு எனக்குத் தோன்றியது இயல்பாக இருப்பது தான். அறையின் ஓரத்தில் இருந்த பீரோவைத் திறந்து ஒரு நைட்டியை எடுத்து தலை வழி மாட்டிக் கொண்டு நான் திரும்பிய போது அவன் தனது ஷார்ட்சை எடுத்து மாட்டிக் கொண்டு என்னை விட மோசமான நிலையில் என்ன செய்வதென்றே தெரியாமல் தலை குனிந்து நின்றிருந்தான். இதை இப்படியே விட முடியாது. இருவருக்கும் தர்ம சங்கடம். பேசித்தான் ஆக வேண்டும். பேசியே விட்டேன்.

“சிவா, இந்த வயசுல இதெல்லாம் சகஜம் தான். நான் யார்கிட்டயும் ஒண்ணும் சொல்ல மாட்டேன்"

என்னவென்று சொல்ல? யாரிடம் சொல்ல?

அவனிடம் இருந்து பதிலேதும் இல்லை.

“எனக்கு நீ வீட்டில இருக்குறது தெரியாது. சரி தனியாத் தானே இருக்கோம்ன்னு சும்மா ஃப்ரீயா இருந்தேன்"

கர்மம் கர்மம். நான் ஏன் என் வீட்டில் எனது தனிமையில் எப்படி இருந்தேன் என இந்த பையனிடம் காரண காரியம் சொல்லிக் கொண்டு உள்ளேன்.

“நீ வயது வந்த பையன் சரி. ஆனா என் ரூம்ல என் பிரா பேண்ட்டீஸ் வச்சிகிட்டு நீ செஞ்ச காரியம் தான் சரி இல்லை"

நிமிர்ந்து பார்த்த அவன் விழிகளில் மருண்ட இள மானின் பார்வை தெரிந்தது.

“மன்னிச்சிடுங்க அத்தை"

“இனிமே இப்படி பண்ணாத. இப்ப உன் ரூமுக்குப் போ"

பதிலேதும் சொல்லாமல் அவன் அறையை விட்டு வெளியேறினான். அவன் போனதும் கவனமாக அறைக்கதவைத் தாளிட்டு விட்டு வந்து, நைட்டியை அவிழ்த்துப் போட்டு, ஷவரில் நின்று சில்லென்ற நீரில் குளித்தேன். குளிக்கும் போது மனதில் பல எண்ண ஓட்டங்கள். எனக்கு 18 வயதில் திருமணமாகி இது நாள் வரை எல்லாம் நன்றாகவே போய்க் கொண்டிருக்கிறது. அவர் பரம சாது. சண்டை நான் போட்டால் தான் உண்டு. இருவரும் ஒருவருக்கொருவர் உண்மையாகத் தான் இருக்கிறோம். காமம் என்பது பெரிதான தேவையாக இல்லை எங்கள் மண வாழ்வில். எனக்கு கல்யாணமான புதிதில் கொஞ்சம் எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் முதல் வருடத்திலேயே பையன் பிறந்து விட எல்லாம் குறைந்து போனது. இப்போதும் மாதம் ஒரு முறை அவர் கட்டிலில் என் மேல் கையைத் தூக்கிப் போடுவார். அது தான் புணர்ச்சிக்கான அழைப்பு. ஏறி இயங்குவார். எழுந்து கழுவிக் கொண்டு உறங்கிப் போவோம்.

சிந்தித்தபடி குளித்து முடித்து ஒரு டவலை உடலைச் சுற்றிக் கட்டிக் கொண்டு வந்த எனக்கு இத்தனை ஆண்டுகள் கழித்து இன்று எனக்கு என் உடலின் மேல் கவனம் வந்தது. படுக்கை அறையில் இருந்த கண்ணாடி முன் நின்று பார்த்தேன். ம்ம்ம். நல்லாத் தான் இருக்கேன். என் உடம்பு இன்னும் நன்றாகவே இருந்தது. அதிக சதை இல்லை. அதீத ஒல்லியும் இல்லை. மார்கள் மட்டும் கொஞ்சம் கொஞ்சமே பெரிசு. மெல்ல டவலை உருவி கட்டிலில் போட்டு விட்டு, என் மார்பகங்களின் மேல் என் கைகள் தடவ என் காம்புகள் தடித்தன. காம்புகள் வழக்கத்துக்கு மாறாக விடைத்துத் தெரிந்தது. 

காம்புகளைத் தொட்ட போது என்னவெனத் தெரியாத ஒரு உணர்ச்சி. முதன்முதல் மாரில் பால் சுரந்து குழந்தைக்கு ஊட்டிய போது இப்படித் தான் இருந்ததாக ஞாபகம். காம்புகள் இறுகின. என் வலது கை என் காம்பின் மேலே மெல்ல வருடி, என் விரல்களுக்கிடையே பிடித்து மெல்லத் திருகிக் கொண்டேன்.

அவன் தடி. எவ்வளவு பெரியது? எப்படி விடைத்திருந்தது? உருண்டையாய். யம்மாடியோவ். அவ்வளவு பெரிது என்ன்னுள் போனால் எப்படி இருக்கும்? என இடது கை தானாக கீழே சென்றது. என் தொடை இடுக்கு மேட்டில் கை வைத்துத் தேய்த்ததேன். 

ஒரு கையால் என் மார்பகங்களை நானே தடவியபடி மறு கையால் என் புழைக்குள் கை நுழைத்துக் கொண்டேன். ஈரக்கசிவு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. என் கண்கள் மூடிக் கொண்டு இன்னும் டென்சனாகி பின் கொஞ்சம் கொஞ்சமாய் என் உடல் தளர்த்தினேன். முதலில் என் கைகள் என் தொடையின் உள்பாகத்தை தொடுவதை கண்கள் மூடி உணர்ந்து ரசித்தேன். என் கால்களை இன்னும் கொஞ்சமாய் அகட்டி விரித்து எனது ஒரே ஒரு விரலை மட்டுமே பயன்படுத்தி புண்டை உதடுகளை கோடு போட்டுத் தடவியபடி சுற்றி வந்ஹேன். உதடுகள் இணையும் கீழ்ப் பகுதிக்கு வந்த என் விரல் இப்போது கீழிருந்து மேலாய் என் வெடிப்பினை வருடியபடி மேலேறி என் மொட்டின் மெலாக உராய்ந்து செல்ல திரும்ப என் உடல் துள்ளித் துடித்தது. எனக்குள் அன்று வரை அணை கொண்டு கொண்டு இருந்த என்னவென்றே தெரியாத ஏதேதோ உணர்ச்சிகள்.

கண்களை மூடிக் கொண்டு என் விரலில் மட்டும் கவனம் செலுத்த முனைந்தேன். திரும்ப என் விரல் என் அந்தரங்க உதடுகளை வருடி தடவி சுற்றி ஆஆஆஆ திரும்ப பிளவின் கீழிருந்து மேலாய் வந்து. ஆஆஆஆஆஆஅ. ஹ்ஹ்ஹ்ஹ்ஹ். ம்ம்ம்ம். மூச்சடக்கிக் கொண்டேன். என் பிளவின் மேலே வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் அந்த பருப்பின் மேல். என் விரல்கள் ஈரத்தினுள் உள்ளும் வெளியுமாக சென்று வர என் மூச்சு வேகப்பட்டு எச்சில் கூட்டி விழுங்கினேன். என் விரல் அந்த ஈரத்தை தொட்டு எடுத்து என் அந்தரங்க மேடை முழுதும் தடவ ஆரம்பிக்க, அடுத்த விரல் என் புண்டையின் வலது பக்க உதடு அழுத்தி தடவி கீழிருந்து மேலேறி என் மொட்டின் மேல் இடித்து வருடி அப்படியே அந்த பருப்பினை கீழே அமுக்க என்னுள்ளே மின்சாரம் பாய்வது போல உணர்ந்தேன். மெல்ல ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக வேகமும் அழுத்தமும் கூட்டி தொடர்ந்தேன்.

எனக்கு வேகமாய் மூச்சிறைத்துக் கொண்டிருந்தது. என் கணவர் என்னைப் புணர்வதாய் மனதில் நினைத்துக் கொண்டேன். அவர் என் மேல் படர்ந்திருக்கிறார். என் உடலின் மேல் பரவி இருக்கும் அவர் உடலின் அழுத்தம். என் கழுத்தில் சூடாக அவரின் மூச்சு. என் கன்னங்களில் உரசும் அவர் முகம். அந்த முகம், அந்த முகம், ஐயய்யோ. அது அவர் இல்லை. என கற்பனையில் தெரிந்தது சிவாவின் முகம். ம்ஹீம் என என் தலையை உலுக்கிக் கொண்டு திரும்ப அவரை நினைத்தேன். உச்சம் தப்பிப் போனது. எதை என நினைத்துக் கொள்வது? அவர் தடி? ஆகா அது தான் சரி. நினைவில் இருந்து அவரின் தடியை கொண்டு வரப் பார்த்தால் திரும்ப நினைவுக்கு வந்தது சிவாவின் உருட்டுக் கட்டை தான். மார்புகள் இரண்டும் அந்த மூச்சின் வேகத்திற்கு ஏறி ஏறி இறங்கிக் கொண்டிருக்க என் கையின் பெருவிரல் நீட்டிக் கொண்டிருந்த என் மொட்டின் மேல் வைத்து அமுக்கித் தேய்த்தேன்.

