Incest உனக்கும் உரிமை உண்டு 1
#1
Tongue 
xossip தளத்தில் reena என்பவரால் எழுதப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் இது...இரு பாகமாக வெளி வந்து அனைத்திலும் சக்கை போடு போட்டது...

இதன் முதல் பாகம் பேக்கப் கிடைத்துள்ளது...

கதைக்கு கிடைக்கும் வரவேற்பை முன்னிட்டு update செய்யலாம் என இருக்கிறேன்...நன்றி
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
avaru 2 part finish pannala bro 1 part full pottringa
welcome welcome 
[+] 1 user Likes Hoaxfox's post
Like Reply
#3
(02-11-2019, 06:20 AM)Hoaxfox Wrote: avaru 2 part  finish pannala bro 1 part full pottringa

apdiya bro..ana part 2 arumaya thodangi iruparu...fulla post pana maten bro..konjam konjama panren...indha kadhaiku rasigargal epdi irukanganu therinjukanum..and nama idha first time padikkumpothu wait pani padicha andha feel ipa padikira readers kum varanum..

mudhal update sila nimidangalil
Like Reply
#4
......டேய் ரவி " ..... என்று சொன்னதுதான் தாமதம் , படுக்கையிலிருந்து திடுதிப்புயென அலரி அடித்துக் கொண்டு எழுந்தான் ரவி.
அது அவன் அம்மா "வடிவுக்கரசி"யின் குரல் , அந்த குரலின் "வலிமை" அவன் தினம் அறிந்ததே. எழுந்தவுடன் கடிக்காரத்தை பார்த்தான் மணி 6 : 30 என காட்டியது. ச்சே அதுக்குள்ள விடிஞ்சிச்சா என அவனுக்குள் புளம்பினான் கண்ணை கசக்கி கொண்டே.

அவசர அவசரமாக பாத்ரூம்க்குள் ஓடினான் ரவி. காலை கடனை முடித்துவிட்டு , உடற்பயிற்சி செய்ய மாடிக்கு சென்றான். 30 நிமிடம் அலுத்துக்கொண்டே ஏனோ தானோ என்று சில பயிற்சிகளை செய்து விட்டு சோர்வாக கீழே இறங்கி வந்தான்.
அவன் அம்மா வடிவுக்கரசி சமைத்துக் கொண்டிருந்தாள். இவனை பார்த்ததும் டேய் எரும மாடே மணி என்னடா? என கோவத்துடன் கத்தினாள் அம்மா வடிவு .
இல்லம்மா நைட் தூங்க லேட் ஆயிடுச்சி இன்னைக்கு கிளாஸ் டெஸ்ட் என செல்லி முடிக்கும் முன்பே அடுத்த கேள்வி இன்னும் கோபத்துடன் .
வீட்ல லேட் நைட் வரைக்கும் படிக்கிறனா அப்ப ஸ்கூல்ல பாடம் நடத்தும் போது கவனிக்கல அப்படி தானே .
பதில் பேசினால் வேற எதாவது செல்லி மடக்கி திட்டுவார்கள் என அமைதியாக தலை குனிந்து இருந்தான் ரவி.
அவன் கண்களில் நீர் கோர்த்திருந்தது.
சரி போய் குளிச்சி தொல என எரிச்சலாய் சொன்னால் அம்மா வடிவு .
அவன் அறைக்கு போகும் போது வழியில் அவன் அக்கா "தேன்மொழி " அறையை நோட்டம் விட்டுட்டு சென்றான். அறை கதவு சாத்தியிருந்தது " யப்பா இன்னைக்கு அம்மாகிட்ட திட்டு வாங்குனது அவ பாக்கல என அவன் மனதிற்க்குள் ஒரு நிம்மதி அவன் முகத்தில் தெரிந்தது.
குளித்து முடித்துவிட்டு ஸ்கூல் டெர்ஸ் அணிந்து வெளியே வந்தான் ரவி. அங்கே ஹாலில் கிழே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள் அம்மா வடிவும், அக்கா தேனும்.

இவனை பார்த்ததும் அக்கா தேன்மொழி "உனக்கு சாப்பிட அழைக்க கூட வெத்தல பாக்கு வச்சி கூப்பிடனுமாடா என சொன்னதும் அவன் முகம் வாடியது.
அக்கா கிட்டையும் வாங்கி கட்டிகனும் போல ச்சே என முனுமுனுத்தான்.
"டேய் உக்கார்ந்து சாப்பிடுடா "
சரி" கா என ஒற்றை வார்த்தை மட்டும் சொல்லி அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.
ஒரு சாப்பாடு பருக்கை கீழே சிந்தினால் கூட அக்காவும் அம்மாவும் திட்டுவார்கள் என பயந்து கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தான் ரவி.



