நான் யார்? [Completed]
#1
இந்த கதையில் வருவது அனைத்தும் கற்பனையே.

இது ஒரு சைக்கோலஜிக்கல் திரில்லர் வகையை சார்ந்த கதை. இந்த கதையை கொஞ்சம் வித்யாசமாக நிகழ்கால நடப்பையும், கடந்த கால நடப்பையும் மாற்றி மாற்றி பதிவிட்டு நான் லீனியர் (Non Linear) முறையில் கொடுக்க முயற்சி செய்கிறேன். இந்த கதையும் என்னுடைய முந்தைய கதைகளை போல காதல், காமம், திரில்லர் என அனைத்தும் கலந்தே இருக்கும். 

பகுதிகள்

Part 1
Part 2
Part 3
Part 4
Part 5
Part 6
Part 7
Part 8
Part 9
Part 10
Part 11
Part 12
Part 13
Part 14
Kavyanjali, written by Karthik
போடா திருட்டு பொறுக்கி
காமத்தின் விளைவுகள்
நான் யார்?
ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்
அனைத்தையும் கீழே உள்ள Website பட்டனை அழுத்தி படிக்கலாம்


[+] 1 user Likes naughty2hotty's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Part 15
Part 16
Part 17
Part 18
Part 19
Part 20A
Part 20B
Part 21
Part 22A
Part 22B
Part 22C
Part 23A
Part 23B
Part 23C
Part 24(Climax Episode)
Kavyanjali, written by Karthik
போடா திருட்டு பொறுக்கி
காமத்தின் விளைவுகள்
நான் யார்?
ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்
அனைத்தையும் கீழே உள்ள Website பட்டனை அழுத்தி படிக்கலாம்


Like Reply
#3
[Image: c38a9d73-cd4f-4bf3-8b68-5bc6663c4522-560-420.jpg]

நிகழ்காலம்

“விட்டா ஓசூரே வந்துடும் போல” என்று எனது காதில் முணுமுணுத்தவளை கண்டுகொள்ளாமல் கும்மிருட்டாக இருந்த பெங்களூருவின் புறநகர் பகுதியில் பைக்கை விரட்டி கொண்டு இருந்தேன். நகர்புற பகுதியை போல் தொடர்ச்சியாக உயர்ந்த கட்டிடங்கள் இல்லாமல் ஆங்காங்கே இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்த சில தனி வீடுகளை தவிர வேறொன்றும் ஆள் நடமாட்டமே இல்லை. 

“இன்னும் எவளோ நேரம் ஆகும்” மீண்டும் காதில் முணுமுணுத்தாள். 

“2 மினிட்ஸ்” வண்டியை ஒன்றரை நிமிடத்திற்குள் என்னுடைய வீட்டின் முன்பு நிறுத்தினேன். 

“எப்பா அட்ரஸ் தெரிஞ்சா கூட கண்டுபிடிச்சு வர 2 நாள் ஆகும் போல, நல்ல வேலை நீயா வந்து கூட்டிட்டு போன. இவளோ ரிமோட் ஏரியா எல்லாம் பெங்களுருவில் இருக்குனு எனக்கு தெரியாது” சொல்லிக்கொண்டே எனது பைக்கில் இருந்து இறங்கி தன்னுடைய ஸ்கர்ட்டை இழுத்துவவிட்டு சரி செய்து கொண்டாள். அவள் கீழே இழுத்துவிட்டும் கூட மேல் தொடையை விட்டு கூட இறங்கவில்லை.

“இங்கே எல்லாம் வாடகை வரும்னு எப்படி எவன் இவளோ செலவு பண்ணி வீடு கட்டினான்” கேட்டுக்கொண்டே நான் பைக்கை ஏற்ற அவளும் கேட் உள்ளே எனது பின்னே வந்தாள். 

“சத்தம் போடாம வா”

“அக்கம் பக்கத்துலே யாராச்சும் இருந்தாதானே கேக்குறதுக்கு” நக்கலாக சிரித்தாள்.

“ரொம்ப அலுத்துக்காதே” சொல்லிக்கொண்டே கதவை திறந்து அவள் உள்ளே நுழைந்தவுடன் கதவை சாதிக்கொண்டேன். 

“காண்டம் வச்சி இருக்கே தானே”

“இப்போ சொல்லுறே, முன்னவே சொல்லி இருக்க வேண்டியது தானே”

“பரவாயில்ல, என் கிட்ட இருக்கு. ஒரு காண்டம் 50 ரூபா”

“என்னடி, ஒரு ஷாட்டுக்கு 3000 கொடுக்குறது பத்தாதா உனக்கு”

“ஐ.டி வேலைன்னு சொன்னே, 50 ரூபாவுக்கு அழுத்துக்குறே”

“நீ கூட தான் காலேஜ் படிக்குறேன்னு சொன்ன. இவளோ லோக்கலா 50 ரூபா எல்லாம் ப்ராஸ்டிட்யூட் மாதிரி கேட்குறே”

“அடப்பாவி, என்னை லோக்கல் ஐட்டம்னு நினைச்சிட்டியா. உண்மையிலே நான் காலேஜ் படிக்கிற பொண்ணு தாண்டா இங்கே பாரு” என்று தன்னுடைய பர்சில் இருந்த தன்னுடைய காலேஜ் ஐடென்டிட்டி கார்டை எடுத்து காட்டினாள். 

பிரியா, செகண்ட் இயர், எக்கனாமிக்ஸ். வயது 20. போட்டோவில் நேரில் பார்ப்பதை விட இன்னும் அழகாக தெரிந்தாள். 

“20 வயசுலயே நீ ஏன் இப்படி”

“நான் மட்டும் இல்லை, என் கூட ஹாஸ்டெல்ல இருக்க முக்கால்வாசி பேரு இப்படி தான். ஆமா உன்னை மாதிரி ஐ.டில வேலை பாக்குறவங்க எல்லாம் ரொம்ப ஆஃபீஸ்லயே ஏதாச்சும் காரெக்ட் பண்ணி வச்சி இருப்பீங்களே. உனக்கு அப்படி ஒன்னும் இல்லையா” 

“இல்லை, நான் பொண்ணுங்க கிட்ட அதிகம் பேச கூட மாட்டேன்” என்பது போலெ தலையை ஆட்டினேன்.

“அப்போ டைரெக்டா மேட்டர் தானா” சிரித்தாள்.

“ச்சே அப்படி எல்லாம் இல்லை”

“சரி அதை விடு. வீகென்ட் எங்கயாச்சும் அவுட்டிங் போகணும்னா சொல்லு. உனக்கு கம்ப்ளீட் கேள் பிராண்ட் எக்ஸ்பீரியன்ஸ்னா என்னனு காட்டுறேன். ரேட் கூட பேசிக்கலாம்” மீண்டும் சிரித்தாள்.

“சரி, இந்தா இப்போதைக்கு என்று இரண்டு இரண்டாயிரம் ரூபாயை நீட்டினேன்” 

வாங்கி தன்னுடைய பர்சில் வைத்து விட்டு மீதம் கொடுக்க சில்லரை எடுத்தாள்.

“சேஞ் எல்லாம் வேணாம், நீயே வெச்சிக்கோ”

“அம்பது ரூபாவுக்கு அவளோ பேச்சு பேசுன, இப்போ ஆயிரம் ரூபாவை அசால்ட்டா டிப்ஸ் கொடுத்துட்டே”

“அந்த காண்டம்க்கு 50 ருபாய் ஒர்த் இல்லை அதனாலே தான் சொன்னேன். உனக்கு எக்ஸ்ட்ரா 1000 ஒர்த் தான்”

அப்படி சொன்ன உடனே அவள் படு குஷி ஆகிவிட்டாள் என்பது அவள் முகத்தில் தெளிவாக தெரிந்தது. 

“நல்லா தான் பேசுறே. உனக்கு கேள் பிராண்ட் இல்லை அப்படிங்கறதை தான் என்னாலே நம்பவே முடியலை” சொல்லிக்கொண்டே தன்னுடைய அந்த டீ ஷர்ட்டை கழட்டி எறிந்துவிட்டு என்னுடைய உதட்டை கவ்வி கொண்டவள் என்னுடைய பேண்டின் மீது கைவைத்து தடவினாள்.

“அது எல்லாம் ஒரு பெரிய கதை நான் காலேஜில் படிக்கிறப்போ...”

“அது இருக்கட்டும், இப்போ அதுக்கான நேரம் இல்லை. உன்னோட பேரு என்ன சொன்ன” 

“அருண்”

இப்போது மெல்ல என்னுடைய ஜிப்பை கழட்டி ஜட்டிக்குள்ளே கையைவிட்டு என்னுடைய தடியை பிடித்தாள்.

“எம்மாடியோவ் உன்னோட டூல் ரொம்ப பெருசா இருக்கும் போலவே” என்னுடைய காதிலே முணுமுணுத்தாள்.

“ஏன் நீ இவளோ பெருசா பார்த்தது இல்லையா”

“நோ” வெளியே வந்த எனது தடியை பார்த்த உடனே ஆச்சர்யத்தில் அவள் கண்கள் விரிய கீழே குனிந்து வாயில் வைத்து சூப்ப தொடங்கினாள். 

எனது உடம்பு முழுக்க மின்சாரம் பாய்ந்த மாதிரி ஒரு உணர்வு “ஆஆஆஸ்ஸ்ஸ்” என்னுடைய கட்டுப்பாட்டையும் மீறு முனங்கினேன். 

அவள் என்னுடைய பாண்டை முழுதாக இறுக்கி விட்டு சுன்னி மொட்டை வாயில் வைத்து கொண்டு தண்டை குலுக்கி குலுக்கி பெரிதாக்கி விட்டாள்.

“8 இன்ச் இருக்குமா” காண்டம் மாட்டிவிட்டு கொண்டே கேட்டாள். 