மெல்ல மெல்ல என் விரல்களை வெளியே உருவி எடுத்து உள்ளே திரும்பத் தள்ள தள்ள என் இடுப்பு மேலும் துடித்தது. சிவா சிவா சிவா. மனமெங்கும் அவனும் அவன் தடியும் தான். நான் உச்சத்தை நெருங்கிக் கொண்டிருந்தேன். இப்போது என் மொட்டின் மேல் இன்னும் அழுத்தம் கூட்டித் தேய்க்க, இப்போது என் இடுப்பும் சேர்ந்து போல அசையத் தொடங்கியது. என்னையும் அறியாமல் ம்ம்ம்ம் ஆங் எனும் பெருத்த முக்கல் என் வாயில் இருந்து வெளியேற நான் உச்சமடைந்தேன்.
[+] 2 users Like kamaraja00x's post
Like Reply
#3
[Image: images3MOGFPH2.jpg]
நான் பார்த்தது என் கண்களை விட்டு அகல மறுத்து அடம் பிடித்தது. அடுத்து வந்த நாட்களில் அவனைப் பார்க்கும் போதெல்லாம் என்னையும் அறியாமல் என் பார்வை அவன் தொடை இடுக்கில் எதையோ தேடியது. நீளம் ஞாபகம் உள்ளது. ஆனால் நான் பார்த்த தடியின் தடிமன். உண்மையிலேயே அவ்வளவு தடியா இல்லை என் மனம் இல்லாததைக் கற்பனை செய்கிறதா? இதைப் பற்றியே நான் ஏன் நினைக்க வேண்டும்? ஒரு வேளை என் அடி மனதில் அவ்வளவு பெரிய தடியின் மேல் ஆசையா? சேச்சே. அப்படி எல்லாம் இல்லை. இல்லை இல்லை. நான் இன்னும் ஒரு தடவை பார்க்க வேண்டும். பார்த்தால் போதும். அதற்கு மேல் ஒன்றும் வேண்டாம். அது கூட நான் கற்பனை செய்கிறேனா இல்லை நிஜமாகவே அவ்வளவு பெரிதா என உறுதி செய்யத் தான். நான் என்ன அதை தொடவோ இல்லை அதை வைத்து இன்பம் அடையவோவா நினைக்கிறேன். இல்லவே இல்லை. விரைக்காமல் இருந்தால் அது எப்படி இருக்கும்? அன்று பார்த்த போது விரைத்திருந்தது. அவன் வந்து முடித்த பின்னும் இன்னும் கொஞ்சம் விரைப்பு மிச்சமிருந்தது. சாதாரணமாக அது எவ்வளவு பெரிதாய் இருக்கும்? அவன் சில்லெனும் நீரில் குளித்து வந்த பின் என்ன நீளமிருக்கும்? அதே பருமனிருக்குமா?
அடுத்து வந்த நாட்களில் சிவா என்னிடமிருந்து ஒதுங்கிப் போகப் போக எனக்குள் விடாப்பிடியான எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருந்தன. இன்னும் சுய இன்பம் காண்பானோ? கண்டிப்பாக. அவன் வீட்டில் இல்லாத தருணங்களில் அவனது அழுக்கு ஷார்ட்ஸ் மற்றும் அவன் படுக்கை விரிப்புகளில் கறை தேடினேன். அவன் வீட்டுக்கு வரும் நேரம், வீட்டை விட்டுப் போகும் நேரம் இவற்றைக் கவனித்தேன். அவனுக்கு பெண் நண்பிகள் யாரும் இருப்பார்களோ எனத் தோன்றியது. ஒரு வேளை காதலி? கிடைத்த சந்தர்ப்பத்தில் அவனது போனை எடுத்துப் பார்த்தேன். எமகாதகப் பயல், விரல் ரேகையால் போனை பூட்டி இருந்தான். எதற்கு எனக்கு இதெல்லாம்? தேவையா? என யோசித்தாலும் மனமோ விட்டு விலகுவதாகத் தெரியவில்லை. அவனது உடலமைப்பையும் கவனிக்கத் தொடங்கினேன். இறுகித் துடிக்கும் புஜங்கள். விரிந்து பரந்த மார்பு. அவன் உடற்பயிற்சிக்கு செல்வது தெரியும். ஷார்ட்சில் அவனது தொடைகள் வலுவாக. நீண்ட மயிரடர்ந்த கரங்கள்.
சில கனவுகளில் அவனது காதலியாக நான் இருந்தேன். கட்டி அணைத்தான். கன்னத்தில் முத்தமிட்டான். கடினமாய் தன் உடலினை என் மேல் உரசினான். இன்னும் ஏதேதோ செய்தான். பொறாமைப்பட்டேன். சண்டை இட்டான். காதலித்தான். கவிதை சொன்னான். நான் காமுற்றேன். அவன் கண்ணனாய் என்னை ஒதுக்கிப் பிற கோபியரிடம் போனான். இப்படியாக நான் என்னை இழந்து என் பேண்டீஸ்களை நனைத்துக் கொண்டுருக்க அவனோ இன்னும் இன்னும் தூரமாகிப் போனான். சாப்பிடும் போது மட்டுமே அறையை விட்டு வெளியில் வந்தான். அப்போது கூட தலை குனிந்தது குனிந்தது தான். நானும் அவனும் மட்டுமே வீட்டில் இருக்க வேண்டிய தருணங்களில் அவசரமாய் வீட்டை விட்டு வெளியேறி எங்கோ போனான். எனக்கு இன்னும் இன்னும் அவன் மீதான பித்தம் ஏறிக் கொண்டே போனது. அதைத் தணிக்க நான் போய் என் வீட்டுக்காரர் மேல் ஏறினேன். அவரோ நான் இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்தார். கேட்ட போதெல்லாம் என்னைப் புணர்ந்தார். அவரால் முடியாத போது டயர்டா இருக்கும்மா என தூங்கினார். ஒரு நாள் கூட என்னுள் நிகழும் மாற்றங்களை அவர் உணர்ந்தது போல தெரியவில்லை. ஆனால் அவருடன் புணர்வது என்னை இன்னும் வெறி கொள்ளத் தான் செய்ததே தவிர என் மோகத்தை அடக்குவதாய் இல்லை. நிஜத்தில் என்னைப் புணர்ந்தது என்னவோ அவராய் இருப்பினும் கற்பனையில் என்னைப் புணர்ந்ததெல்லாம் சிவா தான்.
எனக்குள் வெறி ஏறிக் கொண்டே போனது. என் கற்பனையில் சிவாவின் தடியின் அளவு பெருத்துக் கொண்டே போனது. ஒரு நாள் கனவில் என் படுக்கை அறை வாசல் முழுதும் அவன் தடியின் நுனி மட்டும் நுழைய முன்று கொண்டிருந்தது. படிக்கும் உங்களுக்கு வேண்டுமானால் இது சிரிப்பாக இருக்கலாம். ஆனால் எனக்குள் நடந்த பிரளயம் எனக்கு மட்டுமே தெரியும். எனக்கு சிவா வேண்டும். அவன் இளம் உடல் என் மேல் படுத்து என்னை நசுக்க வேண்டும். அவனது பிரம்மாண்டமான தடி எனக்குள் புகுந்து உழப்ப வேண்டும். என்னை அவன் குனிய வைத்து பின்னால் இருந்து ஏற வேண்டும். என பல நினைவுகள் என்னை கிறுக்காய் அடிக்க சரி போகிற போக்கைப் பார்த்தால் ஒன்று நான் அவனுடன் அனுபவிக்க வேண்டும் இல்லை என்றால் ஒரு மனநல மருத்துவரை நான் சென்று பார்க்க வேண்டும். சரி எப்படியோ என் வீட்டுக்காரருக்கோ இல்லை அலுவலகத்தில் யாருக்குமோ தெரியமால் நான் மன நல மருத்துவரைப் போய் பார்ப்பதாகவே வைத்துக் கொண்டாலும் என்னவென்று சொல்வது என் பிரச்சனையை. நான் ஒரு இளைஞனுடன் படுக்க அலைகிறேன் என்றா. இதற்கு பதில் நான் முதலில் சொன்ன வழியான அவனுடன் அனுபவிப்பதே சிறந்தது. ஆனால் அவன் விலகிப் போகிறானே? போய் விட்டான் வெகு தூரம். நான் போய் அவனை என்னுடன் படுக்க அழைப்பதா?
இப்படியே மூன்று வாரங்கள் எனக்கும் சிவாவிற்கும் இடையே கண்ணாமூச்சி. இடையில் என் வீட்டுக்காரர் வேறு. மூன்று மாதங்களுக்குப் பின் எனக்கென வாய்த்தது ஒரு வாய்ப்பு. என் வீட்டுக்காரர் அலுவலக வேலையாக ஒரு வாரம் புனே செல்ல வேண்டி வந்தது. அவர் போக வேண்டும் என்று வந்து சொன்ன நாளே நான் முடிவெடுத்து விட்டேன் இந்த வாரம் சிவாவை விட்டால் இனி வாய்ப்பே இல்லை என்று. இதை நினைத்த போதே என் பேண்டீஸ் நனைந்து விட்டது. அவர் கிளம்பும் நாள் வரை நான் சிவாவிடம் அவர் இருக்கப் போவதில்லை எனச் சொல்லவில்லை. அவர் கிளம்பிய ஞாயிறன்று காலை சிவா தக்கும் கல்லூரி விடுமுறை ஊருக்குப் போவதாக எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். என் வீட்டுக்காரரே
"அத்தை நானும் இல்லாமல் தனியாக இருப்பாள். இப்ப என்னடா காலேஜ் லீவு? கட் அடிச்சிட்டு ஊர் சுத்தலாம்னு பார்க்கிறயா? உங்க அப்பாவ கூப்பிடவா?" என அதட்ட அவன் தர்ம சங்கடமாய் மவுனமானான். அவருக்கு விமானம் இரவு 9 மணிக்கு. அவர் 7 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பிய போது சிவா தான் போய் அவரை ஏர்போர்ட்டில் விட்டு விட்டு அப்படியே வெளியே போவதாய்ச் சொல்லி கிளம்ப, என் வீட்டுகாரர்
"அதெல்லாம் வேண்டாம். நீ வீட்டில் இரு அத்தைக்குத் துணையாய். நான் ஊபரில் போய்க் கொள்கிறேன்" என திரும்ப முட்டுக்கட்டை இட எனக்குள் சந்தோசம் குமிழிட்டது. எனக்குத் துணையாய் அவனை என் வீட்டுக்காரரே இருக்கச் சொல்கிறார். பாலுக்குப் பூனையை காவல் வைத்த கதையாக. அவர் கிளம்பியதும் சிவாவும் அவசரமாய் வெளியில் கிளம்பினான்.
"எங்கயும் போகாத. வீட்டுல இரு. நான் உன்கூட கொஞ்சம் பேசணும்"
அவன் என்னைப் பார்த்த பார்வையில் தெரிந்தது அடிபட்ட புலியின் பார்வையா இல்லை ஓடவே இடமில்லாமல் மாட்டிக் கொண்ட முயலின் பார்வையா எனத் தெரியவில்லை. ஏதும் பேசாமல் வந்து சோபாவில் அமர்ந்தான். அவன் எதிரே இருந்த இன்னொரு சோபாவில் அமர்ந்தேன் நான். குனிந்த தலை நிமிராமல் இருந்தான். அவன் தாவாய்க் கட்டையை பிடித்து அவன் முகம் நிமிர்த்தினேன்.
"என்னை பார். ஏன் மூணு மாசமா எங்கூட பேச மாட்டுறே?"
பதில் இல்லை.
"நீ அன்னைக்கு பண்ணினதையே நினைச்சுகிட்டு இருக்கே அப்படித் தானே. அதுக்காக"
பதில் இல்லை.
"இது ரொம்ப கஷ்டம். ஏதோ தப்பு நடந்திருச்சு. அதுக்காக மொத்தமா என்னை நிமிர்ந்து பார்க்கவோ இல்லை, நான் இருக்குறப்ப அதே ரூம்லயோ கூட இல்லாம ஒளிஞ்சி விளையாடுறையா?"
பதில் இல்லை.
"சரி விடு. நான் கேட்கிற கேள்விக்கு பதில் ஏதும் சொல்ல வேண்டாம். ஆனா இன்னைக்கு என் கூடத் தான் இருக்க. நாம வெளிலேர்ந்து ஏதாவது சாப்பாடு ஆர்டர் பண்ணிக்குவம். நீயும் நானும் சேர்ந்து ஒரு படம் பார்ப்போம். சரியா?"
முதல் தடவையாய் தலை மட்டும் அசைத்தான். கொஞ்சம் கொஞ்சமாகத் தான் இவனை வழிக்கு கொண்டு வர வேண்டும். எனக்கிருக்கும் ஆசை மற்றும் வெறியில் அவன் மேல் பாய்ந்தால் பயல் பயந்து ஓடினாலும் ஓடி விடுவான். உணவு ஆர்டர் செய்து விட்டு ஏதோ ஒரு படத்தைப் போட்டுவிட்டு அவன் அருகில் சோபாவில் அமர்ந்தேன்.
"இங்க பாரு சிவா. நான் ஒன்னும் தப்பா எடுத்துக்கல்ல. கவலைப்படாத. நீ இப்ப பேசலைன்னா தான் நான் தப்பா எடுத்துக்குவேன்"
"இல்ல அத்தை. வந்து"
"இட்ஸ் ஓகே. நான் பார்த்தத யார்கிட்டயும் சொல்லல. நீயும் என்னைப் பார்த்தத யார்கிட்டயும் சொல்லலேன்னு நம்புறேன்"
"இல்லை. இல்லை" அவசரமாய் மறுத்தான்.
“ம். இப்பத் தான் கொஞ்சம் பேச ஆரம்பிச்சிருக்க. சரி ஏன் அன்னைக்கு அப்படி பண்ணின”
“வந்து இல்ல இல்ல. என்ன?” குழம்பிப் போய்க் கேட்டான்.
“இல்லடா. எல்லாரும் அந்த வயசுல பண்றது தான். இல்லேங்கள. ஆனா ஏன் என் பேண்ட்டிசையும், பிராவையும் வச்சிகிட்டு”
பதில் இல்லை. திரும்ப தலை குனிந்தான்.
“சும்மா சொல்லுடா. இப்ப இங்க நாம ரெண்டு பேர் தானே இருக்கோம். அப்பறம் என்ன?”
“அது வந்து… அது”
“இங்க பாரு. நான் இத்தனை நாளா உன்னை ஏதாவது திட்டினனா? குறை சொன்னனா? மாமாகிட்ட சொன்னனா? இல்லையே. இப்ப கேட்கிறது கூட என்ன்னு தெரிஞ்சிக்கிற ஒரு ஆர்வம் தான். நீ இப்ப பேசலைன்னா நான் இனிமே உன்கூட பேசவே மாட்டேன். அது மட்டுமில்ல, உங்க அப்பா அம்மாக்கு போன் பண்ணி மாமா வீட்டுல இல்லாதப்ப நீ என்கிட்ட தப்பா நடந்துகிறப் பார்த்தேன்னு சொல்லிடுவேன்”
நிமிர்ந்து பார்த்தவன் கண்களில் அதீத வலி.
“நான் அப்படி சொன்னாலும் அது ஒண்ணும் பொய் இல்லையே? அன்னைக்கு நீ நடந்துகிட்டத பார்த்தா நீ என் கூட தப்பா நடந்துக்கணும்னு ஒரு எண்ணம் இருக்குன்னு தான் எனக்கு தோணுது. சரியா?”
மெல்ல தலையை அசைத்தான்.
“அப்ப சொல்லு. ஏன் அப்படி நடந்துகிட்டே?”
“எனக்கு… எனக்கு. உங்களை ரொம்ப் பிடிக்கும். அதான்”
“பிடிக்கும்னா எப்படி? நீ என்னைக் காதலிக்கிறியா?”
இல்லை எனத் தலை அசைத்தான்.
“அப்பறம் என்ன பிடிக்கும்?”
“வந்து… வந்து…”
“அடப்போடா, சும்மா வந்து வந்துன்னுகிட்டு. அப்படி என்ன பிடிக்கும் என்கிட்ட. வாயத் தொறந்து சொல்லப் போறியா இல்லையா”
அவனை மேலும் வம்பு படித்தாமல் கொஞ்ச நேரம் மவுனமாய் சிந்திக்க விட்டேன். அவனே வாய் திறந்தான் இப்போது.
“உங்க உடம்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும்”
“டேய் எனக்கு வயசு 40க்கு மேல. உன்னை விட வயசுல மூத்த ஒரு மகன் இருக்கான். அப்படி என்னத்த கண்ட என்கிட்ட? உன் வயசுல இருக்க பொண்ணுங்க் கிட்ட இல்லாதது?
“அத்த, ப்ளீஸ். இதப் பத்தி பேச வேண்டாமே. ப்ளீஸ் விட்டுருங்களேன்”
எனக்கு கோபம் வந்தது.
“அடி செருப்பால. எதைடா விடச் சொல்றே? என் பெட்ரூம்ல என் பெட்டுல படுத்துகிட்டு என் பிராவையும் பேண்ட்டியையும் வச்சி இவரு கைல பிடிச்சிகிட்டு இருப்பாராம். ஆனா நான் ஒன்னும் சொல்லாம விட்டுடனுமாம். அன்னைக்கு அந்த பிராவ என்ன பண்ணி வைச்சிருந்தே தெரியுமா?”
விறுவிறுவென என் பெட்ரூம் போய் ஒளித்து வைத்திருந்த அந்த பிரா மற்றும் பேண்ட்டீசை எடுத்து வந்தேன்.
“பாரு நல்லாப் பாரு”
பிராவின் வலது கப்பில் ஒரு இடத்தில் வடவடப்பாய் அவனது விந்துக் கறை. பேண்டீசும் மொடமொடவென இருந்தது. இரண்டையும் அவன் முகத்தில் விட்டெறிந்தேன்.
“பாத்தியா? எப்படி கறை பண்ணி வச்சிருக்கேன்னு? இவ்வளவு பண்ணுவே ஆனா நான் என்னடான்னு கேட்டா அதைப் பத்தி பேசக் கூட மாட்டே. அப்படித் தானே”
கிட்டத்தட்ட அழுவது போலாக, அவன் முகத்தைப் பார்க்க எனக்கு கோபம் குறைந்து கொஞ்சம் பாவமாக இருந்தது. சோபாவில் அவன் பக்கத்தில் உட்கார்ந்தேன். அவன் முகத்தை என் கையில் ஏந்தி குரலை மென்மையாக்கிக் கொண்டு கேட்டேன்.
“இட்ஸ் ஓகே. இட்ஸ் ஓகே. சாரி எனக்கு கோபம் வந்துடுச்சு. எனக்கு உன் மனசுல என்னதான் இருக்கும்னு தெரியனும்டா. இல்லேன்னா எனக்கு கிறுக்கு பிடிச்சிடும் போல இருக்கு. நீ நல்ல பையன்னு நம்பித் தானே உன்னை எங்க வீட்டுல சேர்த்தோம். நீ எவ்வளவு சாதுவா இருக்க இடமே தெரியாம இருக்க. எனக்குத் தெரிஞ்சி உனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்ல. கேர்ள் பிரண்ட் இல்ல. எவ்வளவோ சின்ன சின்னப் பொண்ணுங்க உன்னைச் சுத்தி இருக்கும் போது, என் மேல உனக்கு அப்படி என்ன மோகம்?”
மெல்லிய குரலில் ஆரம்பித்தான். ரொம்பவே சன்னமான குரல்.
“என்னை மன்னிச்சிருங்கத்த. நீங்க சொன்ன மாதிரி நான் நல்லவன் தான். ஆனால் இங்க வந்து உங்கள் பார்த்துலேர்ந்து எனக்கு என்ன ஆச்சுன்னே தெரியல. எப்ப பார்த்தாலும் உங்களப் பார்க்கணும். உங்களோட பேசணும்ன்னு ஆசை. ஆனா என்னோட ஷை நேச்சர் உங்களோட என்னைப் பேச விடாமச் செஞ்சிருச்சு. உங்க சிரிப்பு, உங்க கண்கள், நீங்க உதட்ட சுழிக்கிறதுன்னு சின்ன சின்ன விசயங்கள் கூட என்னை ரொம்ப கவருது. உங்க உடம்பு மேல எனக்கு என்ன எப்படி எதுக்குன்னு சொல்ல முடியாத ஒரு ஆசை”
நிறுத்தி என்னைப் பார்த்தான் நான் என்ன சொல்வேனோ என்பது போல. நான் பதிலேதும் பேசாமல் மவுனமாக அவன் கண்களுக்குள் பார்த்தபடி இருக்க, அந்த மவுனத்தின் சூடு தாங்கவொட்டாதவன் போல அவனே திரும்ப பேசினான்.
“என் கூட எந்தப் பொண்ணும் பேசினதில்லை. ஏன் எங்க அம்மாவே கூட என் கூட அவ்வளவா பேச மாட்டாங்க. அவங்க அப்படித்தான். யார் கிட்டயும் ரொம்ப பேச மாட்டாங்க. நானும் எந்த பொண்ணுங்களோடையும் பேசுனதே இல்லை. அப்படியே பேச வேண்டி வந்தாலும் எனக்கு கை கால்லாம் நடுங்கும். வேர்த்துக் கொட்டும். அதனாலயே பேசக் கூடிய சந்தர்ப்பத்தையே நான் அவாய்ட் பண்ணிடுவேன். என்னை மதிச்சி என் கண்ணைப் பார்த்து பேசுன ஒரே பொண் நீங்க தான். அது நான் இங்க வந்ததுக்கப்பறம் தான். நீங்க என் கூட நீங்க ரொம்ப இயல்பா இருந்தீங்க. முதல் நாள் நானடூங்க வீட்டுக்கு வந்தப்ப அன்பா என்னைக் கட்டிப் பிடிச்சி என் கன்னத்துல ஒரு முத்தம் கொடுத்தீங்க. சுவாதீனமா என் தலையைக் கலைச்சி விட்டீங்க. என்னை இழுத்து உங்க பக்கத்துல சோபால உட்கார வைச்சிகிட்டு டிவி பார்த்தீங்க. நான் நல்லா சாப்பிடலன்னா செல்லமா என் தலைல கொட்டுனீங்க”
திரும்ப மவுனம். ம்ஹீம் நான் பேசப் போவதில்லை. அவன் தான் பேச வேண்டும். எனக்கு எல்லாம் தெரிய வேண்டும். அவன் மனதினுள் நான் எழுப்பிய அலைகளின் ஆட்டத்தில் நிலை இல்லாத துடுப்பில்லாத படகாக ஆடுவது நான் அல்லவா இப்போது? சாதாரணமாக நான் பேசியது, தொட்டதெல்லாம் ஒரு ஆணுக்குள் இவ்வளவு உணர்ச்சிகளை எழுப்புமா? இது நிஜம் தானா? பொய்யாய் இருக்க முடியாது. பொய் இவ்வளவு சரளமாய் வராது. மேலும் சொல் என்பது போல அவனையே பார்த்தேன்.
“உங்க அருகாமையும், தொடுதலும் எனக்குள்ள என்ன்னமோ செஞ்சது. இன்னும் செய்யுது. உங்க மேல ஒரு இனம் புரியாத ஈர்ப்பு. அது கொஞ்சம் கொஞ்சமா இன்ஃபாச்சுவேஷனா மாறிச்சு. அப்பறம் நீங்க வீட்டுல ரொம்ப கேசுவலா இருப்பீங்க. உங்க டிரஸ்… உங்க டிரஸ்.”