அம்மா வடிவுக்கரசி மூன்று தெரு தள்ளி இருக்கிற மெடிக்கல் ஷாப்க்கு வேலைக்கு செல்ல ஆரம்பித்து இதொ 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவளின் கணவன் அவளைவிட்டு பிரிந்து வேறுவொரு பொண்ணுடன் ஒடி 11 ஆண்டுகள் ஆகிறது.
இதனால் தான் மற்ற ஆண்களை பார்த்தாளே இவலுக்கு ஒரு எரிச்சல் ஆழ்மனதிலிருந்து வரும்.
அது சரி இவள் பெற்ற மகனிடமே ஏன் எரிச்சல் கோவம் என்றால்!!? அவள் கணவன் முக ஜாடை என்பதை விட அச்சு அசலாக முக தோற்றம் அப்படியே ரவி முகத்தில் .
அக்கா தேன்மொழிக்கும் அதே கடுப்பு தான்.


சரி கதைக்கு வருவோம்.

மணி 7:45 ஆனது

ஹே "தேனு" நான் கிளம்புறேன் டைம் ஆச்சி 9:15 மணி வரை இவன படிக்க சொல்லு .
தேன்மொழி : சரி மா

டேய் ஸ்கூலுக்கு 9:30 க்குள்ள போய் பிரேயர் அடன் பன்னதும் புரியுதா டா .. லேட்டா போரேனு ரிபோர்ட் வந்திருக்கு என கத்தி விட்டு , பர்ஸ் மட்டும் எடுத்துக்கொண்டு விறுவிறுயென நடந்தாள் மூன்று தெரு தள்ளியிருக்கும் மெடிக்கல் ஷாப்க்கு வேலைக்கு செல்ல .

அம்மா வேலைக்கு புரப்பட்டு சென்றதும் அக்கா"டேய் ரவி ஒழுங்கா படிக்கிறியாடா.

ம் படிக்கிறேன் கா என சாப்பிட்டு கொண்டே பதிலலித்தான் .

அக்கா தேன்மொழி பற்றி சில வரிகள்:

இவள் "ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி " யில் முதலாம் ஆண்டு படிக்கிறாள்.
இவளுக்கும் அம்மாவை போலவே அப்பா மேல் உள்ள கோவத்தால் மற்ற ஆண்கள் மேல் ஒரு வெறுப்பு உண்டு.
இவள் பார்வையில் எல்லா ஆண்களும் பெண்களை ஒரு காமபொருளாக பொருளாக நினைக்கிறார்கள் என ஒரு கருத்து உண்டு.
தன் தம்பியை தவிர மற்ற ஆண்களிடம் முகம் கொடுத்து பேசியதே இல்லை.


ஆண்களிடம் பேசும் சூழ்நிலையில் இவளின் பதில்

ம் "
சரி "
இல்லை"
நான் போறேன்"
முடியாது"
என ஒரிரு வார்த்தையில் இருக்கும்

தன் தம்பி ரவி மேல் "கூட பிறந்தவன் "என்ற பாசம் முற்றிலும் இல்லாமல் இருந்தது.
அவனிடம் கோபபட்டு திட்டுவது கூட அவள் அப்பாவை திட்டுவது போல் உணர்வாள்,மனதிற்குள் சந்தோஷபடுவாள்.

சின்ன வயசிலிருந்து தன் அப்பா மேல் அவ்வளவு கோவம் இன்று வரை இவளுக்கு.
பள்ளியிளோ அல்லது கல்லூரியிலோ யாரவது தன் அப்பா பற்றி கேட்டால் இவள் பதில் சொல்ல மாட்டாள். மிகுந்த வேதனையடைவாள், அன்று இரவு தனிமையில் அழுவாள் .
அந்த கோவத்தையும் மறுநாள் ரவியிடமே காண்பிப்பாள்.
[+] 2 users Like Karthick's post
Like Reply
#5
Super bro continue
Like Reply
#6
Waiting for update
Like Reply
#7
(03-11-2019, 01:17 AM)sexluver_007 Wrote: Super bro continue
 
thank you bro

(03-11-2019, 01:24 AM)sexluver_007 Wrote: Waiting for update

thank you bro..

update sila nimidangalil
Like Reply
#8
மணி 7:55 ஆனதும் :

டேய் நான் கிளம்புறேன்டா காலேஜ்கு என சொல்லிவிட்டு பதிலை கூட எதிர்பார்க்காமல் சாவி கொக்கியில் போய் பார்த்தாள் வீட்டிற்க்கு உள்ள 3 சாவிகளில் அம்மா ஒன்று எடுத்து போக மீதி இரண்டு சாவிகள் இருந்தது அதில் ஒன்றை எடுத்துக் கொண்டு வாசல் வரை வந்தவள் திரும்பி ரவியை பார்த்ததாள் , அவன் இன்னும் சாப்பிட்டு கொண்டிருக்க, இவள் கோபத்தில் இரைந்த படியே " டேய் இன்னுமா சாப்பிட்டிருக்க , போய் படிடா 9:15க்கு வீட்டை பூட்டிட்டு 9:30க்கு கரைட்டா ப்ரேயர் அடர்ன் பன்னனும் " என கத்தினாள்.
ரவியோ நடுங்கியபடி சரி கா என்றான்.
அவள் சென்று வீட்டிற்கு அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பில் நின்று வாட்ச்சில் டைம் பார்த்தாள் " மணி 8 ஆகுது இன்னும் காலேஜ் பஸ் வரலியே " என எரிச்சலடைந்தால்.