“9”

“இது எல்லாம் உள்ளே அப்படியே உள்ளே போகாது, ஏதாச்சும் லுபிரிகேன்ட் இருக்கா” 

“இல்லை”

“அப்போ ஏதாவது ஆயிலாச்சும் கொடு, கொஞ்சம் தடவிகிட்டா தான் உள்ளேயே போகும்” 

“கிச்சனில் ஆலிவ் ஆயில் இருக்கும் நான் போய் எடுத்துட்டு வரேன்” அவளை கட்டிலில் படுத்து இருக்க நான் கிச்சன் சென்றேன்.

“என்ன அருண் எனக்கு ஐட்டம் கூட்டி வர சொன்னா நீ ஓக்குரே” கார்த்திக் என்னை தடுத்தான்.

“இல்லை கார்த்தி அவ தான் சட்டுனு கிஸ் அடிச்சிட்டடா”

“அதுக்குனு” என்னை பார்த்து முறைத்தான். 

என்னால் ஒன்றும் அவனிடம் பேச முடியவில்லை. தலை குனிந்து நின்றேன்.

“போய் அவ கிட்ட என் கிட்ட மொதல்ல படுக்கணும்னு அப்புறம் உன் கிட்ட புண்டைய காட்டினா போதும்னு சொல்லு”

அவன் பேச்சுக்கு மறுப்பேதும் சொல்லாமல் மீண்டும் ரூமிற்கே சென்றேன். 

“ஆயில் பாட்டில் எங்கே”

“நீ இன்னொருத்தன் கூடவும் படுக்கணும், அவனுக்கு அப்புறம் நான் வரேன்”

“ரெண்டு பேர் கிட்ட படுக்க என்னை என்ன ப்ராஸ்டிட்யூட்ன்னு நினைச்சியா. அது எல்லாம் முடியாது. நான் உன் கூட வந்து இருக்கவே கூடாது.” 

“என் கூட ஒரு தடவை படுத்திட்டு போ” அப்போது கார்த்திக் அவளை பிடித்து இழுத்தான். 

“ஏய் கையை விடு. நீ என்ன லூசாடா” கையை பிடித்து இழுத்ததில் கோவமாகி என்னை பார்த்து கத்தினாள்.

“யாரை பார்த்து லூசுன்னு சொன்னே” அங்கே எனது பைக்கை இரவு நேரத்தில் கட்ட வைத்திருக்கும் சங்கிலியால் அடிக்க அதில் மாட்டி இருந்த பூட்டு அவளின் தலையில் நங்கென்று அடித்ததில் ரத்தம் சிதற அப்படியே நிலைகுழைந்து கீழே விழுந்தாள்.

நான் பதறியடித்து கொண்டு போய் அவள் அருகே சென்று மூச்சு வருகிறதா என்று பார்த்தேன் மூச்சு பேச்சில்லாமல் இதய துடிப்பின்றி கிடந்தாள். 

“எதுக்குடா இப்படி பண்ணினே” கோபமாக கத்தினேன்.

“கூப்பிட்டா காலை விரிக்கணும், அதிகமா பேசினா கோவம் வந்திடுச்சு”

“இப்போ செத்துட்டா, என்ன பண்ண”

“அந்த திருட்டு காரை எடுத்திட்டு போய் டிஸ்போஸ் பண்ணிட்டு வந்திடு”

“என்னாலே முடியாது”

“என்ன முடியாதா, உன்னோட உயிர் நான் போட்ட பிச்சை. நான் மட்டும் வரல அப்படின்னா நீ தூக்கு மாட்டி செத்து இருப்பே”

“இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சி இருந்தா எனக்குன்னு இருந்தா எங்க அம்மா செத்தப்போவே நானும் தூக்கு மாட்டி செத்து இருக்குறதே மேல்”

“வாழ பிடிக்கலைன்னா சொல்லு நானே உன்னை கொன்னுடுறேன்”

“...” என்னால் ஒன்றும் பேசமுடியவில்லை. 

“சரி சரி, பழசை எல்லாம் நினைச்சி ரொம்ப பீல் பண்ணாதே. அம்மா போனதுக்கு அப்புறம் உனக்கு யாருமே இல்லைனு தானே நானே வந்தேன். கோவத்தில் அடிச்சேன் ஒரே அடிக்கு சாவான்னு எனக்கு எப்படி தெரியும்”

“சரி, நான் இவளை எங்கயாச்சும் டிஸ்போஸ் பண்ணிட்டு வரேன்”

“நம்ம மாட்டுற மாதிரி எந்த எவிடென்ஸ் இல்லாம பார்த்துக்க”

“ஹ்ம்ம் சரி”

அந்த நள்ளிரவில் மூட்டையில் இருந்த அவளின் சடலத்தை வெகு தூரம் சென்று யார் கண்ணிலும் படாமல் வீசி எறிந்துவிட்டு மீண்டும் எனது ரூமிற்கே வந்தேன். பொதுவாக நீ யாருன்னு உங்களை பார்த்து யாராச்சும் கேட்டா என்ன சொல்லுவீங்க? டாக்டர் என்ஜினீயர் அப்படினு பாக்குற வேலையை சொல்லுவீங்க, இல்லை தமிழன் மலையாளி அப்படினு இனத்தை சொல்லுவீங்க, இல்லை இந்து முஸ்லீம் அப்படின்னு மதத்தை கூட சொல்லுவீங்க. ஆனால் என்கிட்ட அந்த கேள்வியை கேட்டா உண்மையை சொல்லனும்னா நான் ஒரு கொலைகாரன் அப்படின்னு தான் சொல்லணும்.

நான் பாடியை டிஸ்போஸ் செய்துவிட்டு ரூமிற்க்கு வரும் போது கிட்டதட்ட விடிந்தே இருந்தது. 

“அருண் இதுக்கு தான் இந்த மாதிரி சின்ன பொண்ணுங்க எல்லாம் வேலைக்கு ஆகாது”

“என்னடா சொல்ல வர”

“காலேஜ் முடிச்ச பொண்ணா பார்த்து ஓத்தா என்ன”

“யாரு, எவளோ ரேட் கேட்குறா சொல்லு”

“இந்த தடவை ஐட்டம் எல்லாம் கிடையாது”

“அப்போ வேற யாரு”

“உன்னோட டீம்ல இருக்காளே நிவேதா. அவளை தான் நீ கரெக்ட் பண்ணனும்”
Kavyanjali, written by Karthik
போடா திருட்டு பொறுக்கி
காமத்தின் விளைவுகள்
நான் யார்?
ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்
அனைத்தையும் கீழே உள்ள Website பட்டனை அழுத்தி படிக்கலாம்


[+] 3 users Like naughty2hotty's post
Like Reply
#4
கடந்த காலம்

“என்னோட புள்ள மட்றாஸ்ல போய் படிக்க போறான்” முழு உதவித்தொகையில் அந்த என்ஜினீயரிங் காலேஜில் எனக்கு சீட் கிடைத்ததில் அம்மாவுக்கு பெருமை கொள்ளவில்லை.

“யம்மா சும்மா இரும்மா”

“நீ சும்மா இரு. இந்த பட்டிக்காட்டுல எவனும் பத்தாவதே தாண்டல. என்னோட புள்ளை என்ஜினுக்கு அதுவும் மெட்ராஸ்ல போய்ல படிக்க போகுது. நான் அப்படி தான் பெருமை அடிப்பேன்”

“யம்மா அது என்ஜின்க்கு இல்லை என்ஜினீயரிங்”

“அது என்ன எழவோ, இந்த பஸ்ஸு எங்கேடா இன்னும் காணோம்”

“வந்துடும், இன்னும் 10 நிமிஷம் இருக்கு. நீ தான் முன்னாடியே கூட்டி வந்துட்டே”

“இந்த பஸ்ஸை விட்டா, சாயங்காலம் தான் அதுக்குதேன் சீக்கிரம் கூட்டியாந்தேன்”

“அப்போ சும்மா இரு. வந்திடும்”

“ஆமா கண்ணு, அங்கே பொம்புளை புள்ளைங்க எல்லாம் ஆம்பள பசங்க மாதிரி அரைக்கால் சட்டை போட்டு திரியுமாமே”

“உனக்கு யார்ரும்மே இதை எல்லாம் சொன்னா”

“பக்கத்து வீட்டு சரசக்காடா”

“எனக்கு எப்படிமா தெரியும்”

“அங்கே போய் காதல் கீதல்னு அரைக்கால் சட்டை போட்ட ஏவலயாச்சும் கூட்டிட்டு வந்துடாதே”

“யம்மோவ், மொதல்ல அவளுங்க எல்லாம் என்னை மாதிரி ஆளை எல்லாம் கண்டுக்க மாட்டாளுங்க. அது இல்லாம அந்த காலேஜ்ல படிக்கவே நேரம் பத்தாது”

“கருகருன்னு இருக்க அந்த தலை முடியை பார்த்தே சொக்கி போய் நிக்க போறாளுங்க பாரு. மறந்துடாம தினமும் எண்ணெய் வெய் ராசா”

“சரிம்ம்மா”

பஸ் கொஞ்ச நேரத்தில் வர அம்மா அழுதுகொண்டே “பத்திரமா போய்ட்டு வா ராசா” என்று கண்ணீரை துடைத்து கொண்டாள்.

“நீயும் ஒழுங்கா பத்திரமா இரு. நான் போய் ஹாஸ்டல் போன் நம்பர் தரேன் உனக்கு”

அம்மா அழுகையுடனே என்னை வழியனுப்பி வைத்தாள். “பத்திரமா போய்ட்டு வா” ஊரே என்னை வழியனுப்பி வைத்தது. சென்னை வருவதற்குள் இரவு ஆகி இருந்தது. கல்லாரி வந்து அங்கிருந்து என்னுடைய ஹாஸ்டல் ரூமின் சாவியை வாங்கி கொண்டு எனது ரூமின் உள்ளே வந்தேன். அங்கே இருந்த இரண்டு பெட்டுமே காலியாக இருக்க நான் ஒரு பெட்டில் என்னுடைய பெட்டியை வைத்துவிட்டு லுங்கி மாற்றிவிட்டு பயண களைப்பில் தூங்கி போனேன்.