“என் டிரஸ்சுக்கு என்ன?” மனதில் எனக்குள் தோன்றிய கேள்வியை நானே அவனிடம் கேட்டு விட்டேன்.

“இல்லை வந்து…”

“ஹீம். திரும்ப வந்துன்னு ஆரம்பிச்சிட்டியா?”

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு. சொல்லு சொல்லுங்கிறீங்க. நான் உள்ளத சொன்னா உங்களுக்கு கோபம் வந்துருமோ, அதுக்கப்பறம் நீங்க என் கூட பேச மாட்டீங்களோ, இல்லை என்னை உங்க வீட்டை விட்டு அனுப்பிருவீங்களோன்னு பயமா இருக்கு. நீங்க என் வாழ்க்கைல இல்லாமப் போயிருவீங்களோன்னு கவலையா இருக்கு”

“அப்படி எல்லாம் ஏதும் ஆகாது. ப்ராமிஸ் போதுமா? சொல்ல வர்றத தெளிவா சொல்லு”
“நீங்க வீட்டுல இருக்கும் போது பெரும்பாலும் பிரா போட மாட்டீங்க”

ஆமாம் அது உண்மை தான். வீட்டில் தானே இருக்கிறோம் என ஃப்ரீயாக இருப்பேன். அதை என்ன என்னமோ இவன் கேன்சருக்கு மருந்து கண்டு பிடித்து விட்டதைப் போல சொல்கிறானே?

“ப்ராமிஸ் பண்ணி இருக்கீங்க தப்பா எடுத்துக்க மாட்டேன்னு. மறந்துடாதீங்க”
சரியென நான் சின்னதாய் தலை அசைக்க அவன் தொடர்ந்தான்.

“உள்ள ஒண்ணும் போடாம வெறுமனே நைட்டி போட்டிருக்கும் போது சில நேரம் நல்லா தெரியும்”

“என்னடா தெரியும்?”