காஞ்சிபுரம் ஏனாத்தூர் சாலையில் அமைந்துள்ளது அவள் கல்லூரி 8:30 மணிக்கு தொடங்கி, மதியம் 1.30 மணிக்கு முடிவடையும்.

கல்லூரி பேருந்து வந்ததும் அதில் ஏறி அமர்ந்து கொண்டாள்.


வீட்டில் ரவி யோ கிளாஸ் டெஸ்ட் டிற்க்காக படித்துக் கொண்டிருந்தான்.
மணி 9:15 ஆனதும் வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு நடந்தான் .

விட்டிலிருந்து சிறிது தொலைவில் அவன் பள்ளி அமைந்துள்ளது.

போகும் வழியில் " நம்மை ஏன் அக்காவும் அம்மாவும் இவ்வளவு கண்டிப்பு செய்து கோபபட்டு வெருக்கிறார்கள். டிவியிலும், சினிமாவிலும், கதைகளிலும் மட்டும் தான் "பாசத்தை பொழிவார்கள் போல" காட்டுகிறார்கள் போலும் நிஐ வாழ்க்கையில் அப்படி இல்லையே என. மனசு முழுக்க ஏக்கதுடனும், சோகத்துடனும் பள்ளி வந்தடைந்தான்.

பள்ளியில் ரவியோ அமைதியாக இருப்பான் யாரிடமும் அதிகம் பேச மாட்டான் . சிறு வயதிலிருந்து இன்று வரை "நட்பு வட்டாரம் " அவனுக்கு இல்லாமல் போனது.
போன வருடம் 11ஆம் வகுப்பில் இவன் தான் கிளாஸ் பஸ்ட் , இப்போதும் 12 ஆம் வகுப்பில் நடைபெற்ற காலாண்டு தேர்விலும் No: 1 ரேங் .
ரவி நல்ல அழகான முக தோற்றதிலும், மாநிறத்திலும் இருப்பான். ஆனால் அவனிடம் பழகி பேசி 10 நிமிடத்தில் நீங்கலும் அவனை "பழம்" என்று சொல்லி விடுவீர்கள். அந்த அளவிற்கு வெளியுலகம் தெரியாதவனாய் இருப்பான் .

வழக்கம் போல கிளாஸ் டெஸ்ட் விரைவாக எழுதி கொடுத்து விட்டு , தாகம் எடுத்ததால் ஆசிரியரிடம் அனுமதி வாங்கி தண்ணிர் குடிக்க வெளியே வந்தான் ரவி.
அப்போது மரத்தடி இருக்கையில் பெண்கள் 3 பேர் நின்று கொண்டு ஒரு மாணவனிடம் பேசுவது தெரிந்தது, அருகில் சென்று பார்ப்போமா என யோசித்து கொண்டிருந்தான், சரி போய் தான் பார்போமே என அருகில் மற்றொரு மரத்தடி இருக்கையில் அமர்ந்தான் .
அங்கே பெண்கள் நடுவில் அமர்ந்திருந்தவனை பார்த்தான் ரவி, அடடே இவன் நம்ம கிளாஸ் ஆச்சே இன்று காலைல கூட மயக்கம் போட்டு விழுந்தவன் தான் இவன் என யோசித்துகொண்டே அவர்கள் பேச்சை கவனித்தான்.
"கண்னா என்ன ஆச்சிபா உனக்கு ? நீ மயக்கம் போட்டு விழுந்துட்டேனு உங்க HM கால் பண்னதும் பதரி போய் ஓடி வந்துருக்கோம்பா.
"இல்ல மம்மி காலையில கிளாஸ்ல திடிர்னு குளிர் எடுத்துசு அப்பரமா உடம்பு " என அவன் சொல்லி முடிக்கும் முன்பே
மற்றொரு பெண் அவனிடம்,
குட்டி" அப்பவே உங்க கிளாஸ் டீச்சர் கிட்ட சொல்லி எங்களுக்கு போன் பன்ன வேன்டியது தானேப்பா ?
தப்புதான் அக்கா தானா சரியாயிடும்னு நினைச்சேன் மயக்கம் வரை போகும்னு நினைக்கல கா..

மூன்றாவது பெண்னோ அமைதியாக " செல்லம் தயவுசெய்து இனிமேல் இந்த மாதிரி பன்னாதப்பா நாங்க ரொம்ப பயந்திட்டோம் என்றாள்.
அவனோ " சரி சித்தி இனிமே பன்னமாட்டேன் சாரி என்றான்.