பயங்கர தூக்கத்தில் இருந்த போது கதவை யாரோ தட்ட திடுக்கிட்டு எழுந்து திறந்தேன்.

“எங்கேடா தூங்கிட்டு இருக்கே, பார்ஸ்ட இயர் எல்லாருக்கும் வெல்கம் பார்த்து இருக்கு” வெளியே வா என்னை ஒருவன் இழுத்து செல்ல முதல் வருட மாணவர்கள் அனைவரும் அரை தூக்கத்தில் அங்கே டைனிங் ரூமில் நிற்க வைக்கப்பட சீனியர் ஒருவன் அனைவரையும் ஜட்டியோடு நிற்க வைத்தான்.

“டேய் பசங்களா, இங்கே மிச்ச காலேஜ் மாதிரி வருஷம் முழுக்க ராகிங் எல்லாம் பண்ண மாட்டோம். இன்னைக்கு ஒரு நாள் மட்டும் சும்மா ஜாலிக்கு உங்களை வெல்கம் பண்ண மட்டும் தான் இது. ராகிங் ஏதும் இல்லைன்னு சீனியரை எவனாச்சும் மதிக்கல அப்படினா சும்மா விட மாட்டோம்”

அப்போது மாடியில் இருந்த சீனியர்கள் அனைவரும் கீழே நின்று கொண்டு இருந்த எங்கள் மீது குளிர்ந்த நீரை கொட்டினர். அதன் பிறகு தூக்கமே போய்விட மீண்டும் ரூமிற்கு வந்து தூங்குவதற்குள் விடிந்து இருந்தது.

அரைகுறை தூக்கத்துடனே முதல் நாள் வகுப்பிற்கு சென்று வந்தேன். அம்மா சொன்னது போல் கருகருவென்று இருந்த எனது தலைமுடியை மட்டும் இல்லை ஆறடியில் இருந்த என்னையும் பார்த்தும் எவளும் மயங்கவும் இல்லை என்னிடம் கண்டுகொள்ளவும் இல்லை. அம்மா சொன்னதை நினைத்து பார்க்கும் போது சிரிப்பு தான் வந்தது. முதல் நாள் என்பதால் வகுப்புகள் ஒன்றும் பெரிதாக நடக்க வில்லை.

கல்லூரி முடிந்து ஹாஸ்டல் வந்த போது காலியாக இருந்த இன்னொரு பெட்டில் பாக் இருந்தது.

பாத்ரூமில் இருந்து முகத்தை துடைத்து கொண்டே வெளியே வந்தான் என்னுடைய ரூம் மேட்.

“ஹாய், ஐ அம் கார்த்திக்” கையை நீட்டினான்.

“அருண்”

“நான் கோயம்புத்தூர், நீ”

“நான் மதுரை பக்கத்தில ஒரு வில்லேஜ்”

“இங்கே படிக்கிறது எல்லாம் எல்லாம் பெரிய பணக்கார பசங்க அதனாலே ஓவரா சீன் போடுவாங்க அதனால வில்லேஜ்னு எல்லாம் சொல்லாதே அப்புறம் மதிக்கவே மாட்டானுங்க”

“ஹ்ம்ம்ம் சரி”

“நான் உன்னை ஒன்னும் தப்பா நினைக்க மாட்டேன் ஏன்னா நானும் வில்லேஜ் தான், எங்க அப்பன் என்னை கோயம்புத்தூர்ல ஹாஸ்டல்ல சேர்த்து விட்டான், அதுல கொஞ்சம் இப்படி சிட்டி பசங்க மாதிரி மாறியாச்சு”

“ஆமா கார்த்திக், நீ எந்த டிபார்மென்ட்”

“மெக்கானிக்கல், நீ”

“கம்ப்யூட்டர் சயன்ஸ்”

“மச்சகாரன்டா நீ. வழக்கத்தை விட இந்த வருஷம் நெறய பிகர் இருக்குன்னு எல்லாரும் பேசிக்கிட்டாங்க. என்ன உன்னோட டேஸ்டுக்கு ஏதாச்சும் இருக்கா”

“பசங்களே என்னை கண்டுக்கல இதுல பொண்ணுங்க எப்படி”

“இவங்க எல்லாம் ஆளு போடுற டிரஸ், ஷூ எல்லாம் பார்த்து பழகுற பசங்க. என்னோட பாண்ட் சர்ட் எல்லாம் உனக்கு எப்போ வேணும்னாலும் எடுத்து போட்டுக்கோ. ஜட்டி மட்டும் வேண்டாம் மச்சி” சிரித்தான்.

“ஹாஹாஹா தேங்க்ஸ்”

“ஆமா நேத்து ராத்திரி தூங்கவே விட்டு இருக்க மாட்டானுங்களே”

“ஆமா, ஆமா ஜட்டியோட நிக்க வச்சி எல்லார் தலை மேலேயும் ஜில்லுன்னு தண்ணிய ஊத்திட்டானுங்க”

“இங்கே முதல் நாள் ராத்திரி ஜட்டியோட நிக்க வைப்பானுங்க அப்படின்னு தெரியும், அதனாலே தான் நான் டைரெக்டா காலேஜ் வந்துட்டு இப்போ தான் ஹாஸ்டல் வந்தேன்”

“உனக்கு எப்படி தெரியும் இதெல்லாம்”

“என் கூட படிச்ச பசங்க 2,3 பேரு இங்கே தான் தேட் இயர் படிக்கிறானுங்க”

“உன் கூட படிச்ச பசங்க எப்படி சீனியர்”

“அது டீச்சர் ஒருத்தியை கரெக்ட் பண்ணுறப்போ ப்ரோப்லம் ஆயிடிச்சு அதனாலே ஒரு வருஷம் அப்புறம் பத்தாவதுல இன்னொரு வருஷம் காலி. அது எல்லாம் இன்னொரு நாள் சொல்லுறென்டா”

“சரி”

“தம் வாங்க வெளியே போறேன் உனக்கு ஏதாச்சும் வேணுமா”

“5 நிமிஷம் வெயிட் பண்ணுறியா, அம்மாவுக்கு ஹாஸ்டல் நம்பர் லெட்டர் அனுப்பனும்”

“ஹாஸ்டல் நம்பர் எல்லாம் எதுக்கு. என்கிட்டே மொபைல் இருக்கு ரூம் மேட் நம்பெர்னு அந்த நம்பரை கொடு”

“சரி, காலையில் எழுத்து வைத்த லெட்டரில் இருந்து ஹாஸ்டல் நம்பரை அடித்துவிட்டு அவனுடைய நம்பரை எழுதினேன்”

இருவரும் வெளியே சென்று அவனுக்கு சிகெரெட் வாங்கிவிட்டு என்னுடைய லெட்டரை போஸ்ட் செய்துவிட்டு மீண்டும் ஹாஸ்டல் வந்தோம்.

அடுத்த நாள் மதியம் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது கார்த்திக் என்னிடம் வந்தான்.

“மச்சி, மச்சி அருண்”

“என்னடா”

“எனக்கு ஒரு டீடைல் வேணும்டா”

“என்னடா வேணும்”

“ஒரு ஆளை பத்தி டீடைல் வேணும்”

“அந்த எல்லோ சுடிதார் தானே. அவளோட பேரு மேகா போதுமா.”

“நீ ஒருத்தன் என்னோட ட்டெஸ்ட் தெரியாம. எனக்கு வேண்டியது எல்லோ சுடிதார் இல்லை. ரெட் சாரி”

“சாரீல எந்த பொண்ணும் வரலையே என்னோட கிளாஸ்ல”

“பொண்ணு இல்லைடா லன்ச்கு முன்னாடி உன்னோட க்ளாஸ்ல ரெட் ஸாரில ஒருத்தி இருந்தாலே, செம ஸ்ட்ரக்ச்சர்”

“ஓஹ் அது அனிதா மேடம்”.

[Image: 88c7928912720a975a23dd333eb67bfe.jpg]
Kavyanjali, written by Karthik
போடா திருட்டு பொறுக்கி
காமத்தின் விளைவுகள்
நான் யார்?
ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்
அனைத்தையும் கீழே உள்ள Website பட்டனை அழுத்தி படிக்கலாம்


[+] 2 users Like naughty2hotty's post
Like Reply
#5
நிகழ்காலம்

“நிவேதாவை உனக்கு எப்படிடா தெரியும் கார்த்திக்”

“எனக்கு எல்லாமே தெரியும், எனக்கு அவ வேணும். அவளை பாக்குறப்போ லேசா நம்ம அனிதா மேடம் மாதிரி இல்லே”

“டேய் நிவேதா ரொம்ப இன்னொசென்ட் பொண்ணு”

“இருந்தா என்ன. அவளோட இன்னொசென்ஸை போக வச்சிடலாம்”

“அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு டா”

“கல்யாணம் ஆகியும் இன்னொசென்ட்டா இருக்கான்னா அவளோட புருஷன் அவளை கவனச்சிக்கலை அப்படின்னு அர்த்தம். நான் நல்லா கவனிக்கிறேன் அவளை”

“உன்னை எல்லாம் பேசி மாத்த முடியாது.”

“தெரியுதுல அவளை பேசி மாத்து”

“அவ ஒன்னும் இவளை மாதிரி ஐட்டம் இல்லை. காசு தரேன்னு சொன்ன உடனே வாரத்துக்கு”

“இது கூடவா தெரியாது எனக்கு. நீ அவளை பேசி கரெக்ட் பண்ணு நான் வெயிட் பண்ணுறேன்”

“சரிடா கார்த்தி. நாளைக்கு ஆஃபீஸ் போகணும், மணி இப்போ ராத்திரி மூணு ஆச்சு” சொல்லிவிட்டு தூங்கி போனேன்.