“ம்ம்ம். வந்து… வந்து… உங்க நிப்பிள்ஸ். பாருங்களேன் இப்பக் கூடத் தெரியுது”

திடுக்கிட்டு நான் குனிந்து பார்க்க அவன் சொன்னது நிஜம் தான். சரியாக என் மார்க்காம்புகளை அவன் கண்கள் பார்க்க, அந்தப் பார்வை என் மார்க் காம்புகள் வழியாக நேராக என் தொடை இடுக்குக்கு மின்சாரம் பாய்ச்சுவது போல உணர்ந்தேன். எனது மெலிதான நைட்டி என் மார்களை ஒட்டி இருக்க, என் காம்புகள் புடைத்துத் தெரிந்தன. அனிச்சையாய் நான் நைட்டியை கொஞ்சம் இழுத்து விட்டுக் கொண்டு முன்னால் குனிந்தேன்.

“இப்படி நீங்க குனிஞ்சா இன்னும் என் நிலமை மோசம்” எனத் தன் கண்களால் சுட்டிக் காட்ட திரும்ப குனிந்த நான் திரும்ப திடுக்கிட்டேன். இப்போது நைட்டியின் கழுத்துப் பகுதி வழியாய் என் மார்பகங்கள் பிதுங்கிக் கொண்டு தெரிந்தன. எனக்கு சிரிப்பதா அழுவதா எனப் புரியவில்லை. இப்படியுமா ஒரு ஆண் ஒரு பெண்ணைப் பார்ப்பான்? இப்படியெல்லாம் கூடப் பார்க்கத் தோன்றுமா? அவன் கன்னத்தில் செல்லமாக ஒரு அறை விட்டு

“ராஸ்கல். நல்ல பையன்னு நினைச்சா எங்கடா என்ன தெரியும்னு பார்த்துகிட்டு இருந்திருக்கே” என்றேன்.

“இப்ப பாருங்க நீங்க கேசுவலா என் கன்னத்தை தொட்டிங்க”

கொஞ்சம் ஆயாசமாகவே இருந்தது. அடப்பாவி இப்படியா ஒவ்வொரு செயலையும் பார்ப்பது? ஆனால் என் மீதான அவனது ஆர்வமும் கவனமும் என்னைப் பெருமிதம் கொள்ளச் செய்தது. தன்னை ஒருவன் இந்த அளவு ரசிக்கிறான் என்பதை ரசிக்காத பெண் உலகில் ஏது?

“இதுக்கெல்லாமே கிறங்கிட்டு இருந்த என்னை ரெண்டு இன்சிடண்ட் மொத்தமா களைச்சி போட்டிருச்சு. ஒரு நாள் சாயங்காலம் நான் ஹால்ல உட்கார்ந்து டிவி பார்த்துகிட்டு இருக்கும் போது, நீங்க பாத்ரூம்ல குளிச்சிட்டு எதுக்கோ உங்க ரூம விட்டு வெளில வந்தீங்க. உங்கள பொருத்த வரை நான் அங்க இருக்குறதையே கண்டுக்கல. ஒரு பெரிய டவலை மட்டும் நெஞ்சு வரை உசத்தி கட்டிகிட்டு நீங்க கேசுவலா என்னை கடந்து போயிட்டீங்க. எனக்கு தெரிஞ்சு உள்ள வேறெதும் போடலை. இன்னோரு நாள் உங்க ரூம் கதவு தொறந்திருந்துச்சி. நீங்க கவனிக்கலைன்னு நினைக்கிறேன். நீங்க உள்ள டிரஸ் மாத்தி கிட்டு இருந்தீங்க. பெட்டிகோட், பிரா மட்டும் போட்டுகிட்டு எனக்கு முதுகு காட்டி நீங்க ஜாக்கட் போட்டுகிட்டு இருந்தீங்க”

ஐயய்யோ. இவனை நானே தான் கெடுத்திருக்கிறேன் போல இருக்கிறதே?

“எனக்குள்ள பயங்கர குழப்பம். என் மேலேயே எனக்கு கோபம். ஐயோ அத்தைய போய் இப்படி பார்க்கிறமேன்னு குத்த உணர்ச்சி ஒரு பக்கம். அதே நேரம் நீங்க பேசுனது பழகினது நான் பார்த்தத வச்சி உங்க மேல எனக்கு அப்படி ஒரு ஆசை. போரடிப் பார்த்தேன். கடைசில ஆசை தான் ஜெயிச்சது. அப்பறம் தான் நான் உங்கள நினைச்சி அது பண்ண ஆரம்பிச்சேன்”

“அதுவா?”

“ம்ம்ம். மாஸ்டர்பேஷன்”

“சரியாப் போச்சு. எப்ப என் பிரா பேண்டீஸ வச்சிகிட்டு ஆரம்பிச்ச?”

“அது ஒரு நாள் நீங்க லாண்டரி போடுறதுக்கு என் ரூமுல இருக்க என் துணிகள எடுக்க வந்தீங்க. அப்பத் தான் குளிச்சி இருந்தீங்க. உங்க மேலேர்ந்து சோப். பெர்ப்யூம், ஷாம்பு எல்லாம் கலந்து அவ்வளவு வாசம். எனக்கு பயங்கர கிக்கா இருந்துச்சு. உங்கள மோந்து பார்த்துகிட்டே இருக்கணும்ன்னு தோணிச்சு. அன்னைக்குன்னு பார்த்து நீங்க என் ரூமுலேர்ந்து வெளில போனப்ப உங்க கைல இருந்த லாண்டரி கூடைலேர்ந்து நீங்க அன்னைக்கு போட்டிருந்த பிரா ஒன்னு தவறுதலா கீழ விழுந்துடுச்சு”

“அது சரி. அது நான் அன்னைக்கு போட்டிருந்த பிரா தான்னு உனக்கெப்படி தெரியும்? பழசா கூட இருக்கலாம்ல”

“தினமும் நீங்க என்ன பிரா போடிருக்கீங்கன்னு பார்த்துடுவேன் நான்”

“அடப்பாவி. அதெப்படி உன்னால பார்க்க முடியும்? நான் டிரஸ் மாத்தும் போது ஒளிஞ்சிருந்து பார்ப்பியா என்ன?” எனக்குள் கோபம் திரும்பக் குமிழியிட்டது.

“ஐயோ சத்தியமா இல்லத்த. சில நாள் உங்க தோள் பட்டைல ஜாக்கட்ட விட்டு விலகி பிரா பட்டை தெரியும். ஒரு சில நாள் உங்க ஜாக்கட்டே டிரான்ஸ்பேரண்டா பிராவைக் காட்டும். ரொம்ப கொஞ்ச நாள்ல நீங்க குனியும் போது உள்ள இருக்க பிரா தெரியும்”

ஆக நான் எந்தக் கோணத்தில் எப்படி நான் இருந்தாலும் அவன் கண்கள் என்னை காமமாய், மயக்கமாய்ப் பார்த்திருக்கின்றன. கொஞ்சம் கூச்சமாய் இருந்தாலும் எனக்குள் பொங்கிய உற்சாக ஊற்றை என்னால் அடக்க முடியவில்லை. இது வரை என்னை யாரும் இப்படிப் பார்த்ததில்லை. அவன் பார்வையாலேயே என்னை உறித்துப் பார்த்திருக்கிறான். இவன் கற்பனையில் என்னை என்னென்ன செய்கிறானோ?

“ஓ. ஒளிஞ்சிருந்து பார்க்கல. நானாத் தான் காட்டினேங்கிறியா?”

“பாத்தீங்களா? நீங்க தப்பா எடுத்துக்குவீங்கன்னு எனக்குத் தெரியும். அதனால் தான் இதைப் பத்தி பேச வேண்டாம்னு சொன்னேன். சொல்லு சொல்லுன்னு கேட்டுட்டு…”

விட்டால் அழுதே விடுவான் போலிருக்க பேச்சை வளர்க்க நான் பேசினேன்.

“இல்ல. விடு விடு. சொல்லு. உன் ரூமுல லாண்ட்ரி கூடையில் இருந்து என் பிரா விழுந்துட்டது. அப்பறம் என்ன பண்ணின?”

“கண்டிப்பா தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னா சொல்றேன்”

நான் ஆமோதித்து தலை அசைக்க விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தான்.

“அன்னைக்கு உங்க மேல இருந்து வீசுன வாசமா இல்லை என்னன்னு தெரியல. எப்படியோ சட்டுன்னு உங்க பிராவ எடுத்து மோந்து பார்த்தேன். அந்த வாசம் வேற மாதிரி இருந்துச்சி.”

“வேற மாதிரின்னா எப்படி?”

“வேர்வை வாசம், உங்க உடம்பு வாசம் எல்லாம் சேர்ந்து ரொம்ப கிக்கா இருந்துச்சி. அப்பத்தான் எனக்கு பிராவே இவ்வஆல்வு வாசமா இருக்கே அப்ப உங்க பேண்ட்டீஸ் எப்படி வாசம் அடிக்கும்னு தோணிச்சி”

“அது உனக்கு பிடிச்சிருந்துச்சா?”

“ரொம்ப… ரொம்ப ரொம்ப”

“ச்சீய். அதுல என்னடா வாசம்?”

“ம்ம்ம்ம்ம்ம்ம்ம். உங்க வாசம். நீங்க போடுற பவுடர், சோப் வாசம். அதையெல்லாம் தாண்டி கொஞ்சமாய் யூரின் வாசமும், வேற ஏதோ ஒரு வாசம். எல்லாம் கலந்து ரொம்ப நல்லா இருந்துச்சி. அதுலேர்ந்து தான்”

“ஐயோ ஐயோ. நாத்தம் பிடிச்சவன்டா நீ”

“அது நாத்தமெல்லாம் இல்லத்த. எனக்கு ரொம்ப பிடிச்ச வாசம்”

எனக்கு தலை சுற்றியது.
[+] 2 users Like kamaraja00x's post
Like Reply
#4
[Image: imagesSMV4DT9G.jpg]

சோபாவில் நான் பின்னால் சாய்ந்து உட்கார்ந்தேன். எனது தோள்பட்டைகள் இரண்டும் கொஞ்சம் பின்னால் வளைய எனது டைட்டான ஜாக்கட் இன்னும் கொஞ்சம் இறுகி, உள்ளே இருந்த பிராவை மீறி எனது முலைகள் முன்னால் பிதுங்க, சிவா கட்டாயம் பார்ப்பான் என எனக்குத் தெரியும். பார் பார் பார் என மனதிற்குள் சொன்னபடி சிவாவின் முகத்தையே நான் பார்த்துக் கொண்டிருக்க, மெல்ல முகம் நிமிர்த்திய சிவா முட்டித் தெறிக்கும் அந்த முலைகளைப் பார்த்தே விட்டான். பார்த்த பார்வையை விலக்க முடியாமல் வெறித்த சிவா கஷ்டப்பட்டு என் பார்வையை விலக்கிய போது அவனது கண்களை என் கண்கள் கொக்கி போட்டு இழுப்பது போல் துருவின. அவன் பார்ப்பதை நான் தெரிந்து கொண்டேன் என உணர்ந்த சிவா தர்ம சங்கடமாய் நெளிந்தான். அவனுக்கு வேர்த்து வடிந்தது. என் உடல் நான் அந்த இளம் வாலிபனைப் படுத்தும் பாட்டினை ரசித்துக் கொண்டிருந்தேன்.


“என் மேல அவ்ளோ ஆசை வச்சிகிட்டு எப்படிடா இத்தன நாளா சும்மா இருந்தே?”