இதையல்லாம் கவனித்து கேட்டுக் கொண்டிருந்த ரவிக்கு தன் கண்யே நம்ப முடியவில்லை , பிள்ளைக்கு உடம்பு சரியில்லையென்றால் அம்மா, சித்தி, அக்கா என குடும்பமே அவனை தாங்குவது, பாசத்தை பொழிவது இவனுக்கு ஆச்சிரியமாகவும், அவன் மீது ஒரு வித பொறாமையும் உண்டாக்கியது.
ரவி கிளாஸிற்கு வந்ததும் அதே சிந்தனையுடன் இருந்தான், இதுவரை நேரில் பாத்திராத இந்த பாசத்தை பார்த்தவுடன் , நமக்கும் தான் அம்மா ,அக்கா இருக்காங்க ஆனா இப்படி பாசமாக இல்லையே.
ஒரு வேளை என் மீது எதாவது தவறோ குறையோ இருக்குமா என சிந்திக்க தொடங்கினான். எப்படியாவது அம்மாவின் அன்பையும், அக்காவின் பாசத்தையும், பெறவேண்டும் என ஆழ்ந்த சிந்தனையில் முழுகினான்.


ரவி....டேய் ரவி.. டேய்....ரவி..டேய்..
என மேக்ஸ் டீச்சர் கூப்பிட்டதும் தான் சிந்தனையில் இருந்து நிகழ்காலத்துக்கு வந்தான் ரவி.
"ரவி என்னடா ஆச்சி உனக்கு நி இப்படி கிளாஸ கவனிக்காம இருந்ததில்லையே என வினாவினாள்.

ரவியோ" சாரி மிஸ் " என்றான் பதற்றத்துடன்.

பள்ளி முடிந்து விட்டிற்க்கு செல்லும் வழியில் அக்கா மற்றும் அம்மாவை எப்படி மாற்ற வேண்டும் என்று சிந்தித்து கொண்டே இருந்தான். முதலில் அக்காவை மாற்ற முயற்சி செய்ய வேண்டும் என தீர்மானம் செய்தான்....

" அவனுக்கு தெரியாது முதலில் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டுமென "

கதையே இனிமேதான் ஆரம்பம்...
[+] 1 user Likes Karthick's post
Like Reply
#9
Awesome work i am searching this awesome story though tout internet but found nothing

I am eagerly waiting fro this story but now u have it please full story don't disappear because all author disappear after 10 or 15 pages crossed.
[+] 1 user Likes evj03752's post
Like Reply
#10
(03-11-2019, 08:35 AM)evj03752 Wrote: Awesome work i am searching this awesome story though tout internet but found nothing

I am eagerly waiting fro this story but now u have it please full story don't disappear because all author disappear after 10 or 15 pages crossed.

sure bro..will update fully....recovering backups
Like Reply
#11
கதை அருமை அடுத்த பாகத்தை பதியுங்கள்
Supererode at 1
Like Reply
#12
good story
Like Reply
#13
சரி கிரிஜா நினைத்த மாதிரி ருபினா என்ன சிக்கலில் மாட்டிகொண்டாள், ரவிக்கும் அவனது நண்பர்களுக்கும் எப்படி TC தவிர்க்க பட்டது, பார்த்தீபனை ஏன் போலிஸ் கைது செய்தார்கள் என்பதை அடுத்த பதிவில் தொடர்கிறென்.
total page 365

ithuvarai intha kathai xossipil vanthuvittathu.

p.srinivasan
Like Reply
#14
(03-11-2019, 10:40 AM)supererode Wrote: கதை அருமை அடுத்த பாகத்தை பதியுங்கள்

நன்றி ப்ரோ..

(03-11-2019, 10:50 AM)prrichat85 Wrote: good story

thank you bro 

(03-11-2019, 06:24 PM)psvasa61 Wrote: சரி கிரிஜா நினைத்த மாதிரி ருபினா என்ன சிக்கலில் மாட்டிகொண்டாள், ரவிக்கும் அவனது நண்பர்களுக்கும் எப்படி TC தவிர்க்க பட்டது, பார்த்தீபனை ஏன் போலிஸ் கைது செய்தார்கள் என்பதை அடுத்த பதிவில் தொடர்கிறென்.
total page 365

ithuvarai intha kathai xossipil vanthuvittathu.

p.srinivasan

indha kadhai muluvadhum inga mudikapadum bro..

update sila nimidangalil
Like Reply
#15
மணி மாலை 4:45


வீட்டிற்கு வந்ததும் கதவு திறந்திருந்தது அக்கா தரையில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தாள்.
அவள் கல்லூரி 1:30 மணிக்கு முடிந்ததும் 2 அல்லது 2:15 மணிக்கு வீட்டுக்கு வந்துடுவாள்.

ரவி தன் அக்காவை பார்த்ததும் தன் திட்டத்தை நிறைவேற்ற என்னினான் .

உள்ளுக்குல் உதறல் இருந்தாலும், அவளை பார்த்து,

"அக்கா வந்து ரொம்ப நேரம் ஆச்சா கா, மதியம் சாப்டியா" என கேட்டு மெல்லியதாக புன்னகை செய்தான்.

அப்படி கேட்டதும் ரவிக்கே தான் பேசியதை நினைத்து ஆச்சிரியமாக இருந்தது, ஆம் இத்தனை வருடத்தில் நினைவு தெரிந்த நாள் முதல் "இவனாய் " அக்கா விடம் பேசியது இல்லை , அவள் கேள்வி கேட்டு கோபடுவாள் இவன் பதில் மட்டும் தெரிவிப்பான்..

