Fantasy சப்தஸ்வரங்கள்
#1
Rainbow 
சப்தஸ்வரங்கள்...
அன்பார்ந்த இணையதள வாசகர்களே...இது நண்பர் ஒருவருடைய இனிமையான கதை..பழைய வாசகர்கள் நிச்சயம் இதை படித்திருக்க கூடும்.புதிய வாசகர்களுக்ககவும்...ஏற்கனவே படித்தவர்களுக்கு மறு புத்துணர்சிக்காகவும் இந்த அருமையான கதையை இங்கு பதிவிடுகிறேன்...தங்கள் ஆதரவை
கமண்ட் மூலம் தெரிவிக்கவும்.



ஸ்வரம்-ஒன்று
-----------------

              ராகவன் காலையில் எழுந்து ரெடியாகி உடை மாற்றி விட்டு வெளியே வந்து கதவை அடைக்கும் வரை இன்று ஒரு அதிர்ஷ்டம் அடிக்க போகிறதென்பதை தெரியாமல் இருந்தான். கதவை பூட்டி விட்டு படியிறங்கி தனது ஹோண்டா மோட்டார் சைக்கிளுக்கு அருகில் போகும் போது அவனுக்காகவே காத்து நின்ற சாந்தி அக்கா அவன் கண்ணில் பட்டாள். அவளை ஒரு முறை ஏறிட்டு பார்த்து விட்டு மறுபடியும் தலையை திருப்பிக் கொண்டு அமைதியாக மோட்டார் சைக்கிளை நோக்கி திரும்ப...சாந்தி அக்காவின் குரல் முதுகிற்கு பின்னால் இருந்து அவனுக்கு கேட்டது...



       'தம்பி...தம்பி' என்று அவள் இருமுறை அழைத்த பிறகே அவன் மெதுவாக திரும்பி 'என்ன' என்று கேட்பதை போல அவளை பார்க்க....'ஒரு நிமிஷம் இங்க வந்துட்டு போ...'என்று சற்று கெஞ்சலாக சாந்தி அக்கா அவனை பார்த்து சொல்ல...அதை கேட்டு விட்டு ஒரு நிமிடம் அமைதியாக எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றவனை நோக்கி...சாந்தி அக்கா மீண்டும் அதே போல மெதுவாக கெஞ்சுவதை போல அழைக்க...முகத்தில் எவ்வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் அவளுக்கு கேட்கும் படி மெதுவாக 'இல்ல...ஆபீசுக்கு நேரமாயிட்டு....'என்று தயங்குவதை போல இழுக்க....'அதெல்லாம் பரவாயில்லை தம்பி....ஒரே ஒரு நிமிஷம் வந்துட்டு போ...' என்று மீண்டும் அதே போல கண்களால் கெஞ்சுவதை போல அழைக்க....வேறு வழியின்றி செல்வதை போல...மோட்டார் சைக்கிளை விட்டு அகன்று ஐந்தாறடி தூரத்திலேயே நின்ற அவளை நோக்கி ராகவன் நடக்க....அவன் தனது அழைப்பை ஏற்று தன்னை நோக்கி வருகிறான் என்பதை புரிந்து கொண்டு அதனால் ஒரு லேசான புன்முறுவலோடு தனது வீட்டு கதவை நோக்கி அவள் திரும்பினாள். 



       ஒரே காம்பவுண்டுக்குள் அவர்கள் வீடுகள் அடுத்தடுத்து இருந்தன...சொல்லப் போனால் அந்த வீடு ஒரே வீடுதான். ஐந்து சென்ட் நிலத்தில் கட்டப்பட்ட ஓரளவு சுமாரான வீடு. சாந்தி அக்காவுக்கு சொந்தமான வீடுதான். ராகவன் அங்கே பக்கத்து போர்ஷனில் வாடகைக்கு குடி இருக்கிறான். 

       சாந்தி அக்காவுக்கு கணவர் கிடையாது. வருமான வரித்துறையில் பணிபுரிந்து வந்த அவளது கணவர் எதிர்பாராத விதமாக ஏழு வருடங்களுக்கு முன்பே அலுவலகத்தில் ஏற்பட்ட ஒரு அசம்பாவித விபத்தில் இறந்து போக...அதனால் நல்ல ஒரு தொகை நஷ்ட ஈடாக கிடைத்தது மட்டுமின்றி மத்திய அரசு ஊழியராக இருந்து இறந்து போனதால் மாதம் மாதம் செழிப்பான விதத்தில் பிஎப் பணமும் வந்து கொண்டிருந்தது., 

ஒரே ஒரு மகன். சந்திரமோகன். வயது 29. ராணுவத்தில் அதிகாரியாக இருக்கிறான். வடஇந்தியாவில் வேலை என்பதால் ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வான். மூன்று வருடங்களுக்கு முன்புதான் அவனுக்கு திருமணம் செய்து வைத்தாள். 

       சொந்தத்திலேயே தெரிந்த பெண்ணாக வாணி கிடைக்க...அவளை சாந்திக்கும் சந்திரமோகனுக்கும் உடனே பிடித்து போய்விட காலம் தாழ்த்தாமல் திருமணம் நடக்க...இதோ இப்போது வாணி ஒரு வயது பெண் குழந்தையோடு மாமியாரோடு வாணி இங்கே இருக்கிறாள். 