“இல்லை"


“சொல்லுடா"


சிவாவின் முகத்தில் பயம், கலவரம், ஆசை. எனக் கலவையான உணர்ச்சிகள் நான் இன்னும் அவன் அருகில் போனேன். எனது முழங்கால் கிட்டத்தட்ட அவனைத் தொட்டுக் கொண்டிருந்தது இப்போது. நான் அவன் மடியில் உட்கார்ந்தேன். இருவரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்திருக்க நான் என் கால்களை விரித்து அவன் தொடைகளின் மேல் உட்கார்ந்து என் சேலை முந்தானையை சரிய விட்டு


“என்னை எடுத்துக்கடா. எனக்கு நீ வேணும்டா. என்னை என்ன வேணும்னாலும் பண்ணுக்கோடா"


சிவாவின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அவனுக்கு என்ன பேசுவது எனவே தெரியாமல் ஊமை போல் இருந்தான். மெல்ல என் இடுப்பினை வளைத்து அசைத்தபடி இருவரின் உடலும் நெருங்க நான் என் கைகளை அவனது கழுத்தினைச் சுற்றி வளைத்து அவன் கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்தேன். அவன் கண்களில் பயம் தெரிய நான் மெல்ல புன்னகைத்து என் ஒரு கையால் அவன் கன்னத்தினை வருடியபடி காதருகில் கிசுகிசுத்தேன்.


“பயப்படாத. இதுக்கு தான இத்த்னை நாளா தவிச்ச?" என்றபடி நான் உதடுகள் அவன் உதடுகளை நெருங்க நான் முத்தமிடப் போகிறேன் என்பதை உணர்ந்த சிவாவின் ஆண்மை பயம் மற்றும் குழப்பத்தை மீறி எழ, அவன் இதயத் துடிப்பு எகிறியது. அவனது உதடுகள் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. என் வாயினைக் கொஞ்சம் திறந்து அவன் உதடுகளை கண்டறிந்தேன். நான் அவன் கழுத்தினை முன்னால் இழுத்து இன்னும் என் வாய் திறந்து என் நாக்கினால் அவன் உதடுகளும் நாக்கும் துழாவினேன். இன்னும் அவனை முன்னுக்கு இழுத்து முத்தத்துடன் விடாமல் அவனது வாயைச் சுற்றிலும் நக்கி அவன் திட மார்பில் என் மார்புகளை வைத்து அழுத்திப் பொறுத்தினேன். அந்த அப்பாவி சிவாவின் தடி வெடித்துக் கிளம்பத் தயாராய் இருந்தது. முத்தமும் நக்கலும் தொடர தொடர சிவாவின் மனதின் ஒரு பாதி நடப்பதை நம்ப மறுக்க திகைத்து திக்குமுக்காடினான். அவன் மடியில் இருந்து எழுந்த நான் முன்னால் குனிந்து அவன் முகத்தினை என் கையில் ஏந்தி ஆழமாய் முத்தமிட்டேன் திரும்ப. எனக்கு நன்றாகத் தெரியும் இப்போது என் முந்தானை நழுவி அதன் வழியே ஜாக்கட்டுக்குள் பிதுங்கிக் கொண்டிருக்கும் என் முலைகளின் க்ளிவேஜ் சிவாவுக்கு தெரியும் என்று. நான் உள்ளே அணிந்திருக்கும் பிராவும், அந்த பிரா கப்பினை நிறைத்து வெளியே பிதுங்கிக் கொண்டிருக்கும் முலைகளும், அட அந்த பிரா துணியை மீறி விடைத்துக் கொண்டிருக்கும் காம்புகளும் அவனுக்குத் தெரியும். சிவா விழிகள் பிதுங்க அவன் கண் முன் தெரியும் காட்சியை ரசித்துக் கொண்டே ஏங்கிக் கொண்டிருந்தான்.

சிவா போட்டிருந்த டி-ஷர்ட்டின் அடிப்பாகத்தை பிடித்து தூக்கி

”கை தூக்கு" என்றபடி மேலே தூக்கத் தொடங்க, சிவா தன் கைகளை மேலே தூக்கினான். அவன் மார்பு திடமாக, அடர்ந்திருந்த முடிகள் வயிற்றில் படர்ந்து நடு வயிற்றில் மட்டும் கொஞ்சமாய் அடர்த்தி குறைந்து மெலிதான கோடாகி அவன் அணிந்திருந்த ஷார்ட்ஸ்க்குள் மறைய, நான் விரைவில் என் கைகள்ளை உள்ளே செலுத்தினேன். அவன் மாரில் முத்தமிட்டு, அவன் மார்க் காம்பு ஒன்றினை என் உதடுகளால் வருடியபடி


“உன்னை அன்னிக்கு பார்த்துலேர்ந்து எனக்கு முழுக்க முழுக்க உன் ஞாபகம் தான்டா. எடுத்துக்கோ. நான் முழுக்க உனக்குத் தான்” என நான் என் விரல்களை அவன் ஷார்ட்ஸுக்குள் மெல்ல் நுழைக்க அவன் துள்ளினான்.


“உனக்கு இது பிடிச்சிருக்கா?" கேட்டபடி அவனது மார்க்காம்பினை சப்பிக் கொண்டே இன்னும் கொஞ்சம் கை நுழைத்தேன். அவன் வாயில் இருந்து


“ம்ம்ம்ம்ம்ம்” என ஒரு ரீங்காரம் மட்டுமே பதிலாய் வந்தது. நான் என் வாயினை அவனது இன்னோரு காம்புக்கு நகர்த்தியபடி, கொஞ்சம் அவனிடமிருந்து விலகி படக்கென என் சேலை முந்தானையை முழுதுமாய் உருவி எறிந்து விட்டு நான் என் ஜாக்கட்டின் கீழ்ப்புறம் பற்றி பின் என் கைகளை மேலே தூக்கி ஜாக்கட்டை உருவி எறிந்தேன். தூக்கி கட்டி இருந்த நான் கொண்டையை உருவிய ஜாக்கட் அவிழ்த்து விட்டு விட என் தலையை மெல்ல உதறி என் கலைந்த கருத்த முடிக்கற்றைகளை பின்னுக்குத் தள்ளிக் கொண்டு

“என்ன அப்படி பார்க்கிறே? என்னை உனக்கு எவ்ளோ பிடிக்கும்னு காட்டு?" என்றேன்.


“அத்தை நீங்க ரொம்ப அழகு" என அவன் சொன்ன வினாடி அவனது ஷார்ட்ஸின் மடிப்புகளில் சிக்கி இருந்த அவன் தடி நான் கையில் பட்டது. அவனுக்கு முதுகு காண்பித்துத் திரும்பிக் கொண்டு


“அப்பறமென்ன? சும்மா பாத்துகிட்டே இருக்காமஎன் பிராவை கழட்டி விட்டுட்டு என்னை எடுத்துக்கோடா"


சிவாவுக்கு பதற்றத்தில் ஒன்றும் புரியவில்லை. என் பிரா அணிந்த முதுகு அவனை கிறங்கடிக்க அவன் பிரா கொக்கிகளோடு போராடத் தொடங்கினான். முதலில் பிரா கொக்கிகளை கண்டறிந்து பின் அவை மாட்டி இருந்த ஹீக்குகளை கண்டறிந்து என் நடு முதுகுப் பள்ளத்தில் விரல் நுழைத்து படாதபாடு பட்டு ஒரு வழியாய் அவன் பிராவை கழற்ற கிட்டத்தட்ட ஒரு நிமிடத்துக்கும் மேலானது. அது வரை நான் அவனுக்கு முதுகு காண்பித்து முகத்தில் புன்முற்லறுடு தட்டுத் தடுமாறும் அவன் விரல்களின் நடனத்தை என் முதுகில் ரசித்தபடி இருந்த நான் கழன்று தொங்கிய பிராவை உருவிக் கடாசியபடி அவன் முன் திரும்ப சிவா முதன் முறையாய் என் நிர்வாண முலைகளை முழுதாய் தரிசித்தான். இன்னும் தயக்கத்துடன் என் ஒரு முலையைத் என் கையில் பற்றி உருட்டியபடி நான் வாயில் முத்தமிட்டான். அவனது தொடல் மென்மையாய் கசக்கிப் பிழியாமல் அதே நேரம் போதுமான இறுக்கத்துடன் இருந்தது. அவன் கைகள் இப்போது என் முலையின் ஒவ்வொரு அங்குலத்தையும் தொட்டுத் தடவிப் பார்த்தது.


“சிவா தடவினது போதும். முத்தம் கொடு. காம்புகளை மெல்லமா சப்பு"


அவன் தலையை முன்னால் இழுத்து அதே நேரம் என் உடலை முன்னால் தள்ளிக் கொடுத்து அமுக்கினேன் நான். என் முலைகளை மாற்றி மாற்றி அவன் வாயில் கவ்வி சப்ப நான் அவன் மார்க்காம்புகளைத் என் விரல்களால் இறுக்கிப் பிடித்து அமுக்கி கிள்ளி உருட்டினேன். சிவாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் தைரியம் கூட, அவன் ஷார்ட்ஸ் மடுப்புகளுக்குள் என் கைகளுக்கு நான் தேடியது கிடைத்தது. அவனது பிரம்மாண்டமான தடி என் கையில் துடித்துக் கொண்டிருந்தது. மெல்ல ஷார்ட்ஸின் உள்ளே இருந்து எடுத்தேன். அடுத்து அவசரமாய் அவன் ஷார்ட்சை கழற்றி விட்டு அவனை நிர்வாணமாய்ப் பார்க்கும் ஆசை வர அவன் ஷார்ட்சை இழுத்தபடி அவனை கொஞ்சம் எழுந்தி நிற்கப் பணித்தேன். நான் கனவிலிருந்தபடி அவன் தடி அவ்வளவு பெரிது தான் அதன் தடிமனும், விரைப்பும், அதன் உருண்டு திரண்ட நுனியும், அந்தத் தடியின் மேல் புடைத்துத் தெரிந்த நரம்புகளும், அதைச் சுற்றிப் பிடித்திருந்த என் கைப்பிடிச் சுற்றுக்குள் அடங்காத அந்த உருளையின் சுற்றளவும், கருகருவென முடிகளும் பார்க்கப் பார்க்க என் மார்க்காம்புகள் இறுகித் துடித்தன.


“சிவா உனக்கு ரொம்ப பெரிசுடா"


“நிஜமாவா அத்தை?"


நான் அவனது சுன்னியை என் கையால் மெல்ல வருடினேன். எனது முலைகள் அவன் மாரில் அழுந்தி ஆனந்தமாய்ப் பிதுங்கின.


“ரொம்பவே பெரிசுடா உனக்கு”


எழுந்து நின்ற நான் என் பாவாடைக்குள் கை செலுத்தி சட்டென என் பேண்டீசை உருவ சிவா வாய் பிளந்தான்.


“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க"


“எல்லாம் உனக்குத் தான்டா எடுத்துக்கோ. என்ன வேணும்னாலும் பண்ணிக்க"


என் வார்த்தைகளில் இருந்த காமம் மற்றும் அழைப்பு இவற்றில் கிறங்கி இருந்த சிவாவின் முகத்தில் குனிந்து என் அழகு முலைகளை வைத்து வருடியபடி அவன் தடியை என் கையால் நான் வருடியபடி என் பேண்ட்டிசை அவன். முகத்தில் போட்டேன். 

இன்னும் என் உடல் கதகதப்பு அந்த பேண்ட்டிசில் மிச்சமிருந்தது. பேண்ட்டியின் கீழ்ப்புற விளிம்புகளில் ஒன்றிரெண்டு முடிகள், பேண்ட்டியின் குறுகலான அடிப்பகுதியில் இருந்த என் கசிவின் கறை, அந்த கறையின் மெல்லிய பிசுபிசுப்பு. அந்த பேண்ட்டியை மெல்லத் தன் மூக்கருகில் கொணர்ந்து முகர்ந்தான். என் வேர்வையும் புண்டை ஒழுகலும் கலந்து அவனை ஏதோ செய்திருக்க வேண்டும். மெல்ல என் பேண்ட்டியை தன் வாயருகில் கொண்டு வந்து பேண்ட்டியின் குறுகலான கீழ்ப்பகுதியை தன் நாக்கை நன்றாக வெளியே நீட்டி நக்கினான்.