ஆனால் இன்றோ நடந்ததோ வேறு, ரவி அப்படி பேசியதும் அக்கா தேனு அவனை ஒரு 10 நொடி வரை முறைத்து கொண்டே இருந்தால்.
ரவிக்கோ மனதில் ஒரு வித பயம் தொற்றிக் கொண்டது, அதை வெளிகாட்டாமல் தன் அறைக்கு சென்று கதவை சாத்திக் கொண்டான்.
ரவி சென்றதும் தேனு முகத்தில் "கோபம், ஆச்சிரியம், குழப்பம்" என அத்தனை உணர்வையும் வெளிபடுத்தியது, அப்பாவின் மேல் உள்ள வெறுப்பின் காரணமாக, ரவியை "தம்பி" என நினைத்துகூட பார்த்தது இல்லை. இவனை எப்பொழுதுமே தனக்கு கீழே வைக்க வேண்டும் என்று, என்றோ முடிவு செய்திருந்தாள். இவன் இப்படி தைரியமாக பேசியது கூட அவளுக்கு எரிச்சலையும், கோபத்தையும் தான் வரவைத்தது.
அங்கே ரவி தன் அறையில் கட்டிலில் அமர்ந்த படியே "அடுத்து என்ன " என சிந்தனையில் முழுக தொடங்கினான்


மணி மாலை 6 :30


அம்மா வீட்டில் நுழைந்ததும் , ரவி அவன் அறையிலும் , தேன் ஹாலிலும் படித்துக் கொண்டிருந்தார்கள். தேனை பார்த்து "குட்டி இன்னைக்கு காலேஜ் எப்படி மா போச்சி" என கேட்டாள் .
"ம்.. சூப்பர் மா" என புத்தகத்தில் இருந்து கண் எடுக்காமல் பதிலளித்தாள்.
இதையெல்லாம் தன் அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருத்தான் ரவி. "ஆமா நீங்க மட்டும் பேசிக்கோங்க, கொஞ்சிக்கோங்க ஆனா என்கிட்ட மட்டும் கோபபடுகங்க, என்னடா நியாயம் இது " என தனக்குள் யோசித்துக் கொண்டிருந்தான். அக்காவிடம் அடுத்த கட்ட முயற்சியை உடனே அதுவும் இன்று இரவே நடைமுறைபடுத்த வேண்டும் என நினைத்துக் கொண்டான்.


மணி இரவு 9:00

அனைவரும் சாப்பிட அமர்ந்தார்கள் , அம்மா வடிவு இரண்டு வாய் சாப்பாடு சாப்பிட்டு, தேனிடம் "எனக்கு பசிக்கலை டி மதியம் சாப்பிட்டதே அப்படியே இருக்கு" என தன் அறைக்கு உறங்க சென்று விட்டாள்.

தேன் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது திடிரென "விக்கல்" அதிகமாக வர ஆரம்பித்துவிட்டது , சொம்பில் உள்ள நீரும் காலியாக உள்ளதை அவள்பார்த்தாள், அவள் எழுந்திருக்க நினைக்கையில், ரவி உடனே "இரு கா நான் எடுத்துட்டு வரேன்" என்று துரிதமாக சென்று தண்ணிர் எடுத்து வந்து கொடுத்தான்.
தண்ணிர் குடித்துக் கொன்டே இன்னும் அவள் "விக்கி " கொண்டேதான் இருந்தாள், ரவியோ அவள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஒரு குருட்டு தைரியத்தில் அவள் தலையில் கை வைத்து " மெதுவா.. கா .. மெதுவா.." என தலையை தட்டிக் கொடுக்க ஆரம்பித்தான் . அவளும் விக்கலில் நிலை குலைந்து தண்ணீர் குடித்து கொன்டிருந்ததால் அதை கவனிக்கவில்லை , சொம்பில் இருந்து வாய் எடுத்ததும் அவன் சுதாரித்துக் கொண்டு கையை எடுத்தான்.
தேனுக்கு விக்கல் நின்றதும்தான் அங்கு என்ன நடந்தது என யோசித்தாள்
அவன் " தன் கிட்ட பேசியதும், தண்ணீர் எடுத்து வந்ததும், தலையில் கை வைத்ததும் " நினைவுக்கு வந்தததும் அவள் கண்கள் விரிய தொடங்கியது, ரவியை முறைக்க தொடங்கினாள்.

அது அவளின் சிறுவயது சுபாவம், யாராவது தனக்கு பிடிக்காததை செய்து விட்டால் போதும் கண்களாலியே எரித்து விடுவாள் இந்த தேன்மொழி.