அடுத்த நாள் வழக்கம் போல ஆபிஸ் சீக்கிரமாக சென்று பக்கத்தில் இருந்த நிவேதாவின் டெஸ்க்கை பார்த்து கொண்டு இருந்தேன். அதற்கு முன்பாக அவளை பற்றி சொல்லிவிடுகிறேன்.

நிவேதா, வயது 27 பார்க்க நம்ம தமிழ் நடிகை நிவேதா பெத்துராஜ் மாதிரியே இருப்பாள். அவளின் தடித்த அந்த உதட்டை பார்க்கவே சுன்னி நட்டுக்கொள்ளும். அவளியுடைய கிண்ணென்று விடைத்து நிற்கு 34” முலைகள் பெருத்த குண்டி அவளுக்கு கவர்ச்சியான ஹவர்க்ளாஸ் போன்ற வடிவத்தை கொண்ட அவளின் உடல்வாகு மேற்கத்திய உடைகள் ஆகட்டும், புடவை ஆகட்டும், பார்ப்பவர் அனைவரையும் அவளின் பக்கம் சுண்டி இழுக்கும்.

[Image: nivetha-pethuraj-photos-stills-mobile-fr...ground.jpg]

அவளுக்கு கல்யாணம் ஆகி 6,7 மாதம் தான் இருக்கும். ஹைதெராபாத் ஆப்பிஸில் வேலை பார்த்து கொண்டு இருந்தவள் மூன்று மாதம் முன்பு தான் பெங்களூருவுக்கு ட்ரான்ஸ்பர் வாங்கி விட்டு வந்து இருந்தாள். நான் இரண்டு வருடமாக இருக்கும் அதே ப்ரொஜெக்ட்டில் அனலிஸ்ட் வேலை பார்த்து கொண்டு இருக்கிறாள். நான் இவளை தான் கரெக்ட் செய்ய வேண்டும். எப்படி செய்வது என்ற யோசனையில் மூழ்கி இருந்தேன்.

“ஹலோ! ஹலோ அருண்” என்கிற குரல் என்னுடைய யோசனையை கலைத்தது.

“என்ன ட்ரீமிங்கா” நிவேதா தான் என்னருகே நின்று கொண்டு இருந்தாள்.

“இல்லை சாரி, வேற ஒரு யோசனையில் இருந்தேன். உனக்கு என்ன வேணும்”

“என்னை மானேஜர் ஒரு ரிப்போர்ட் ரெடி பண்ண சொன்னார். எனக்கு ஹெல்ப் வேணுமே. நீ தான் டீமில் சீனியர் டெவலப்பர் உன் கிட்ட கேட்ட சீக்கிரம் முடிச்சிடலாம்னு மேனேஜர் சொன்னார்”

“சரி நான் போய் டீ சாப்பிட போறேன். சாப்பிட்டு வந்து சொல்லித்தரவா”

“நானும் டீ சாப்பிட தான் போகணும். ஒன்னாவே போகலாம்” இருவரும் கபேடீரியா ஒன்றாகவே சென்றோம்.

“ஹைதராபாத் ஆஃபீஸ் விட இங்கே நிறைய தமிழ் ஆளுங்க இருக்காங்க. அங்கே எங்கே போனாலும் சுந்தர தெலுங்கு இல்லேன்னா ஹிந்தி தான்“

“ஆமா இங்கே தமிழ் மட்டும் வச்சே சமாளிச்சிடலாம்”

இரண்டு டீ வாங்கிவிட்டு நான் பர்ஸை எடுக்கும் முன்பாக அவளே காசை கொடுத்தாள்.

“பரவாயில்லை நெக்ஸ்ட் டைம் வரப்போ நீ கொடு. என்னிடம் ஒரு டம்பளரை நீட்டினாள்”

இருவரும் காபி குடிக்க உக்கார்ந்தோம்.

“அருண், யாருகிட்ட கேட்குறது தெரில. நீயும் தமிழ் அப்டிங்கறதாலே கேட்குறேன்”

“என்ன விஷயம் நிவேதா”

“நம்ம மானேஜர் எப்படி”

“நீ எந்த அர்த்தத்தில் கேக்குறேன்னு எனக்கு புரியல நிவேதா”

“இல்லை உன்கிட்ட ஓப்பனா சொல்லுறேன். நான் இந்த ப்ராஜெக்ட்கு வந்தது ரெண்டே விஷயத்துக்கு ஒன்னு பெங்களூரு ட்ரான்ஸ்பர் அப்புறம் ஸ்வீடன் ஆன்சைட்கு. எனக்கு பழைய ப்ரொஜெக்ட்லயே ஆன்சைட் கொடுத்தாங்க ஆனா அதுக்குள்ள மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சு. அவருக்கு ஏற்கனவே சுவீடன் விசா ப்ரோசசிங்ல இருந்ததாலே எனக்கும் அங்கே வேணும்னு முன்னயே சொல்லித்தான் இந்த ப்ராஜெக்ட் வாங்கினேன். இப்போ என்னடான்னா மேனேஜர் கிளையண்ட் சைடுல ஏதோ பில்லிங் ப்ரோப்லேம் இன்னும் 3 மாசம் ஆகும்னு சொல்லிட்டார்”

“அவரு நல்ல மனுஷன் தான் நிவேதா. முன்னாடி பின்னாடி மாத்தி பேசுற ஆளு கிடையாது.”

“சரி தேங்க்ஸ் அருண். அப்போ இன்னும் 3 மாசம் வெயிட் பண்ணனுமா”

“மூணு மாசம் தானே சட்டுனு ஓடிடும் நிவேதா”

“அப்படி இல்லை அருண். எப்படியும் 2 மாசத்துல விசா கிடைச்சிடும்னு அவரு அப்போவே கிளம்பி போய்ட்டாரு. இப்போ இன்னும் 3 மாசம் வெயிட் பண்ணுறது எல்லாம் ரொம்ப கஷ்டம்.”

“ஹ்ம்ம்” அவனவன் ஆன்சைட்கு இரண்டு மூன்று வருடம் காத்து கிடக்கும் போது இவள் மூணு மாசத்துக்கு இவளோ பெரிதாக பண்ணுகிறாளே என்று மனதிற்குள்ளே நினைத்தேன்.

“என்னடா மூணு மாசத்துக்கு எல்லாம் இவளோ பீல் பண்ணுறாளே அப்படின்னு நீ யோசிக்கிறது உன்னோட முகத்தை பார்த்தாலே தெரியுது. உனக்கு கல்யாணம் ஆன 1 மாசத்தில் பொண்டாட்டிய விட்டுட்டு வெளிநாட்டுக்கு போனா தெரியும் என்னோட கஷ்டம்”

“ஐயோ நான் அப்படி எல்லாம் ஒண்ணுமே நினைக்கல. நீயா ஏதாச்சும் நினைக்காதே”

இருவரும் டீ குடித்துவிட்டு டெஸ்க்கிற்கு சென்று வேலையில் மூழ்கினோம். அவளுக்கு அன்று மதியம் முழுக்க நான் ரிப்போர்ட் ஜெனெரேட் செய்வதை சொல்லிக்கொடுத்தேன். நிவேதாவை 3 மாதத்திற்குள் மடக்க வேண்டும் இல்லாவிட்டால் அவள் சுவீடன் சென்று விடுவாள், அன்று இரவு முழுக்க நிவேதாவை எப்படி மடக்குவது என்று தீவிரமாக யோசித்துக்கொண்டு இருந்தேன். அப்போது எனது போனில் மெஸ்ஸஜ் அறிவிப்பு ரிங்க்டோன் அடித்தது.

முகப்புத்தகத்தில்(facebook) நிவேதா பிரண்ட் ரிக்ஃவெஸ்ட் கொடுத்து இருந்தாள். அவளை நண்பி ஆக்கிவிட்டு அவளுடைய ப்ரோபாய்ல் பிக்ச்சரை பார்த்தேன். அவளுடைய கணவன் அவளுக்கு சுத்தமாக பொருத்தமே இல்லாமல் இவனெல்லாம் இவளுக்கு என்ன உடற்சுகத்தை கொடுத்துவிட போகிறான் என்பது போல இரண்டடி அடித்தவுடன் சுருண்டு விழுந்து விடும் நோஞ்சான் கோழியை போல இருந்தான்.

அப்போது “ஹாய்” என்று நிவேதா மெஸ்ஸஜ் அனுப்பினாள்.

“ஹாய்”

“இன்னும் தூங்கலையா மணி 1.30 மேலே ஆகுதே”

“இல்லை லேட்டா தான் தூங்குவேன். நீ தூங்கலையா”

“ஹரிஷ் (கணவன்) கூட மெசஜ் பண்ணிட்டு இருந்தேன். இப்போ தான் தூங்க போறேன். குட் நைட்”

“ஓகே குட் நைட்”

அதன் பிறகு வந்த நாட்களில் எங்களின் நெருக்கம் இன்னும் அதிகம் ஆனது. தினமும் ஒரு தடவையாவது ஒன்றாக டீ குடிக்க சென்றோம். லன்ச் பிரேக் ஒன்றாக சென்றோம். அவளும் வேலை இல்லாத நேரத்தில் எல்லாம் என்னுடைய டெஸ்க்கிற்கு வந்து என்னிடம் அரட்டை அடித்தாள். இப்படியாக இரண்டு வாரம் கழிந்து இருந்தது.

“ஏய் அருண். என்ன ஏதும் கேள் பிராண்ட் ஏதும் வச்சி இருக்கியா”

“ஏன் அப்படி கேட்குற நிவேதா”

“நானும் தினமும் பாக்குறேன், ராத்திரி 1.30, 2 மணிக்கு எல்லாம் ஆன்லைனில் இருக்கே”

“ச்சே நான் எப்போவுமே லேட்டா தான் தூங்குவேன். நீ எந்த பாய் பிரென்ட் கூட பேசிட்டு இருக்கே”

“என்னோட புருஷன் கிட்ட தாண்டா. அடப்பாவி”

“நிவேதா, நிவேதா மானேஜர் காலிங்” டக் டக்கென்ற ஹை ஹீல்ஸ் சத்தம் கேட்க வந்து சொன்னாள் மிதிலா, அவளை பத்தி சுருக்கமாக சொன்னால் அவள் ஒரு ஆஃபீஸ் பிட்ச்.