“டேய். அதை ஏன் நக்குறே” என்றபடி அவனை சோபாவில் மல்லாக்கத் தள்ளி, என் சேலை பாவாடையை தூக்கி விட்டுக் கொண்டு அவன் உடலின் இரு புறமும் என் கால்களை விரித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தேன். அவன் முகத்தில் சொல்லவொண்ணா கலவரம். அவனது தலை இப்போது என் இரு தொடைகளிக்கிடையில். என் தொடைகளை நான் மெல்ல விரிக்க, சிவா என் உள் தொடையில் முத்தமிட்டான். அவன் மீசை, மெல்ல்லிய தாடி மற்றும் அவனது முத்தத்தின் கூச்சத்தில் இன்னும் நான் தொடைகளை விரித்தேன்

“அத்தை. அத்தை”

என் தொடை இடுக்கில் இருந்து அவன் என்னை அழைத்தது எங்கோ ஒரு குகைக்குள் இருந்து அவன் அழைத்தது போலக் கேட்டது.டாவன் இப்போது இருப்பதும் ஒரு குகை தானே என நினைத்துப் பார்த்துச் சிரித்துக் கொண்டேன்.

“அத்தை”

திரும்ப அவன் குரல். என்னடா இவன் என் மேல் அவ்வளவு ஆசை என்றான். என் பேண்ட்டிசை கடித்து தின்று விடுவது போல நக்கினான். இப்போது அவன் கண் முன்னே நான் விரித்துக் காட்டிக் கொண்டிருக்க இவனோ பேசிக் கொண்டிருக்கிறானே என்ற எரிச்சலில் நான் கொஞ்சம் கடுப்பாகவே

“என்னடா” என்றேன்.

“எனக்கு ரொம்ப பயமாயிருக்குத்தே”

“பயமா ஏன்டா? பயப்படாத நான் எல்லாம் சொல்லித் தாரேன்”

“இல்ல அதுக்கில்ல. நாம பண்றது தப்பு இல்லையா? மாமாவுக்கோ இல்லை வேற யாருக்கோ தெரிஞ்சிட்டா?”

நீ ரொம்ப நல்லவன்டா என மனதிற்குள் நினைத்துக் கொண்டு

“அப்பறம் ஏன் என்னை நினைச்சி கை அடிச்சே? அப்பல்லாம் பயமா இல்லையா?”

“அத்தே. ப்ளீஸ். அது சும்மா கற்பனை. அதால யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது. ஆனா இது நிஜம்த்தே. எனக்கு ரொம்ப பயமா இருக்கு”

“இங்க இருக்கது இப்ப நாம ரென்டு பேரு தானே. அப்பறமென்ன பயம்?”

“ஏதாவது ஏடாகூடமாகி எப்படியாவது வெளில தெரிஞ்சிட்டா?”

எனக்குள் ஆத்திரம் பொங்கியது. பெண்ணான நானே வெட்கம் மானம் விட்டு தொடையை விரித்துக் கொண்டு புண்டையைக் காட்டிக் கொண்டு இருக்கிறேன். இவன் என்னடாவென்றால் இப்படி சொல்கிறானே என வெறுப்பு. சட்டென அவன் மேலிருந்து எழுந்த நான்

“சரி அப்ப போய் இப்ப கழட்டி கொடுத்தேன் பாரு என் பேண்ட்டீஸ், உன் மனசுல இருக்குறத எல்லாம் கேட்டு சூடாகி ஆசையா பொங்கி வழிஞ்சி அந்த ஈரத்தோட கொடுத்தேன் பாரு என் அழுக்கு பேண்டீஸ். அதை நக்கிக்கிட்டே போய் கை அடி. அதான் உனக்கு வாய்ச்ச நிஜம்” என்று விட்டு உடைகளை வாரிச் சுருட்டிக் கொண்டு என் அறைக்குள் போய் கதவை அறைந்து மூடிக் கொண்டேன். வெளியில் இருந்து வெகு நேரம் அவன் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது.

“அத்தே. சாரித்தே”

“நிஜமாவே எனக்கு ரொம்ப பயமா இருக்குத்தே”

“உங்க மேல ஆசை இருக்குற அதே அளவுக்கு இது தப்பு தப்புன்னு என் மனசு சொல்லிக்கிட்டே இருக்குத்தே”

“ப்ளீஸ் புரிஞ்சுக்கங்க”

“ஏதாச்சும் தப்பாகி நான் உங்கள பார்க்க முடியாம, பேச முடியாமப் போயிருமோன்னு பயம்த்தே.”

“ப்ளீஸ் புரிஞ்சுக்கங்க”

நான் பதிலேதும் சொல்லவில்லை. எனக்குள் கோபம் சூறாவளியாய்ச் சுற்றி அடித்துக் கொண்டிருந்தது. டிராகனின் நெருப்பு மூச்சாய் என் மூச்சு சீறிக் கொண்டிருக்க என்னை நான் அமைதிப்படுத்த பாத்ரூம் போய் சில்லென்ற தண்ணீரில் குளித்தேன். மனதிற்குள் சிந்து பைரவியின்


மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்
வானம் எங்கும் அந்த பிம்பம் வந்து வந்து விலகும்
மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும்
இல்லை என்ற போது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்
தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேரம் நேரம்
தாயே இங்கு நீயே வந்து தண்ணீர் ஊற்ற வேண்டும் வேண்டும்
மனதில் உனது ஆதிக்கம் இளமையின் அழகு உயிரை பாதிக்கும்
விரகம் இரவை சோதிக்கும் கனவுகள் விடியும் வரையில் நீடிக்கும்
ஆசை என்னும் புயல் வீசி விட்டதடி
ஆணிவேர் வரையில் ஆடிவிட்டதடி காப்பாய் தேவி


பாடல் ரிப்பீட் மோடில் ஓட, குளிர்ந்த நீர்க் குளியலும் அந்தப் பாடலும் என்னைக் கொஞ்சம் அமைதிப்படுத்த அடுத்து எனக்கு அழத் தோன்றியது. அழுதேன். பாத்ரூமின் ஈரத்தில் உட்கார்ந்து கொன்டு அழுதேன். சே. எவ்வளவு கேவலமாய்ப் போய் விட்டேன் நான். அழகான அருமையான குடும்பம், தலைக்கு மேல் வளர்ந்த பிள்ளை, அதிர்ந்து கூடப் பேசாத அன்பான கணவன். சமூகத்தில் எனக்கிருக்கும் இடம் என்ன? மரியாதை என்ன? போயும் போயும் காம சுகத்திற்காக ஒரு சின்னப் பையனிடம் போய்… தலையில் அடித்துக் கொண்டு அழுதேன். அழுது முடித்ததும் கொஞ்சம் தெளிவு வந்தது. அவன் சொன்னது உண்மை தானே? 

அவன் சொன்னதில் என்ன தவறிருக்கிறது? கற்பனை வேறு நிஜம் வேறு. உள்ளுக்குள் என்ன வக்கிரம் இருப்பினும் அது வெளியில் தெரியாத வரைக்கும் பாதிப்பில்லை. மனித மனத்தின் வக்கிரங்களை வெளியில் காட்டும் போது தான் என்னென்ன விளைவுகள்? இல்லை. இது கூடாது. நடந்ததெல்லாம் ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்து விட வேண்டும் என நினைத்துக் கொண்டு கொஞ்சம் ஆசுவாசமானேன். குளித்து முடித்துத் துடைத்துக் கொண்டு நைட்டிக்கு மாறி பெட்டில் பொத்தென விழுந்தேன். மழை விட்டு வெளுத்த வானம் போல மனம் நிர்மலமாய் இருந்தது. வெளியில் இருந்து அவன் சத்தமும் கேட்கவில்லை. கொஞ்ச நேரத்தில் தூங்கியும் போனேன்.
[+] 1 user Likes kamaraja00x's post
Like Reply
#5
[Image: b8d32343fdd00aa7f43ab3fdee63556b.jpg]

தூங்கத் தொடங்கியதும் கனவுகள். சிலிர்த்து எழும் அவன் தண்டு, தண்டின் நுனியில் பருத்து பல்பு போல நுனி, அதன் நுனியில் பனித்துளியாய் பூத்திருக்கும் விந்தின் உருண்டையான துளி. என் முகத்தருகே இருக்கும் அவன் தடி தந்த வாசம் தந்த சுகம், மெல்ல மெல்ல என் முகத்தில் தேய்த்துக் கொடுத்து, கீழே கீழே கீழே இறங்கி என் உடலைத் தொட்டும் தொடாமலும் ஆங்காங்கே மெல்ல வருடிக் கொண்டு கீழே கீழே இன்னும் கீழே. கடைசியில் என் பிளவின் வாசலில் குகைக்குள் நுழையப் போகும் சிங்கம் குகை வாசலை முகர்ந்து பார்த்து பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது போல என் குகையின் முழுப் பரிமாணத்தையும் அளந்து பார்த்து ஆராய்ச்சி செய்வது போல அவன் தண்டு திகைத்து நின்று பார்க்கிறது.

“வா. வா. வா. வந்து விடு. எனக்குள் வந்து விடு. முழுமையாக உன்னை எனக்குத் தந்து விடு. ஆஆ. ஆஅ. ஹா. ஹா. ஹா”

விழித்துப் பார்த்த போது என் படுக்கைக்கு மிக அருகில் தரையில் உட்கார்ந்திருந்த சிவா, என் தலை முடிகளைக் கலைந்து அலைந்து கொண்டிருந்தன அவன் விரல்கள். என் மேல் நெற்றி, நடு நெற்றி, நெற்றிப் பொட்டு என அழுத்தி விட்டு முடிகளுக்குப் பின்னே மறைந்திருந்த காது மடல் தேடிப் பிடித்து அழுத்து முடிக் கொத்தினை காது மடல்களுக்குப் பின் தள்ளி, கன்னங்கள், மூக்கு, மேவாய், கழுத்து திரும்ப நெற்றி என மாறி மாறிப் பயணிக்க, ஆழமான ஒரு பெருமூச்சு என்னை அறியாமல் தப்பியது. அவன் மெல்ல எட்டி என் நைட்டிக்குள்ளாக என் மார்பினைப் பார்த்தான். மெல்லிய நைட்டி ஒரு பக்கமாய்ச் சரிந்து படுத்திருந்த என் முலைகளின் மேல் படர்ந்து முலைகளின் வடிவத்தையும் பருமனையும் தெளிவாகக் காட்டிக் கொண்டிருந்தது. திறந்திருந்த என் தோள்களில் விழுந்து புரண்ட முடிகளை விலக்கி மென்மையாய் தோளை தடவிக் கொடுத்தான். 

மேலும் கீழுமாய் என் தோள் பட்டைகளைத் தடவிக் கொடுக்கும் சாக்கில் என் நைட்டியினை கொஞ்சமாகச் சரித்தான். தோளில் தொடங்கி அப்படியே பக்கவாட்டில் வழவழவென இருக்கும் என் புஜங்கள், கைகள் என தடவியபடி இருக்க, என் விரைத்த காம்பினை விழிகளாலேயே கடிக்கும் ஆசையில் வெறித்தன. சிவா இடது கையால் என் கழுத்து தோள் தடவியபடி வலது கையினை மூக்கு தடவி மெல்ல கீழிறக்கி என் உதடுகளின் மேல் ஓட விட்டான். அடுத்த கட்டமாகத் தன் பெருவிரலை என் உதடுகளின் இடையில் மெல்ல அழுந்த மெல்ல என் வாய் திறக்க இப்போது இடது கை என் தோள், தாடை மற்றும், கழுத்தினைத் தடவிக் கொண்டிருக்க, அவன் வலது கை கட்டை விரல் என் வாயிற்குள் என் நாக்கின் நுனியைத் தீண்டிக் கொண்டிருக்க வலது கையின் மற்ற நான்கு விரல்களும் என் உதடுகளை வருடிக் கொண்டிருந்தது. வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தேன்.