ரவியோ அவளின் முறைப்பை பார்த்து இரு வினாடிகள்* அவளின் கண்களை பார்த்து ரசித்தான் "யப்பா எவ்வளவு பெரிய அழகான கண்கள் "* பின் உள்ளுக்குல் பயம் எடுக்கவே தன் தட்டை எடுத்து சமையல் அறைக்கு சென்று கை கழுவிட்டு நேராக தன் அறைக்குள் விருவிருயென நடந்தான் அவளை பார்க்காமல்.
தேனுக்கோ நடந்ததை நினைக்க,நினைக்க ரவி மீது கோபமும், எரிச்சலும் அதிகமானது, அதை வெளிகாட்ட சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்ததாள்.
ஆனால், "அந்த தருணம் இன்று இரவே வரும் என அவள் நினைக்கவில்லை."

 மணி இரவு 11:00

ரவி, மெதுவாக தன் அக்கா தேன் அறையை அடைந்தான், கதவு மூடியிருந்தது, அம்மாவும், அக்காவும் இரவு தூங்கும் போது தாழிடமாட்டார்கள் என்பது இவனுக்கு தெரியும்.* அவன் முளையோ வேன்டாம் என்றது, அவன் "மனம்"மோ போய்தான் பாரேன் என்றது. சரி தைரியத்தை வர வைத்துக் கொண்டு கதவில் கைவைத்து தள்ளினான் திறந்து கொண்டது.

 உள்ளே சென்றான் ரவி,

 இதுவரை அக்கா அறைக்கு ரவி வந்ததே கிடையாது, அவன் 7ஆம் வகுப்பு படித்தபோது, இவள் 9ஆம் வகுப்பு படித்தாள். அன்று இருவருக்கும் சண்டையென , அம்மா இருவருக்கும் தனித்தனி அறைகள் ஒதிக்கி கொடுத்தாள். ஆனால் இன்று அக்கா அறையில் ரவி..

ஏன் அக்கா அறைக்கு இப்போது வந்தான் என அவனுக்கே தெரியவில்லை, ஆனால் அவனை "ஏதோ ஒன்று " இழுத்துட்டு வந்திருக்கிறது . அது அவனுடைய பாசத்திற்க்காக ஏங்கும் "மனசு " தான்.

அருகில் செல்லலாமா இல்லை, வெளியே போய் விடலாமா என மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான். மீண்டும் அவன் "மனம்" சொல்வதை கேட்டான்.
அருகில் சென்று பார்த்தால், அங்கே அவள் அக்கா தேன்மொழி கட்டிலில் ஒரு குழந்தையைப் போல ஒரு பக்கமாக படுத்து இரண்டு கால்களை மடக்கி உறங்கி கொண்டிருந்தாள்.
ரவி,...சிறிது நேரம் அவள் தூங்குவதையே பார்த்துக்கொண்டிருந்தான், மற்ற குடும்பத்தில் உள்ள அக்காவை போல இவளும் தம்பிமேல் பாசம் பொழியமாட்டாளா என ஏங்கிக் கொன்டிருந்தான். அப்போது அவன் பார்த்த அந்த அழகான கண்கள் எங்கே என தேடிக்கொண்டிருந்தான். அது அவளுடைய இமைக்கு கிழே பாதுக்காப்பாக உறங்கிக் கொண்டிருந்தன.
 அப்போதுதான் கவனித்தான் ரவி.. அவள் குளிரில் நடுங்கி கொண்டிருந்தாள் , எப்படி என சுற்றி பார்த்தான் ரவி, அங்கே ஜன்னல் கதவுகள் திறந்திருந்தன, மூடலாம் என அருகே சென்றான். ஜன்னலுக்கு வெளியே கொள்ளை புரத்தில் "மா"மரத்தில் இலைகள் காற்றில் அசைந்து கொன்டிருந்தன. சிறிது நேரம் மரத்தையே பார்த்தவன், சிறு வயதில் அக்கா உடன் அங்கே விளையாடியது நியாபகம் வந்தது.
ஜன்னலை மூடும் முயற்சியை கைவிட்டு, மின்விசிறியின் வேகத்தை குறைத்தான், பின்பு அருகில் இருந்த போர்வையை எடுத்து அவள் கழுத்து வரை மெதுவாக போர்த்தி விட்டான்.


அப்போது மணி இரவு 11:20

சரி கிளம்புவோம் என திரும்பி நடக்க தொடங்கினான். எல்லாருக்கும் கெட்ட நேரம் இருக்கும் போல, ரவிக்கு, அது கெட்ட நேரமோ, விதியோ அல்லது தற்செயலா என தெரியவில்லை, வாசல் வரை கூட போகவில்லை,. கொள்ளைபுரத்தில் காற்று வேகமாக வீச, ஜன்னல் கதவுகள் "டப் " என வேகமாக அடித்து மோதியது, உண்மையில் அதிக ஒலியே எழுப்பியது.
அவ்வளவுதான் ரவி அந்த இடத்திலே நின்றான்,,வாசலை பார்த்தவாரு . அவன் நெஞ்சசோ படபடவென அடித்துக் கொண்டிருந்தது, அவன் இதய துடிப்போ 72 முறைக்கு பதில் அதிகமாக துடித்துக் கொண்டுருந்தது, முகத்திலோ வியர்வை துளிகள். இவை அனைத்தும் ரவிக்கு கன நேரத்தில் நடந்த சம்பவங்கள்.