வேகம் வேகமாக ஓடிய நிவேதா அவளுடைய போனை வைத்து விட்டு போய் இருந்தாள். அப்போது “குட் மார்னிங்” ஹரிஸிடம் இருந்து ஒரு மெஸ்ஸஜ் வந்தது.

“என் கூடவே இவனும் முழிச்சிட்டான்” அடுத்த மெஸ்ஸஜ்.

சுற்றும் முற்றும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு வேகமாக அவளின் போனை எடுத்து ஓபன் செய்தேன்.

“என் கூடவே இவனும் முழிச்சிட்டான்” என்று அவனின் விரைத்த சுண்ணியை படம் பிடித்து அனுப்பி இருந்தான். முழு விரைப்பில் கூட நாலு இஞ்சை தாண்டவில்லை ரொம்பவே சிறிய சுன்னி அவனுடையது. மேலே கொஞ்சமாக தள்ளி பார்த்ததில் கல்யாணம் ஆன கொஞ்ச நாட்களிலேயே இருவரும் முழுக்க முழுக்க செக்ஸ்டிங்கில் ஈடு பட்டு இருந்தனர். எக்கச்சக்கமாக நிர்வாண படங்கள் இருவரும் மாறி மாறி அனுப்பி இருந்தனர்.
Kavyanjali, written by Karthik
போடா திருட்டு பொறுக்கி
காமத்தின் விளைவுகள்
நான் யார்?
ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்
அனைத்தையும் கீழே உள்ள Website பட்டனை அழுத்தி படிக்கலாம்


[+] 1 user Likes naughty2hotty's post
Like Reply
#6
கடந்த காலம்

“அனிதா மேடம் பத்தி உனக்கு என்ன மச்சி தெரியும்” கார்த்திக் எனக்கு பக்கத்திலே உட்கார்ந்தான்.

“பேரு மட்டும் தாண்டா தெரியும். இன்னைக்கு தான் முதல் கிளாஸ்”

“அவளோட போன் நம்பர் எப்படியாச்சும் எனக்கு உஷார் பண்ணி கொடுடா”

“எதுக்குடா”

“பாடத்துல ஒரு டவுட் கேட்கணும்”

“நீ மெக்கானிக்கல், உனக்கு கம்ப்யுட்டர் சயின்ஸ்ல என்னடா டவுட்டு”

“மச்சி இது கல்லூரி பாடத்துல இல்லை வாழ்க்கை பாடத்துல. உனக்கு எல்லாம் புரியாது” என்று சொல்லவிட்டு சென்றான்.

அதன் பிறகு இரண்டு மூன்று முறை என்னிடம் வந்து அனிதா மேடத்தை பற்றியும் அவளின் செல்போனை பற்றியும் கேட்டான்.

“மச்சி, எப்படிடா அவங்ககிட்ட உங்க செல்போன் நம்பர் கொடுங்கன்னு கேட்க முடியும். நீயே சொல்லு”

“ஏதாச்சும் டவுட்டு அப்படினு கேளுடா”

“ஏதாச்சும் கஷ்டமான டாபிக் வரப்போ கேட்டு பாக்குறேன்”

“சரி சரி, இந்த வாரம் படத்துக்கு போகலாம்னு இருக்கோம். வரியா”

“இல்லைடா, ஊருக்கு போகலாம்ன்னு இருக்கேன். அம்மா போன் எதுவும் பண்ணல”

“அச்சோ சொல்ல மறந்துட்டேன் அருண். உங்க அம்மா சாயங்காலம் பண்ணி இருந்தாங்க. நான் உன்னை பார்த்த உடனே பண்ண சொல்லுறேன்னு சொன்னேன், மறந்தே போச்சு.”

“பரவாயில்ல மச்சி, நான் நாளைக்கு பேசிக்கிறேன்”

“அட இதுல என்ன இருக்கு. ஏதாச்சும் அவசரமா இருக்க போகுது. நம்பர் ஏதாச்சும் இருந்தா போன் பண்ணி பேசு”

பக்கத்துக்கு வீட்டின் நம்பருக்கு போன் செய்தேன்.

“அக்கா, நான் அருண் பேசுறேன்”

“உங்க அம்மா இப்போ தான் போச்சு அருண். முந்தா நேத்து கீழே விழுந்து மூணு நாளா வேளைக்கு ஒன்னும் போகலை. உன் கிட்ட காசு ஏதாச்சும் இருந்தா கேட்க தான் போன் பண்ணிச்சு”

“எனக்கு உதவிதொகை வந்தா தான் அக்கா தரமுடியும். உங்க கிட்ட இருந்தா கொடுங்க. நான் வந்த உடனே மணி ஆர்டர் அனுப்பி விடுறேன்”

“என் கிட்ட இருந்தா நான் கொடுத்து இருக்க மாட்டேனா. இந்த மனுஷன் குடிச்சது போக கொடுக்குற காசு அரை வயித்து கஞ்சிக்கு தான் வருது”

“சரி அக்கா, நீங்க கொஞ்சம் அம்மாவை பார்த்துக்கோங்க” போனை கட் செய்துவிட்டு கார்த்திக்கிடம் கொடுத்தேன்.

“எவளோ மச்சி வேணும்” கார்த்திக் கேட்டான்.

“பரவாயில்ல மச்சி”

“அட சும்மா சொல்லுடா”

“1500”

“அவளோ தானே. இந்த நாளைக்கு காலையிலே வீட்டுக்கு அனுப்பி வை. அவசரத்துக்கு உதவாம என்னடா பிரண்ட்சிப்” தன்னுடைய பர்ஸை திறந்து மூன்று 500 ரூபாய் நோட்டை நீட்டினான்.

“தேங்க்ஸ் மச்சி” வந்த அழுகையை கட்டுப்படுத்தி கொண்டு அவனை கட்டிக்கொண்டேன்.

“இதுக்கு எல்லாம் ரொம்ப எமோஷனல் ஆகாதே. எப்போ தேவை பட்டாலும் என் கிட்ட தயங்காம கேளு.” எங்க அப்பன் எக்கசக்கமாக ஊரை ஏமாத்தி சம்பாதிச்சு வச்சி இருக்கான்.

அடுத்த சில நாட்களில் எல்லாம் கல்லூரி வகுப்புகள் சூடு பிடிக்க தொடங்க வகுப்பில் பல கும்பல்களும், சில ஜோடிகளும் உருவாகி இருக்க எனக்கு பெரிதாக நட்பொன்றும் இல்லை முழு வீச்சில் படிப்பில் முழு கவனம் செலுத்த துவங்கினேன். மிச்ச மாணவர்களை போல நுனிநாக்கில் ஆங்கிலம் எனக்கு ஆங்கிலம் வராவிட்டாலும் எனக்கு தெரிந்த ஆங்கிலம் பாடத்தை புரிந்து படிக்க போதுமானதாக இருந்தது. காரத்திக் எப்படியோ அனிதா மேடத்தின் நம்பரை வாங்கி இரண்டு மூன்று நம்பரில் இருந்து அவளுக்கு மெஸ்ஸஜ் செய்து ரிப்லை ஒன்றும் வராமல் கடுப்பாகி போனான்.

இதற்குள்ளாக இரண்டு மாதம் முடிந்து, முதல் இன்டெர்னல் எக்சாம் முடிந்து இருந்தது. அதன் முடிவுகள் வந்த போது கணக்கு பாடத்தில் என்னை தவிர எங்கள் வகுப்பில் யாருமே பாஸ் ஆகவில்லை.

அன்றைய வகுப்புகள் முடிந்து கிளம்ப போகும் வேலையில் மேகா என்னிடம் வந்தாள்.

[Image: b9b9837c994346d7e29e482a7971d393.jpg]

“ஹாய் அருண்”

“ஹாய்”

“நீ மேக்ஸ்ல ரொம்ப ஸ்ட்ராங்கா”

“ஹ்ம்ம்”

“எனக்கு சுத்தமா வராது, எனக்கு ஹெல்ப் பண்ணுறியா. சார் ரொம்ப வேகமா போறாரு”

“சரி சொல்லித்தரேன்”

“நாளைக்கு ஈவினிங்ல எல்லா கிளாசும் முடிஞ்சா உடனே ரெண்டு பேரும் லைப்ரரி போய்டலாம்”.

“ஒகே”

“தேங்க்ஸ் அருண், பை” சொல்லிவிட்டு அவள் கிளம்ப அப்போது தான் ஜன்னலை கவனித்தேன். தினமும் கிளாஸ் முடிந்ததும் என்னை பார்க்கும் சாக்கில் வந்து எங்கள் கிளாசில் இருந்த பெண்கள் எல்லாரையும் சைட் அடிக்க வந்த கார்த்திக் நான் மேகாவிடம் பேசுவதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான்.

அவள் கிளம்பியவுடன் என்னிடம் வந்து “என்னடா செட் ஆயிடுச்சா”

“சே அப்படி எல்லாம் இல்லை மச்சி. மேத்ஸ் சொல்லிதர சொல்லி கேட்டா”

“மாக்ஸ் சொல்லி தர கேப்ல நல்லா தடவி என்ஜோய் பண்ணுடா. ஒன்னும் சொல்லலைன்னா மேட்டரை முடிச்சிடு”

“டேய் என்னடா”

“மச்சி நீ பண்ணலைனா வேற எவனாச்சும் பண்ண தான் போறான். ஏன் நான் கூட அனிதாவை மட்டும் பார்க்கலைனு வை இவளுக்கு தான் ரூட் போட்டு இருப்பேன். எவளோ சீனியர் இவளுக்கு ரூட் போடுறானுங்க தெரியுமா கிடைச்ச சான்சை மிஸ் பண்ணிடாதே”

“சும்மா விளையாடாதே மச்சி. சரிவா ஹாஸ்டல் போகலாம். நீ வேற படத்துக்கு போகலாம்னு சொன்னியே” இருவரும் கிளம்பி கொண்டு இருக்கும் போது தான் கவனித்தேன் அங்கே டெஸ்கில் ஒரு செல்போன் இருந்தது. அதை போய் எடுத்தேன்.