“சிவா. என்ன இது? வெளில போ”

“அத்தே, அத்தே சாரித்தே. எனக்கு நீங்க வேணும்”

“தயவு செஞ்சி நீ வெளில போ. நானா வந்ததால நீ என்னைத் தேவடியான்னு நினைச்சிட்டியா?”

“ஐயோ. ஐயோ. அத்தை என்னை மன்னிச்சிருங்கத்த. இல்லக்கா. நான் தான் சொன்னேன பயம். ரொம்ப பயம். அதான் அப்டி நடந்துகிட்டேன். மன்னிச்சிருங்கத்த”

“இப்ப என்ன ஆச்சு உன் பயத்துக்கு”

“ஒரு பக்கம் பயமா இருந்தாலும், யோசிச்சு பார்த்தா ஒரு தடவ ஒரே ஒரு தடவ உங்களோட இருந்துட்டு செத்துக் கூடப் போயிடலாம்னு தோணுதுத்தே. ஆமா அத்தே. எனக்கு நீங்க வேணும். ப்ளீஸ்”

“இல்லடா இது தப்பு. நீ சொன்ன மாதிரி கற்பனையா இருக்க வறைக்கும் பிரச்சனை இல்ல. ஆனா நிஜத்துல இதெல்லாம் சரி வராது”

என்ன நடப்பதென நான் அறியும் முன் சிவா என் முன் எழுந்து நின்று தன் ஷார்ட்சைக் கழற்றினான்.

“அத்த இது நிஜம்த்தே. இதுல கற்பனை ஏதும் இல்ல”

என் வாய் அதிர்ச்சியில் ஆவெனத் திறந்தது. மூச்சுத் திணற என் கண்கள் அவன் தடியினை வெறிப்பதை தவிர்க்க இயலவில்லை. அவனது தடி என்னை மெஸ்மரிசம் செய்து கொண்டிருந்தது. இரவு விளக்கின் நீல ஒளியில் அவன் தடியை அருகில் பார்க்க அதன் மேல் இருந்த நரம்புகள் புடைத்துத் தெரிந்தன. தூக்கிக் கொண்டு நின்ற அவன் தடியின் நுனி பீரங்கி போல என்னைக் குறி பார்த்துக் கொன்டிருந்தது. இல்லை இல்லை என் குறியைப் பார்க்கத் தவித்துக் கொண்டிருந்தது. அனகோன்டா ஆங்கிலப் படத்தில் பூதாகாரமாய் ஆற்றுக்குள் இருந்து எழும் அந்த கிராபிக்ஸ் பாம்பின் நினைவு வந்து எனக்கு. இதயம் படபடக்க என் நைட்டுக்கடியில் காம்புகள் புடைத்தன. தொடை இடுக்கில் அதீத வெப்பமும், ஈரக்கசிவுமானது.

“அத்தை. அத்தை. ம்ம்ம். சாயங்காலம் உங்க முலைகளை பார்த்தத வாழ்க்கல மறக்க முடியாது அத்தை. எவ்ளோ பெரிசு? எவ்ளோ கனம். இன்னும் என் மேல அதுங்க ரெண்டும் உரசுற மாதிரியே இருக்கத்த”

அவன் கண்கள் பாதி மூடி இருக்க மெல்லிய குரலில் பேசிக் கொண்டே தன் தடியை வருடி கொண்டான். மேலும் கூழுமாக அவன் தன் தடியை இழுத்து விட்டுக் கொண்டே தொடர்ந்தான்.

“நீங்க கழட்டி கொடுத்த பேண்ட்டீஸ்… ஆ… ஆ… எவ்ளோ வாசம்? அதுல என்ன ஒரு கதகதப்பு. பேண்ட்டீசே அவ்ளோ வாசம்னா அங்க எப்படி இருக்கும்? எவ்ளோ வெதுவெதுப்பா இருக்கும்? கால விரிங்கத்த. இன்னும் நல்லா. ஆ. ஆ. அப்படித்தான்”

ஒரு நிமிடம் குழம்பினேன். என்னை காலை விரிக்கச் சொல்கிறானா என்று. பின் தெளிந்தேன். இல்லை அவன் தன் கற்பனையில் என்னைக் காலை விரிக்கச் சொல்கிறான் எனத் தெளிந்தேன். அவன் மூக்கு விடைத்தது. மூச்சினை ஆழ உள்ளிழுத்தான்.

“ம்ம்ம்ம். அருமை அத்த. என்ன வாசம்? உங்கத நக்கிகிட்டே இருந்துடுவேன்த்த”
அவன் கண்கள் பாதி மூடி இருக்க, அவன் மூக்கு கற்பனையில் என் புண்டை வாசம் இழுக்க, இப்போதவன் நாக்கு. சிவந்த கூர்மையான அவன் நாக்கு அவன் வாய்க்குள் இருந்து வந்து எனக்குள் நக்குவதாய்க் கற்பனையில் அலைந்தது.

“ம்ம்ம்ம். ம்ம்ம்ம். நான் நக்குறது உங்களுக்குப் பிடிச்சிருக்கா அத்தை?”

அவன் தடியின் நுனியில் கொஞ்சமாய் ஒழுகத் தொடங்கிய விந்தை எடுத்து தன் தடி முழுதும் தடவிக் கொன்டான். இப்போது அவன் தடியை இழுத்த போது பச்சக் பச்சகென ஒட்டி சத்தம் போட்டது. என் முலைகள் விம்மின. என் தொடை இடுக்கில் நமநமத்தது. 

நான் என்னை மறந்தேன். "எனக்கு நீ வேணும்டா" என்றபடி எழுந்து அவன் இடுப்பினைப் பற்றி என்னருகில் இழுக்க, என் சூடான மூச்சுக் காற்றை அவன் தன் தடியின் நுனியில் உணர்ந்து கண் திறந்தான்.

கொஞ்சம் முன்னேறி தன் தடியினால் என் முகத்தை தொட்டு விட முடியுமா என முயற்சித்தான். அவனது தடியின் அடிப்புறத்தில் ஈரமாக தடியாக, சொரசொரப்பாக வெதுவெதுப்பாக என் நாக்கினை நீட்டி கீழிருந்து மேலாக நக்கினேன். அடுத்து என் வாய் அவன் தடியின் நுனியை மெல்லக் கவ்வியது. நுனியில் ஆரம்பித்து நுனி முழுக்க விரிந்து என் உதடுகள் அப்படியே இரை விழுங்கும் மலைப்பாம்பின் வாய் போல கவ்விச் சுவைத்தது. நான் அவனுக்குக் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தால் உடலெல்லாம் அதிர்வது போல ஆகி அவன் வெடித்துச் சிதறப் போவது உறுதி ஆனது. ஒரே ஒரு முறை அவன் தடி நுனிப் பம்பரத்தை வாய்க்குள் வாங்கிய அடுத்துத் என் மேலுதட்டாதல் மெட்டின் தலை நுனி வருடி கீழ் பல்லால் அவன் தடி நுனி முடியுமிடத்தில் உரச, இரண்டுக்கும் இடையே என் நாக்கு திரும்ப ஈரமாய்ப் பட நான் கொஞ்சம் விலகவும் இவன் வெடித்துச் சிதறவும் சரியாக இருந்தது. மொத்தமும் என் முகத்திலும், நெஞ்சிலுமாய்ச் சிதற நான் அவனிடமிருந்து விலகினேன் என் கையை பின்னுக்குச் செலுத்தி நைட்டி ஜிப்பினை கழற்றி விட்டுத் தோள்களை குலுக்க நைட்டி என் தோளில் இருந்து நழுவியது.

நான் கட்டிலில் மல்லாக்கப் படுக்க, அவன் கைகள் தைரியமாகி என் முலைககளைத் தடவ, எட்டி அவன் தலை பற்றி இழுத்து அவன் முகத்தை என் முகத்தருகே கொண்டு வந்து அவனது உதட்டில் என் உதடுகள் பொறுத்தினேன். என் கைகள் திடமான அவன் நெஞ்சை தடவிக் கொடுத்தபடி உதடுகள் பிரித்து அவனைச் சுவைத்துக் கொண்டிருந்தேன். மெல்ல முனகினான் சிவா. அதீத எதிர்பார்ப்புடன் சிவா கைகள் நடுங்க என் மெல்ல தன் நுனி விரல்களால் என் உச்சந்தலையை வருடிக் கொடுத்த சிவா அடுத்து அதிக நேரம் வீணாக்காமல் நெற்றி, கன்னங்கள் கழுத்து என சரசரவென முன்னேறினான். அரை இருட்டில் பார்க்க முடியாவிட்டாலும் இப்போது நான் பின்னால் சாய்ந்திருந்ததால் நைட்டி கழன்று திறந்திருக்க, முலைகள் முட்டிக் கொண்டு நிழலாய்த் தெரிந்தன. இப்போது கழுத்தில் இருந்து அவசரம் அவசரமாக அவன் கைகள் கீழே என் முலைகளை நோக்கிப் பயணித்து நேரடியாக இரு குன்றுகளையும் பிடித்துக் கசக்க நான்

“ம்ம்ம். ம்ம்ம்” என மெல்ல முனகினேன். இரு விரல்களுக்கிடையே காம்புகளைப் பிடித்து 
திருகி இழுத்து முலைகளைப் பிசைந்தான். அவன் உள்ளங்கைகளால் காம்புகளை வருடி அழுத்தித் தேய்த்தபடி தடித்து தூக்கிக் கொண்டிருந்த தடியினை அவனது கைகள் என் கழுத்தை பற்றி வருடி தடவி கீழிறங்கி முலைகளை பிசைந்து வெளியே தள்ளிக் கொண்டு அந்தப் பிதுங்கலில் முத்தமிட்டான் என் உதடுகளில் இருந்து தப்பித்த அவன் உதடுகள் என் முலைகளின் பிதுங்கலை சுவைத்தபடி இருக்க என் உதடுகளால் அவன் கழுத்தினையும், காது மடல்களையும் கவ்வி கடித்து சுவைத்தபடி இருக்க அடுத்த கட்டமாக அவன் கைகள் என் நிர்வாண முலைக்காம்புகளின் மேல் அழுத்தமாய் உரச நான் முனகினேன். ஆசை கரை புரள, என் முலைகளை பிசைந்து முலைக்காம்பினை மீட்டத் தொடங்கினான். நான் கொஞ்சம் விலகி நைட்டியை மொத்தமாய்க் கழற்றி கீழே போட, என் வெற்று மார்புகள் குலுங்கின. என் வயிற்றில் கை வைத்து அமுக்கித் தடவி அப்படியே என் கைகளை மேல் நோக்கி தூக்கி என் முலைகளின் அடியை அடைந்து அந்தச் சதைப்பந்துகளை அமுக்கி தன் தலையை அந்த பஞ்சு மெத்தைகளை நோக்கி குனிய நான் மெல்ல முனகினேன். 