மெதுவாக அக்காவை திரும்பி பாக்கலாம்னு திரும்பினான் , அங்கே ரவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவள் கண்கள் விழித்திருந்த நிலையில் , கழுத்து வரை மூடியிருந்த போர்வையையே கண்கள் விரிய பார்த்து "இல்லை இல்லை" முறைத்துக் கொண்டிருந்தாள். அதில் ஆயிரம் யோசனைகள்.
இப்போது அவள் பார்வை ரவி பக்கம் திரும்பியது,
ரவியோ கை, கால்கள் நடுங்கிய நிலையில் நின்று கொண்டிருந்தான்.
தேனோ, கட்டிலில் இருந்து இறங்கினாள் , அவனை முறைத்தபடியே ரவிக்கு அருகில் வந்தாள்.
ரவியோ, என்ன நடக்கபோகுது என பயத்தில் கண்களை மூடினான்.
அருகில் வந்தவள், நிற்க்காமல் அவனை கடந்து சென்று கதவை உள்ளிருந்து பூட்டினாள். ரவிக்கோ இன்னும் பயம் அதிகரித்தது, இன்றுடன் "தான் ஒழிஞ்சோம்" என நினைத்து கொன்டான்.

தேன்மொழி,.. அமைதியாக ரவியிடம் "போர்வையை நீயா போர்த்தி விட்ட " என்றாள்.

ரவியோ,... ஆமா"கா" நீ ரொம்ப குளிர்ள நடுங் .... என சொல்லி முடிக்கும் முன்பே,.
.... ..."சப்"........ இந்தமுறை சத்தம் ஜன்னல் கதவிலிருந்து இல்லை ரவி கன்னத்திலிருந்து, ஆம் "தேன் " தான் ரவியை அறைந்திருந்தால் , அந்த ஒலி அறை முழுவதும் எதிரொலித்தது.
தேன்மொழி,.. அமைதியாக ரவியிடம் "போர்வையை நீயா போர்த்தி விட்ட " என்றாள்.
[+] 1 user Likes Karthick's post
Like Reply
#16
Good update
Like Reply
#17
(03-11-2019, 10:32 PM)prrichat85 Wrote: Good update

thank you bro
Like Reply
#18
ரவிக்கோ பொறி கலங்கியிருந்தது,, தேனே பேச்சை தொடர்ந்தாள்,
ஏன்டா நாயே, சாயுங்காலத்திலுருந்து பாக்கிறேன், என்னமோ சாப்டியானு கேக்குற, தண்ணி எடுத்துட்டு வந்து கொடுக்குற, தலையில வேற கை வைக்குற,
இப்ப என் "ரூமுக்கே" வந்துருக்க.,
என மீண்டும் ஒரு அறை "சப்" இந்த முறை கொஞ்சம் அதிகமாகவே அடி அவன் கன்னத்தில் இறங்கியது. ரவியோ நிலை தடுமாறி கீழே விழுந்தான்.
.

விடுவதாய் இல்லை அவள்,



"யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய "?
சொல்லு யாருடா நி"
"உனக்கு என்ன உரிமை இருக்கு" சொல்லுடா
என்ன உரிமை இருக்கு என்மேல " என கத்தினாள்.


ரவியோ, இன்னும் எழுந்திருக்கவே இல்லை கீழேயே இருந்து அவளின் கண்களை பார்த்தான் , அழகாய் இருந்த, "அதே கண்கள்"* இப்போது கொலைவெறியில் கொடுரமாய் இருந்தது.
மெதுவாய் எழ முயச்சி செய்து எழுந்தான் ,
அவளோ, கதவை திறந்து கொண்டே " இனிமே இந்த மாதிரி செஞ்சிடு இருந்த நான் கொலைகாரியா மாறிடுவேன்" என வெருப்பை உமிழ்ந்தாள்.
ரவி இன்னமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை , அனைத்து வலிகளையும், வேதனையையும் உள்ளுக்குள் அடக்கி கொண்டான்.
தலை குனிந்து கொண்டே வெளியே சென்றான், அவன் அந்த அறை வாசலை தான்டியதும், அவள் கதவை வேகமாக சாத்தி தாழிட்டாள்.

அவனுக்கு கன்னத்தில் பயங்கர வலி, உடம்பு முழுக்க வியர்வையில் நனைந்திருந்தது. என்ன நினைத்தானோ தெரியவில்லை , கொள்ளை புரத்து கதவை திறந்து வெளியே சென்றான். நேராக கிணற்றுக்கு அருகில் அமர்ந்தான். வியர்வையில் நனைந்த உடம்பினால் , சில்லென்று காற்று வீசுவதினால் , உடம்பு குளிர தொடங்கியது.
ஆனால், அவன் மனதோ "அவள் " பேசிய வார்த்தையில் மிக வேதனையில் துடித்துக் கொண்டிருந்தது. திரும்பதிரும்ப அந்த வார்த்தை அவன் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது, " "உனக்கு என்ன உரிமை இருக்கு"
"உனக்கு என்ன உரிமை இருக்கு"
"உனக்கு என்ன உரிமை இருக்கு"
"உனக்கு என்ன உரிமை இருக்கு"
:
.
.
ஆம் அவள் மேல் " எனக்கு என்ன உரிமை இருக்கிறது" என தனக்குள் முனுமுனுத்தான் ...