“யாரோட செல்போன்டா இது” கார்த்திக் கேட்டான்.

“சரியா தெரில. கடைசி பீரியட் அனிதா மேடம், அவங்களோடது தான் இருக்கும், நீ ஹாஸ்டல் போ நான் அவங்க ஸ்டாப் ரூம்ல இருக்காங்களான்னு பார்த்துட்டு கொடுத்துட்டு வரேன்”

“டேய் அவங்க எல்லாம் காலேஜ் பஸ்ல போற ஆளு. பஸ் கிளம்பி அரைமணி நேரம் ஆகி இருக்கும்”

“அப்போ செகுரிட்டி கிட்ட கொடுத்திட்டு வரேன்”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம்டா. என்கிட்ட கொடு நானே நாளைக்கு அவகிட்ட கொடுக்குறேன். இதை வெச்சே அவ கிட்ட நூல் விட்டு பார்க்கலாம்”

“இந்தா எப்படியோ போய் தொலை”

“மச்சி இன்னைக்கு படம் கான்செல், நாளைக்கு போகலாம். இன்னைக்கு கொஞ்சம் ஸ்டடி ரிசர்ச் பண்ண வேண்டி இருக்கு”
ஹாஸ்டல் வந்தவன் அனிதா மேடத்தின் போனை நோண்ட தொடங்கி அதில் இருந்த போட்டோக்கள் எல்லாவற்றையும் நோண்ட தொடங்கினான். அப்போது பதுக்கி வைக்க பட்டு இருந்த போல்டேரை கண்டுபிடித்தான். அதில் எக்க சக்க போட்டோக்கள் மற்றும்வீடியோக்கள் இருந்தன, அவை அனைத்திலும் அனிதா மேடம் முழு நிர்வாணமாக சுய இன்பம் செய்து கொண்டு இருந்தாள்.

“இது போதுமே மச்சி அவளை வழிக்கு கொண்டு வர” கார்த்திக் படுகுஷி ஆனான்.

“என்னடா இந்த போட்டோவை எல்லாம் காப்பி பண்ணிட்டு அதை காட்டி மிரட்ட போறியா”

“வெய்ட் அண்ட் சீ”
Kavyanjali, written by Karthik
போடா திருட்டு பொறுக்கி
காமத்தின் விளைவுகள்
நான் யார்?
ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்
அனைத்தையும் கீழே உள்ள Website பட்டனை அழுத்தி படிக்கலாம்


[+] 2 users Like naughty2hotty's post
Like Reply
#7
WOW. Semma start bro. Rock pannunga.
Like Reply
#8
சிறப்பான தொடக்கம்.

அருமையான எழுத்து நடை.
கல்லூரி, வேலை என்று கொண்டு செல்வது நன்றாக இருக்கு.

அருணின் ஏழ்மையை கார்த்திக் சரியாக பயன்படுத்தி அவனை அடிமை படுத்தி கொள்கிறான். தனது பணக்கார புத்தியால் அவனை ஒரு ஏவலாளி போல ஆகி விட்டான். மாமா வேலை செய்யவும் வைத்து விட்டான். அவன் செய்த கொலையை மொபைல் சிக்னல் லொகேஷன் வைத்து கண்டு பிடித்தால் அருண் தான் மாட்டி கொள்வான்.
இவர்கள் இருவரும் வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் வில்லன்களை போல எனக்கு தோன்றுகிறார்கள்.
Like Reply
#9
good start great
Like Reply
#10
(21-11-2019, 03:46 PM)zulfique Wrote: WOW. Semma start bro. Rock pannunga.

(21-11-2019, 05:23 PM)mulaikallan Wrote: சிறப்பான தொடக்கம்.

அருமையான எழுத்து நடை.
கல்லூரி, வேலை என்று கொண்டு செல்வது நன்றாக இருக்கு.

அருணின் ஏழ்மையை கார்த்திக் சரியாக பயன்படுத்தி அவனை அடிமை படுத்தி கொள்கிறான். தனது பணக்கார புத்தியால் அவனை ஒரு ஏவலாளி போல ஆகி விட்டான். மாமா வேலை செய்யவும் வைத்து விட்டான். அவன் செய்த கொலையை மொபைல் சிக்னல் லொகேஷன் வைத்து கண்டு பிடித்தால் அருண் தான் மாட்டி கொள்வான்.
இவர்கள் இருவரும் வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் வில்லன்களை போல எனக்கு தோன்றுகிறார்கள்.

(21-11-2019, 06:59 PM)prrichat85 Wrote: good start great

Thank you all for your comments
Kavyanjali, written by Karthik
போடா திருட்டு பொறுக்கி
காமத்தின் விளைவுகள்
நான் யார்?
ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்
அனைத்தையும் கீழே உள்ள Website பட்டனை அழுத்தி படிக்கலாம்


Like Reply
#11
கதை தான் என்றாலும் கொலையை ஏற்க முடியல. புதிய கதை சிறப்பு. தொடருங்கள்.
தோழிகளின் அன்பன்.
Like Reply
#12
(22-11-2019, 06:42 PM)manmathan1 Wrote: கதை தான் என்றாலும் கொலையை ஏற்க முடியல. புதிய கதை சிறப்பு. தொடருங்கள்.

தேங்க்ஸ். சும்மா ஒரு ஆன்டி (anti) ஹீரோ கதை எழுதி பார்க்கலாம்னு. உங்களை மாதிரியே நிறைய பேருக்கு புடிக்கலைன்னு நினைக்கிறன்.
Kavyanjali, written by Karthik
போடா திருட்டு பொறுக்கி
காமத்தின் விளைவுகள்
நான் யார்?
ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்
அனைத்தையும் கீழே உள்ள Website பட்டனை அழுத்தி படிக்கலாம்


Like Reply
#13
super. please update.
Like Reply
#14
It is good to see persons like you coming out with variety of stories. wonderful narration.
Like Reply
#15
நிகழ்காலம்

நிவேதாவின் போனை நோண்டி கொண்டு இருந்த போது அவளும் அவள் கணவனும் செக்ஸ்டிங்கில் எக்க சக்கமாக படங்களை எல்லாம் அனுப்பி கொண்டு இருந்தனர். அவள் வருவதற்குள்ளாக அதில் இருந்த நிவேதாவின் இரண்டு நிர்வாண போட்டோக்களை என்னுடைய போனிற்கு தடயமில்லாமல் காப்பி செய்து கொண்டேன்.

அப்போது அவள் கணவனிடம் “இந்த டில்டோ வாங்கு” என்று ஒரு ஆன்லைன் லிங்க் அனுப்பி இருந்தான்.

நிவேதா தூரத்தில் வருவதை பார்த்த நான் போனை இருந்த இடத்திலே வைத்துவிட்டேன். போனை எடுத்த நிவேதா அதை திறந்து பார்த்து விட்டு புன்முறுவலுடன் அங்கிருந்து சென்றாள்.

அன்று மதியம் நான் தனியாக சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது நிவேதா என் கூட மதியம் சாப்பிட வந்தாள்.

“என்ன அருண், எப்போவுமே தனிமை தானா. நான் ஜாயின் பண்ணிக்கலாமா” என்று கேட்டுக்கொண்டே வந்தாள்.

“நோ ப்ரோப்லம் நிவேதா”

இருவரும் அமைதியாக சாப்பிட்டு கொண்டு இருக்க “அருண் நான் உன் கிட்ட ஒன்னு கேட்டா தப்பா நினைச்சுக்க கூடாது” என்று கேட்டு மௌனத்தை கலைத்தாள்.

“என்ன நிவேதா”

“எனக்கு ஒளிச்சி மறைச்சி எல்லாம் பேச தெரியாது, அதனாலே டைரெக்ட்டா கேட்குறேன்” அவள் முகம் சீரியசாக ஆனது.

“அப்படி என்ன என்கிட்டே கேட்க போறே” ஒருவேளை அவள் போனை நோண்டியது அவள் பார்த்துவிட்டாலோ என்கிற பயம் என்னை தொற்றி கொண்டு எனக்கு உடம்பு வியர்க்க தொடங்கியது.

“ஏய், நான் கேட்கவே இல்லை அதுக்குள்ள இப்படி வேர்க்குது உனக்கு”

“...” ஒன்றும் பேசவில்லை.

“உனக்கு ஏதாச்சும் லவ் பெயில்யரா”

எனக்கு நிம்மதியாக இருந்தது “இதுக்கு தான் இவளோ பில்ட் அப் கொடுத்தியா”

“ஏன் நீ வேற என்ன எதிர் பார்த்தே. அது சரி என்னோட கேள்விக்கு பதில் சொல்லு”

“சொல்லுறேன் ஆனால் அதுக்கு முன்னாடி என்னை பார்த்து ஏன் அந்த கேள்வி கேட்டேனு சொல்லு”

“இல்லை காலையில மானேஜர் கிட்ட பேசிட்டு இருந்தப்போ அவரு எதேச்சையா சொன்னாரு. எல்லாரும் ஆன்சைட் ஆன்சைட்னு கேட்டுகிட்டு இருக்கப்போ ரெண்டு தடவை நீ வேணாம்னு சொன்னியாமே. அது அப்புறம் எப்போவுமே இப்படி தனியா உக்கார்ந்து இருக்கிறதை எல்லாம் வச்சி நானா ஒரு முடிவு பண்ணினேன்.”