அவனது உதடுகள் என் முலைகளைத் தொட்டுப் பின், மெல்ல அவன் நாக்கு நீட்டி என் வழவழப்பான மென்மையான முலையினை நக்கி சின்ன வட்டமாக என் காம்பினை சுற்றி இருக்கும் கரு வட்டத்தின் விளிம்போரமாக சுற்றி வந்து பின் தன் நுனி நாக்கால் என் காம்பினை ஒரு தட்டு தட்டி, இப்போது நுனி உதட்டால் கவ்வி சப்பினான். ஒரு முலையில் அவன் வாய் இருக்க மறு முலையின் காம்பினை தனது கை கட்டை விரல் மெல்ல மெல்ல தடவிக் கொடுத்துக் கொண்டே, இன்னோரு கையால் என் குண்டிகளை பிசைந்தான். நான் என் முதுகினை வளைத்து முலைகளைத் தூக்கித் தந்து

“ம்ம்ம்ம். இன்னும்" என்று என் கையை அவன் பிடரியில் வைத்து அவன் தலையை எனது முலைகளில் அழுத்தினேன். என் கால்களை அகல விரித்து


“வாடா" என அவனுக்கு அழைப்பு விடுக்க அவன் எழுந்து என் நெற்றியில் முத்தமிட்டு தன் கோலின் நுனி என் பிளவில் இடித்து அமுக்கினான். என் கண்கள் மூடி இருக்க என் மேல் சிவா மெல்ல பரவுவதை உணர்ந்தேன். அடுத்து என் கீழ் திறப்பின் வாசலில் அவன் தடியின் அழுத்தம் உணர்ந்தேன். எனக்குள் எதிர்பார்ப்புகள் எகிற, அவன் தடியின் பல்பு எனக்குள் அழுத்தமாய் நுழைய நான் கட்டுப்பாடிழந்து ஓஓஓ என மெல்லமாய் அலறினேன். என் புண்டை மெல்ல மெல்ல விரிந்து கொடுத்து இஞ்ச் இஞ்சாக அவன் தடியினை ஏற்க அவன் உடல் இப்போது என் உடலுடன் இணைந்தது. நான் தன் கால்களை இயன்றவரை இன்னும் விரித்துக் கொடுத்து என் முழங்கால்களை மேலே மடித்து இழுத்து அவன் இன்னும் ஆழமாய் புக வழி வகுத்துக் கொடுத்தேன். என்னுள் அவன் இடைவெளி இல்லாமல் புகுந்து நிறைந்து பரவினான். அவன் பெருமூச்சுடன் மெல்ல மெல்ல தன் இடுப்பினை அசைக்கத் தொடங்கினான். அழுத்தம் கூட்ட ப்ளக்கென்ற சத்தத்துடன் அவன் தடியின் நுனி மட்டும் என்னுள் மறைந்தது. அப்பாடி என்ன ஒரு இறுக்கம். என் இடுப்பை பக்கவாட்டில் அசைத்து அசைத்து அந்த இறுக்கத்தில் இன்னும் கொஞ்சம் இடமேற்படுத்திக் கொண்டு இடுப்பை மேலே தூக்கி இடித்தேன்.

“ஆஹ்ஹ்ஹ்ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆ" என அவனிடமிருந்து ஒரு விதமான சத்தம். முன்னும் பின்னும் இயங்கி ஆட்ட, என் புண்டை அவன் கோலை இறுக்கிப் பிடிக்க, 
எனக்குள் பொங்கிய வழிசலில் அவனது இயக்கம் எளிதானது. ஏற்கனவே அவன் என் மேலேயே வெடித்திருந்ததால் நிதானம் இருந்தாலும் எனது அசைந்து குலுங்கும் முலைகளை வெறித்துப் பார்த்துக் கொன்டே கொஞ்சமாக நகர்ந்து தன் நிலை மாற்றிக் கொண்டு ஆழ இடிக்கத் தொடங்கினான். என் கால்கள் அவனது இடுப்பை சுற்றி இறுக்கப் பிடித்து அவனை என்னுடன் அழுத்தினாலும் அவன் என்னுள் இழுத்து இழுத்து குத்த நான் எனது கடின முலைக்காம்புகளை அவன் மார்பில் தேய்த்தேன். இயங்கி ஓத்துக் கொண்டிருந்த அவன் கொஞ்சம் எங்கள் உடல்களுக்கிடையே இடைவெளி ஏற்படுத்திக் கொண்டு குனிந்து என் மார்க்காம்புகளில் ஒன்று வாயில் வைத்து உறிஞ்சி சப்பினான். 

அவனது இடிகளின் வேகம் அதிகரித்தது. அந்த வேகத்திற்கு ஈடு கொடுக்கும் விதமாய் நான் வேகம் கூட்டினேன். என் முலைகளைப் பற்றி கசக்கிப் பிழிந்து வலதும் இடதுமாய் மாறி மாறி காம்புகளைக் கடித்து அதே நேரம் என்னுள் இடித்து துவம்சம் செய்தான். ஒரு காம்பினைக் கடிக்கும் போது மறு காம்பினை அவனது கைக்கட்டைவிரல் அமுக்கி வருட ஆனந்தம். இப்போது சிவா தன் முகத்தினை முலைகளின் மேல் பிதுங்கலில் இருந்து எடுத்து நேரடியாக முலைகளை சப்பவும் நக்கவும் தொடங்க நான் சூடானேன். என் கையிலேயே அவனது தடியின் பிரமாண்டம் உணர்ந்தேன் அவனது வேகத்திற்கு நானும் இடுப்பினை அசைத்து தூக்கி தூக்கி கொடுக்க, அவன் கைகள் என் முலைகளோடு விளையாடின. சிவா தன் தடியினை அழுத்திப் பிடித்துக் கவ்வும் என் புண்டையின் இறுக்கத்தால் பாய்ந்து இடித்ததில் என் உடல் முழுக்க அதிர்ந்தது. அவனது ஒவ்வொரு குத்தும் என்னை

“ம்ம்ம்ம்ம். ஹாஹ்ஹ்ஹா” என முனகி கத்த வைத்தது. இருவரும் காமத்தீயில் தகித்து வெந்து சாம்பலாகிக் கொண்டிருந்தோம். திரும்ப நான் என் கால்களை மடக்கி மேலே இழுத்துக் கொண்டு அவனுக்கு வசதி செய்து கொடுத்து என் கால்களை அவனின் பின் செலுத்தி இறுக்கினேன். அவன் உடல் விரைத்தது.

“ஆஆஆஆஆ. ஆண்ட்டி. ஹாஹ்ஹாஹ் ஆண்ட்டி ஹாஆஆ” கடைசியாய் ஓங்கி இடித்து அவன் எனக்குள் தன் பாரம் இறக்கத் தொடங்கினான். என் மேல் ஓய்ந்து சரிந்து சாய்ந்து விழுந்தான் சிவா. மெல்ல மெல்ல துடித்து அடங்கிய அவன் தடி மிச்ச மீதியை எல்லாம் எனக்குள் செலுத்தி முடித்தது. முழுக்க முடித்ததும் என்னை இழுத்து தன் மாருடன் அணைத்துக் கொண்டான். ஆனால் நான் இன்னும் உச்சமடையவில்லை. சட்டென எழுந்து கட்டிலில் உட்கார்ந்த நான் அவன் உடலின் இரு புறமும் என் கால்களை விரித்து போட்டபடி அவன் நெஞ்சில் உட்கார, என் புண்டை அவன் முகத்தில் அழுத்தியது. அவன் என் விரிந்த ஈரம் கொப்பளிக்கும் சாமானை பார்த்து ரசிப்பதை பார்த்து மெல்ல புன்னகைத்தபடி என் விரல்களால் அடர்ந்திருந்த மயிர்களை விலக்கி புண்டை பிளவை 

விரித்து காட்டியதில் என் விரல்கள் இரண்டு புண்டை சதைக்குள் மறைய அவன் நாவில் நீர் சுரந்தது. இன்னும் மேலேறி என் புண்டை மேடையை அவன் முகத்தில் தேய்த்துக் கொடுக்க, அவன் உடல் நடுங்கியபடி, மென்மையாய் முத்தமிட்டான்.

“ஹாஅஹஹ்ஹஹாங்ங்ங்” என முனகி, என் கை அவன் தலையை தேடிப் பிடித்து என் பிளவில் அமுக்க, ஆசை ஆசையாய் ஆப்பத்தின் மையம் போல உப்பி இருந்த புண்டை மேட்டில் அழுந்த முத்தம் இட்டான். தன் மூக்கால் என் மதனப் பள்ளத்தில் முட்டி அவன் நாவால் நீவ,

“ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்“ என சப்தம் வந்தது என்னிடமிருந்து. இப்போது அவன் என் புண்டையை கீழிருந்து மேலாய் அழுத்தி நக்கினான். என் முழங்கால்கள் சற்றே தொய்ந்து விலகி இடுப்பு சற்று இறங்கி வந்து அவன் நாவுக்கு வழி விட்டன. கீழே நாக்கை அந்த பிளவில் செலுத்தி அப்படியே பிளவினை தொடர்ந்து நாக்கால் பிளவை இன்னும் விலக்கி மேல் வரை வந்து, பின் என் புண்டையின் வலது பக்க இதழின் தொடக்கத்தை தன் ஈர உதடுகளுக்கிடையில் கவ்வி பின் விட்டான். அதை தொடர்ந்து வலது பக்க இதழ் முழுதையுமாக அவன் உதடுகளால் கவ்வ முயற்சித்து அகப்பட்டதை உதடுகளால் கவ்வி வருடிய வண்ணம் வலது இதழ் முழுதுமாக அவன் உதடுகளால் கவ்வி சப்ப துவங்கினான். பின் நாவால் புண்டையின் உட்புறத்தை இடதும் வலதுமாய் தடவினான். என் புண்டையின் வலது இதழை அவன் மேலுதட்டுக்கும், நாக்குக்கும் இடையே பிடித்து அழுத்தி நீவிய போது

“ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்“ என்றேன் நான். அவன் இடது இதழையும் நக்கிச் 
சுவைத்த போது என் மூச்சு இறைப்பாய் வந்து கொண்டிருந்தது. அவன் உள்ளே புகுந்து புண்டை இதழ்கள் இரண்டையும் ஒட்டு மொத்தமாய் கவ்வி, வாய் முழுதும் புண்டை பிளவில் புதைத்து பின் தன் நாக்கை இதழ்களிடை செலுத்தி, துழாவ, என் புண்டை தோதாக விரிந்து இதழ்கள் பிரிந்து பாவடை பருப்பு மொட்டவிழ்ந்த மலராய். அவன் நாவினை மேலேற்றி சற்றே பருத்திருந்த பாவாடை பருப்பை நாவால் தொட்டு வருடி பின் சப்பத் துவங்கினான். என் கைகள் அவன் தலைய அழுத்தி இடுப்பை நெளித்து சரியான இன்பமளிக்கும் இடத்திற்கு அவன் தலையை புண்டையில் தேய்த்தபடி வழி காட்டினேன். அவன் நாக்கு என் கிளிடோரியசின் மேல் நக்கும் வேகம் கூட்ட, நான் கையால் புண்டை பிளவின் மேலிருந்து தடவியபடி கீழே வந்து கிளிடோரியசின் இருபுறமும் விரல் வைத்து நன்கு விரித்து காட்ட,

“ஹாஅஹஹ்ஹஹாங்ங்ங்” என முனகி, என் இடுப்பு துடித்து அவன் முகத்தினை இடித்து இன்னும் ஆழ உள்ளே புதைத்தது. என் உடல் முழுதும் விரைத்தது. அவன் கை, முகமெல்லாம் நனைய என் உடல் கடைசியாய் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது. அவன் முகமெல்லாம் என் வழிசலும், என்னுள் நிறைந்திருந்த அவன் விந்தும் கலந்து பளபளத்தது.

முற்றும்
[+] 3 users Like kamaraja00x's post
Like Reply
#6
Super super continue
Like Reply
#7
Good story
Like Reply
#8
Short ah irunthalum sema hot
Like Reply
#9
மிக அருமை
Like Reply
#10
Lightbulb 
சூப்பர் நண்பா சின்ன story ah இருந்தாலும் ரொம்ப நல்லா இருந்துச்சி. 
Like Reply
#11
ஹாய் வணக்கம் எல்லோரும் சாப்டாச்சா
Like Reply
#12
Lovely narrative....
Beautiful
Like Reply
#13
maximum #mouni stories are #shortStories only. But nice one
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply




Users browsing this thread: 2 Guest(s)