கண்ணில் நீர் தாரை தாரையாய் வழிந்துக் கொண்டிருந்தது, விசும்பி விசும்பி அழத் தொடங்கினான். "உனக்கு என்ன உரிமை இருக்கு" என மீண்டும் அவள் சொன்னதையே நினைத்துக் கொண்டுருந்தான்.

""" சாப்டியானு கேக்குறதும், தண்ணி எடுத்துட்டு வந்து கொடுக்குறதும், குளிர்ல போத்தி விடுரதும் """* எல்லாம் நான் பாசத்திற்கு தானே செய்தேன். வேரேதும் தவறாய் செய்யலையே என அழுது கொண்டிருந்தான், கண்ணில் நீர் நின்றதாய் தெரியவில்லை .
"அந்த பாசம் இனிமேல் எனக்கு தேவை இல்லை என முடிவெடுத்து "
உடனே எழுந்தான் கிணற்றில் வாளியை போட்டு நீர் இறைத்து அப்படியே அவன் மேல் உளற்றினான். மனதில் இருந்த வேதனையில் குளிர் அவனுக்கு சுத்தமாக தெரியவில்லை.
மூன்று வாளி நீரை ஊற்றி விட்டு, அப்படியே நீர் சொட்ட,சொட்ட வீட்டிற்குள் நுழைந்தான் . அவன் அறையில் கட்டிலுக்கு கிழே தரையில் படுத்தான். ரவி முகத்தில் ஏதோ ஒரு "மாற்றம்" தெரிந்தது . உடல் வலியினாலும். மன வலியினாலும் உடனே உறங்கினான்.


காலையில் வழக்கம் போல் உடற்பயிற்சி செய்து, குளித்து விட்டு , சாப்பிட அமர்ந்தான். .. அம்மா சாப்பிட்டு வேலைக்கு புறப்பட்டதும்.
தேன், அப்போதுதான் கவனித்தாள் , ரவி இரவு ஏதும் நடக்காதது போல் சகஜமாக அமர்ந்திருந்தான். ஆனால் அவன் கண்களில் இரவு அழுததும், கன்னத்தில் அவள் அறைந்ததால் 4 விரல்களும் பதிந்திருந்தன. அப்போதும் கூட , அவளுக்கு தன் தம்பியை அடித்ததில் எவ்வித குற்ற உணர்வும், பரிதாபமும் வரவில்லை.

ரவியோ, இரவு நடந்த சம்பவத்தினால் வாழ்க்கையே வெருத்திருந்தான். அமைதியாக புத்தகத்தை விரித்து வைத்து அமர்ந்திருந்தான்.
வீடே அமைதியாக இருந்தது, அமைதியை உடைக்கும் விதமாக தேனோ,
"என்னடா இன்னைக்கு கிளாஸ்ல டெஸ்ட் எதாவது சொன்னாங்களா" என வினாவினாள்.
...............................ரவியிடமிருந்து பதிலில்லை.
'"டேய் கேக்குறேன் ல" என்றாள்,
........................ மீண்டும் பதிலில்லை அவனிடம்...
:
.
இது அவளுக்கு புதிது "ஆம்" இதுவரை தான் கேள்வி கேட்டு ரவி பதிலளிக்காமல் இருந்ததில்லை.

இரவு நடந்த சம்பவத்தான் இவளிடம் நிகழ்ந்த ஒரே மாற்றம் " தன் தம்பியை திட்ட தோன்றவில்லை தேனுக்கு,


மீண்டும் அவள் கொஞ்சம் உரக்கமாக "டேய்".... என்றாள்,
" மெதுவாக தன் கண்களை புத்தகத்திலுந்து எடுத்து அவளை ஒரிரு நொடிகள் பார்த்தான் .ரவியின் அந்த பார்வையின் அர்த்தம்,
" என்னை விட்டுடு , உன்னை பார்க்க பிடிக்கவில்லை"
என்பது போல் இருந்தது.
ரவி , உடனே தன் அறைக்கு சென்று கதவை தாழிட்டான். இவள் அந்த சாத்திய கதவையே பார்த்திருந்தாள். இப்போது தான் அவள் மனது எதோ செய்ய ஆரம்பித்தது, அவளுக்கு இது என்ன என தெரியவில்லை.
கல்லுரிக்கு நேரம் ஆவதால் அவளும் கிளம்பினாள்.

ரவி கதவை திறந்து வெளியே வந்தான், "நடை, உடை, பார்வை, பேச்சு, சிந்தனை" இவையனைத்திலும் மாற்றத்துடன் பள்ளிக்கு செல்ல தயாரானான். . . .
[+] 1 user Likes Karthick's post
Like Reply
#19
Nice bro
Continue
Like Reply
#20
Good update
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)