“அப்போ அடுத்த ஷெர்லோக் ஹோல்ம்ஸ் இங்கே தான்னு சொல்லு”

“ஹாஹாஹா. பேச்சை மாத்தாதே. ஊதிவிட்டா பறக்குற மாதிரி இருக்கவன் எல்லாம் ரெண்டு மூணு கேள் பிரண்ட் வச்சிட்டு இருக்கானுங்க. பார்க்க மேன்லியா இருக்க உனக்கு கேள் பிரண்ட் இல்லைனா ஒன்னு லவ் பெயிலியர் இன்னொன்னு…”

“இன்னொன்னு என்ன”

“இன்னொன்னு கே வா இருக்கணும்”

“கேள் பிரண்ட் இல்லைனா உடனே கேன்னு முடிவு பண்ணிட்டியா. எனக்கு காலேஜ் படிக்கிறப்போ ஒரு லவ் இருந்திச்சி இப்போ இல்லை போதுமா” கொஞ்சம் கடுப்பாகவே சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பி அரை நாள் லீவ் சொல்லிவிட்டு நேராக எனது ரூமிற்கு சென்று தூங்கிவிட்டேன்.

எழுந்து பார்த்த போது 3 மிஸ்டு கால்கள், மற்றும் “சாரி” கேட்டு என்று மெஸ்ஜ்கள் நிவேதாவிடம் வந்து இருந்தன.

எனது லாப்டாப்பை எடுத்து லாகின் செய்தேன், என்னை ஆன்லைனில் பார்த்த உடனே நிவேதா கால் செய்தாள்.

“சாரி டா அருண், தப்பு என் மேல தான். பழசை எல்லாம் கிண்டி இருக்க கூடாது” மன்னிப்பு கேட்டாள் நிவேதா.

“சாரி நிவேதா நானும் அப்படி பாதில எழுந்து வந்து இருக்க கூடாது.”

“பரவாயில்ல நான் பழசை எல்லாம் கிண்டி உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேனோனு கில்டியா இருந்திச்சு”

“பரவாயில்லை நிவேதா விடு”

“நீ கோச்சிக்கலைனா ஏன் சண்டை போடீங்கன்னு சொல்லு. உன்னை மாதிரி ஒரு நல்ல பையனை எதுக்கு கழட்டி விட்டான்னு தெரிஞ்சிக்கனும், இல்லைனா தூக்கம் வராது”

“இன்னொரு நாள் கண்டிப்பா சொல்லுறேன் நிவேதா. இப்போ வேணாம். நீ உன்னை பத்தி சொல்லு”

“என்னை பத்தி என்ன சொல்லுறது. நான் பார்ன் இன் மாயவரம். அப்பா ஆர்மி அதனாலே ப்ராட் அப் ஆல் ஓவர் இந்தியா.”

“ஹ்ம்ம்”

“மை ஹாஸ்பெண்ட் காலிங். பை”

சொல்லிவிட்டு அவள் போனை கட் செய்தாள். மணி 11.30 ஆகி இருந்தது. இருந்த மாகி நூடில்ஸ் பாக்கெட்டை தயார் செய்து கொண்டே போது தான் நிவேதாவின் போனில் இருந்து காப்பி செய்த படங்கள் ஞாபகம் வந்தது. அதை எடுத்து பார்த்தேன்.

முதல் போட்டோவில் தன்னுடைய பெருத்த முலைகளில் ஒன்றை தூக்கி பிடித்து நாக்கால் தனது உதட்டை நக்கி கொண்டு இருந்ததை பார்த்த உடனே எனது தடி எழும்பியது. அடுத்த போட்டோவில் தனது புண்டை பருப்பை விரித்து காட்டி கொண்டு இருந்தாள்.

இரண்டு போட்டோக்களிலும் அவள் முகம் தெளிவாக இருக்க இந்த போட்டோக்களை வைத்து மிரட்டி பார்க்கலாமா என்று தோன்றியது. உடனே VPN கனெக்ட் செய்து ஒரு புதிய பேக் ஐடி உருவாக்கி நான் சொல்லுகிற படி கேட்காவிட்டால் இது மாதிரி அவள் நிர்வாணமாக இருக்கும் பல போட்டோக்களை எல்லாம் ரிலீஸ் செய்து விடுவேன் என்று ஒரு மிரட்டல் ஈமெயில் ஒன்றை அனுப்பிவிட்டு அவளிடம் இருந்து ரிப்லை வருகிறதா என்று ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ரிபிரஸ் செய்து கொண்டே இருந்தேன்.
Kavyanjali, written by Karthik
போடா திருட்டு பொறுக்கி
காமத்தின் விளைவுகள்
நான் யார்?
ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்
அனைத்தையும் கீழே உள்ள Website பட்டனை அழுத்தி படிக்கலாம்


[+] 1 user Likes naughty2hotty's post
Like Reply
#16
He can easily seduce her with his manliness and fuck her, but why this fellow is trying to blackmail. Interesting update bro.
Like Reply
#17
அட பாவி!
தோழிகளின் அன்பன்.
Like Reply
#18
Very interesting and thrilling update. Awesome
Like Reply
#19
(25-11-2019, 01:43 PM)shagabudeen Wrote: super. please update.

(25-11-2019, 02:02 PM)Santhosh Stanley Wrote: It is good to see persons like you coming out with variety of stories. wonderful narration.

(25-11-2019, 05:05 PM)Dorabooji Wrote: He can easily seduce her with his manliness and fuck her, but why this fellow is trying to blackmail. Interesting update bro.

(25-11-2019, 07:29 PM)manmathan1 Wrote: அட பாவி!

(25-11-2019, 10:35 PM)Joseph Rayman Wrote: Very interesting and thrilling update. Awesome

கமெண்ட் செய்த அனைவர்க்கும் நன்றி.
Kavyanjali, written by Karthik
போடா திருட்டு பொறுக்கி
காமத்தின் விளைவுகள்
நான் யார்?
ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்
அனைத்தையும் கீழே உள்ள Website பட்டனை அழுத்தி படிக்கலாம்


Like Reply
#20
கடந்த காலம்

அனிதா மேடம் சுயஇன்பம் செய்யும் விடீயோக்களை எல்லாம் ஒன்று விடாமல் கார்த்திக் பார்த்துக்கொண்டு இருந்தான்.
“சொல்லு கார்த்தி என்னடா பண்ண போறே”

“மிரட்டி பணிய வைக்கலாம் பயந்து படுப்பாளே தவிர அவளை முழுசா கொடுக்க மாட்டா அதுல என்ன சுகம் இருக்க போகுது. அவளாவே வந்து முழுசா தரணும்”

“அதுக்கு என்னடா பண்ண போறே”

“ஒரு ரிஸ்கி மூவ், ட்ரை பண்ணி பார்க்க போறேன்”

“ஏதோ பண்ணு, ஆனா முன்னாடி ஸ்கூல் படிக்கிறப்போ ஆன மாதிரி சஸ்பெண்ட் ஆகிடாதே”

“இப்போ அப்படி ஆகாது மச்சி. லென் பிரம் யுவர் மிஸ்டேக்ஸ். போன தடவை கொஞ்சம் திமிரோட பொருக்கி மாதிரி டைரெக்டா அப்ப்ரோச் பண்ணிட்டேன்”

“இப்போ என்னடா பண்ண போறே”

“ரொம்ப நல்லவனா. குதிரை மட்டும் என்கிட்ட சிக்கிட்டான்னு வை காலேஜ் படிக்கிற நாலு வருசமும் வச்சி செய்யலாம்டா. அவ மூஞ்சை பார்த்தாலே தெரிதுல செக்ஸ்க்கு ரொம்ப ஏங்குறா போலடா” விடீயோவை திரையில் காட்டி கொண்டே சொன்னான்.

வீடியோவில் அனிதாவின் முகம் காமபோதையில் கண்கள் சொருகி போய் இருந்தது.

“ஹ்ம்ம் ஆமாடா” அவளின் முகத்தை பார்த்த உடனே எனது தண்டு விறைத்தது.

“என்னடா வீடியோ பார்த்த உடனே உன்னோட மூஞ்செல்லாம் மாறுது. எழுந்திடிச்சா” என்னை பார்த்து நக்கலாக கேட்டான்.

நான் ஒன்றும் சொல்லாமல் இருந்தேன்.

“டேய் அருண் போனை வேணும்னா கூட தரேன். பாத்ரூம்ல போய் வேலையை முடிச்சிட்டு வா”

“அதெல்லாம் ஒன்னும் இல்லடா”

அப்போது அனிதா மேடத்தின் போன் அடித்தது. அதை அட்டென்ட் செய்யாமல் முழு ரிங் அடிக்க விட்டான். மீண்டும் இரண்டு முறை அதையே செய்தான்.

“ஏன்டா கார்த்தி மேடம் கிட்ட போன் கொடுக்க போறேன்னு சொன்ன. அப்புறம் ஏன்டா போனை அட்டென்ட் பண்ணல”

“எல்லாம் காரணமாத்தான்” சொல்லிவிட்டு இருந்த மிச்ச வீடியோக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருந்தான்.

“மச்சி நீ தப்பா எடுத்துக்கலைன்னா ஒன்னு கேட்கவா”

“கேளு”

“இல்லை, நீ ஏன்டா பிகரை விட்டுட்டு மேடத்துக்கு நூல் விடுறே”

“கல்யாணம் ஆகி லேசா உடம்பு விட்டதுக்கு அப்புறம் பொண்ணுங்க ரேஞ்சே வேற. அதை எல்லாம் விட புருசனுக்கு தெரியாம கள்ள தனமா ஓக்குற திரில் மாதிரி வேற ஒண்ணுமே கிடையாது”

மீண்டும் இரண்டு முறை போன் அடித்தும் அதை எடுக்காமல் அப்படியே விட்டான். பிறகு போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டான்.

அடுத்த நாள் அனிதா டிபார்ட்மென்ட் முழுக்க தன்னுடைய செல் போன் பற்றி கேட்டு கொண்டு இருந்தாள். அதை பார்த்தால் இன்னொரு நம்பர் கொடுத்து கால் செய்யும் படி கூறிவிட்டு நோட்டீஸ் போர்டிழும் அதை ஒட்டினாள். எங்கேயும் தேடி கிடைக்காததால் அவள் எங்களுக்கு அன்றைய வகுப்பில் கூட பெரிதாக அலட்டி கொள்ளவில்லை.

“டேய் கார்த்திக் ஏன்டா இன்னும் போனை கொடுக்கல” அன்று சாயங்காலம் அவனை பார்த்த போது கேட்டேன்.

“போன் கிடைக்கவே கிடைக்காதுன்னு அவளுக்கு நம்பிக்கையே போனதுக்கு அப்புறம் தான் அவ கிட்ட கொடுக்கணும். அப்போ தான் நம்ம அவ கண்ணுக்கு பெரிய ஆளா தெரிவோம்”

“பாவம்டா இன்னைக்கு மேடம் ரொம்ப டல்”

“ஹ்ம்ம் இந்த வாரம் ஞாயிறு கொடுக்கலாம்”

“ஏன்டா நாளைக்கு காலிஜில பார்த்து கொடுத்திட வேண்டியது தானே”

“ஏன்டா புடவையில பார்த்த அவளை வேற ட்ரெஸ்ஸில் பார்க்க உனக்கு ஆசையில்லயா”

“ஐயோ என்னை எல்லாம் இதுல இழுக்காதே. நான் வரல”

“என்ன மச்சி அனிதாவை ஓக்க சான்ஸ் கிடைச்சா பண்ண மாட்டே. பயப்படாதே உனக்கு ப்ரோப்லேம் எதுவுமே ஆகாத மாதிரி நான் பார்த்துக்கறேன்”

அந்த வாரம் ஞாயிறு அன்று மதியம் அவள் கொடுத்த இன்னொரு நம்பருக்கு கார்த்திக் கால் செய்தான்.

“ஹெலோ” எதிர் முனையில் ஒரு ஆணின் குரல் கேட்டது.

“ஹலோ, அனிதா மேடம் இல்லை”

“நான் அனிதா ஹாஸ்பேன்ட் தான் பேசுறேன். நீங்க யாரு”

“நான் ஒர்க் பண்ணுற காலேஜ்ல ஸ்டூடெண்ட். நேத்து சாயங்காலம் காலேஜ் கிரவுண்டில ஒரு போன் கிடைச்சது, அது அவங்க போனான்னு பார்க்கணும்”

“அனி, காலேஜ் கிரௌண்டில் ஏதோ போன் கிடைச்சுதாம். உன்னோட போனா இருக்குமோனு ஹி இஸ் சஸ்பெக்ட்டிங். இப்போ வெட்டிங் போகணும்ல நாளைக்கு வரேன்னு சொல்லவா”

வெய்ட் வெயிட் என்று அவள் ஓடிவந்து போனை வாங்கி “ஹெலோ” என்று மூச்சிரைக்க பேசினாள்.

“ஹலோ அனிதா மேடம்”

“இப்போ ஒரு வெட்டிங் போக வேண்டி இருக்கு. என்னோட போனை அங்கே வந்து கொடுக்க முடியுமா”

அனி. அவங்கள ஏன் வீணா அலைய விடுறே நாளைக்கு காலேஜ்ல பார்த்து வாங்கிக்க வேண்டியது தானே. அனிதாவின் புருஷன் அவளிடம் சொன்னது இங்கே விழுந்தது.

“ஹ்ம்ம் ஓகே மேடம்”

“அவள் போக இருந்த கல்யாண வெட்டிங் ஹால் பெயரை சொல்லி அங்கே 6.30 மணிக்கு வர சொன்னாள்”

அன்று சாயங்காலம் நானும், கார்த்திக்கும் அவள் சொன்ன மண்டபம் சென்று கால் செய்தோம்.

“ஹலோ மேடம், நாங்க மண்டபம் கிட்ட வந்துட்டோம்”

“சாரி, பயங்கர டிராபிக் நாங்க 10 மினிட்ஸ்ல வந்துடுவோம்”

“ஓகே மேடம்”

10 நிமிடத்தில் ஒரு கார் வந்து நிற்க அவள் சல்வார் கம்மீஸ் போட்டு கொண்டு இறங்கினாள்.

[Image: 0ed44f18a106f4d7180b915cd4940c93.jpg]

“மச்சி, இதுல கூட நல்லா இருக்கா பாரேன்” கார்த்திக் என்னை பார்த்து சொன்னான்.

“அனி, நீ வாங்கிட்டு வெயிட் பண்ணு. நான் பார்க் பண்ணிட்டு வரேன்” அவள் புருஷன் சொல்லவிட்டு பார்க்கிங் சென்றான்.

“ஏய் அருண் தானே உன்னோட பேரு. பார்ஸ்ட இயர் கம்ப்யூட்டர் சயன்ஸ். நீயா என்கிட்டே பேசியது” என்னை அடையாளம் கண்டுகொண்டாள்.

“இல்ல மேடம் இவன் தான் உங்க கிட்ட பேசியது” கார்த்திக்கை காட்டினேன்.

“ஹாய் மேடம் ஐ அம் கார்த்திக். பஸ்ட் இயர் மெக்கானிக்கல். நான் தான் உங்ககிட்ட பேசினேன்” தைரியமாக கையை நீட்ட அவளும் பிடித்து குலுக்கினாள்.

“ஆமா உனக்கு எங்கே போன் கிடைச்சது”

“நேத்து கிரௌண்ட்ல விளையாடிட்டு வந்தப்போ, பார்க்கிங் கிட்ட பார்த்தேன். மண்டே செக்கூரிட்டி கிட்ட கொடுக்கலாம்னு இருந்தப்போ அருண் உங்க போன் காணாம போனதை பத்தி சொல்லி நம்பர் கொடுத்தான். இந்தாங்க உங்க போன்” என்று அவளிடம் நீட்டினான்.

“தேங்க்ஸ் கைஸ். இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்ததுக்கு”

“வேற போன் வாங்கித்தரேன்னு சொன்னாலும் அந்த போன் தான் வேணும்னு ஆடம்பிடிச்சே இப்போ என்னடான்னா வெறும் தாங்க்ஸோட அனுப்பி விட போறியா. பசங்களுக்கு ட்ரீட் ஒன்னும் இல்லையா” சொல்லிக்கொண்டே வந்தது அவளுடைய கணவன்.

“கைஸ் மீட் மை ஹாஸ்பேண்ட் விக்ரம்”

“அருண்”, “கார்த்திக்” இருவரும் கையை நீட்டினோம்.

“கைஸ் நீங்களே என்ன ட்ரீட் வேணும்னு யோசிச்சி சொல்லுங்க” அனிதா சொன்னாள்.

“ஓகே மேடம். நாங்க அப்புறமா சொல்லுறோம்”

“தேங்க்ஸ் கைஸ். இவளோ தூரம் வந்ததுக்கு” அனிதா மீண்டும் சொல்லிவிட்டு கல்யாண மண்டபம் உள்ளே சென்றாள்.

பிறகு அங்கே இருந்த மாலில் சுற்றி சாப்பிட்டு விட்டு இருவரும் ஹாஸ்டல் சென்றோம்.

“மச்சி, எனக்கு கூட நீ அனிதா மேடம் கிட்ட ஏதாச்சும் கேட்டுடீவியோன்னு செம பயம்”

“அது சரியான டைம் இல்லை மச்சி இன்னும் கொஞ்ச நேரத்தில அவளே போன் பண்ணுவா அப்போ கேக்குறேன்”

“ஹலோ கார்த்திக்”

“சொல்லுங்க மேடம்”

“என்னோட போனை மண்டபம் வரைக்கும் வந்து கொடுத்ததுக்கு தேங்க்ஸ்”

“பரவாயில்ல மேடம்”

“என்ன ட்ரேட் வேணும்னு யோசிச்சீங்களா”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம்”

“நோ நோ அப்படி எல்லாம் சும்மா விட மாட்டேன். நீங்க ரெண்டு பேரும் நான்வெஜ் சாப்பிடுவீங்க தானே”

“ஆமாம்”

“ஹாஸ்டல் சாப்பாடு ரொம்ப மொக்கைனு தெரியும் அடுத்த வாரம் என் வீட்டுக்கு சாப்பிட வாங்க”

“அச்சோ அதெல்லாம் வேணாம் மேடம்”

“நோ நோ வேற ஏதாச்சும் வேணும்னாலும் கேளுங்க. இந்த போன் தொலைச்சதில் இருந்து தூக்கமே இல்லை. இன்னைக்கு தான் நிம்மதியா தூங்குவேன்”

“சரி நீங்க இவளோ கேக்குறதாலே ஒன்னு கேட்பேன். நீங்க கோச்சிக்க கூடாது”

“அப்படி என்ன கார்த்திக்”

“உங்களை சீக்கிரமே நேர்ல பார்க்கணும் போல இருக்கு”

“ஏய் என்ன. ஹெல்ப் பண்ணுற மாதிரி பண்ணிட்டு உனக்கு எக்ஸ்சாம்ல ஏதாச்சும் favour கேட்க போறியா. ”

“எக்ஸ்சாம்ல எல்லாம் வேண்டாம்”

“அப்புறம் என்ன”

“உங்க போன்ல இருந்த சீக்ரட் போல்டரை நான் கண்டுபிடிச்சு பார்த்துட்டேன். அந்த மாதிரி உங்களை நேர்ல பார்க்கணும் போல இருக்கு. பார்த்து பண்ணனும் போல இருக்கு”

கார்த்திக் அனிதா மேடத்திடம் இப்படி எல்லாம் பேசிக்கொண்டு இருப்பதை கேட்ட நான் பெரும் அதிர்ச்சி ஆனேன்.
Kavyanjali, written by Karthik
போடா திருட்டு பொறுக்கி
காமத்தின் விளைவுகள்
நான் யார்?
ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்
அனைத்தையும் கீழே உள்ள Website பட்டனை அழுத்தி படிக்கலாம்


Like Reply




Users browsing this thread: 1 Guest(s)