ஏழு அறைகள் இருக்கிற வீட்டில் மாமியாரும் மருமகளுமாக இரண்டு பேர் மட்டுமே இருக்க....

இத்தனை பெரிய வீட்டை எதற்காக சும்மா வைத்திருக்க வேண்டும் என்று அம்மாவும் மகனும் பேசி முடிவெடுத்து பக்கத்தில் இருக்கிற மூன்று அறைகளை நடுவே கதவு வைத்து தனி வீடு போல மாற்றி வாடகைக்கு விட தீர்மானித்த போதுதான் தூரத்து சொந்தமான ராகவனுக்கு இந்த ஊருக்கு மாறுதல் கிடைக்க...அகே சுற்றி இங்கே சுற்றி அந்த விஷயம் சாந்திக்கு தெரியவர ... சாந்தியும் தன்னை நேரில் வந்து சந்திக்க சொல்ல....ஒரு வழியாக ராகவன் இந்த ஊருக்கு மாறுதலாகி வந்த அடுத்த நாளே சாந்தியை வந்து பார்த்தான். 

       அவனுக்கும் கல்யாணமாகி மூன்று வருடங்கள்தான் ஆகி இருந்தது. மனைவி சந்தியா ஓரளவு சுமாரான குடும்பத்தை சேர்ந்த படித்த பெண். கல்யாணமாகி இரண்டு வருடங்களுக்கு மேலாக குழந்தை இல்லாமல் இருக்க...இந்த வீட்டிற்கு வந்த யோகமோ என்னவோ தெரியவில்லை... வந்த மூன்றாவது மாதத்திலேயே சந்தியா கர்ப்பம் தரித்தாள். 

இந்த வீட்டின் ராசிதான் என்று ராகவனும் சந்தியாவும் மட்டுமின்றி அவர்களுடைய பெற்றோர்களுமே நினைத்து சந்தோசப்பட சாந்தியிடமும் வாணியிடமும் சந்தியா ரொம்ப ஒட்டிக் கொண்டாள். 

அவள் மட்டுமின்றி ராகவனும் சாந்தியை வாய் நிறைய அக்கா அக்கா என்று அழைப்பான். வாணியை தந்து சொந்த தங்கை என்று சொந்தம் கொண்டாடி பாசம் காட்டினான். 

வெளியே போய் விட்டு வரும்போதெல்லாம், தனக்கும் தனது மனைவிக்கும் மட்டுமின்றி சாந்திக்கும் வாணிக்கும் சேர்த்து நிறைய பொருட்கள் வாங்கி வருவான். 

       இதெல்லாம் எதற்கு தம்பி என்று சாந்தி செல்லமாக அங்கலாய்த்தாலும் அதை கண்டு கொள்ளாமல் பைநிறைய பழங்களும் தின்பண்டங்களும் வாங்கி வருவான். சந்தியாவும் அதை ஆதரிப்பாள். 

அதுமட்டுமின்றி வாரத்தில் ஒரு நாள் நால்வருக்கும் சேர்த்து நல்ல ஹோட்டலில் இருந்து சாப்பாடு வாங்கி வருவான். 

சாந்தியும் பதிலுக்கு அடிக்கடி ராகவனுக்கும் சந்தியாவுக்கும் எதையாவது ருசியாக சமைத்துக் கொடுப்பாள். 

சாந்திக்கும் சந்தியாவுக்கும் முன்பாக ராகவனும் வாணியும் மிகவும் பாசமாக பேசிக் கொள்வார்கள். நால்வரும் ஒன்றாக இருந்து டிவி பார்ப்பார்கள். சிலசமயம் வாணிக்காக நாப்கின் கூட வாங்கி வரச் சொல்லி சந்தியா ராகவனிடம் சொல்லி இருக்கிறாள். 

அதையும் தனியாக இல்லாமல் சாந்திக்கும் வாணிக்கும் முன்னால் வைத்தே சொல்வாள். ராகவன்தான் சற்று தயங்குவதை போல சந்தியாவையும் வாணி மற்றும் சாந்தியையும் மாறி மாறி பார்ப்பான். 

அந்த தயக்கமான பார்வையை பார்த்து விட்டு சந்தியாதான் மீண்டும் அவனிடம் சொல்வாள். 'எதுக்கு தயங்குறீங்க....வாணி என்ன தெரியாத பொண்ணா. ...? உங்க தங்கச்சிதானே...சும்மா போய் வாங்கிட்டு வாங்க' என்று விரட்டி இருக்கிறாள். 

அதை கேட்டு சாந்திக்கு சந்தோசம் தாங்க முடியாது. இத்தனை அன்னியோன்மாக பழகும் விதமாக வாடகைக்கு குடியிருக்க ஆட்கள் கிடைத்து இருக்கிறார்களே என்று அவளுக்கு சந்தோசமாக இருந்தது.

 
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
ஸ்வரம் - இரண்டு
---------------------


சந்தியா இப்போது பேறுகாலத்திற்காக தனது தாய் வீட்டுக்கு போய் இருக்கிறாள்.
தற்போது ராகவன் மட்டுமே தனியாக இருப்பதால் அவனை கடையில் எல்லாம் போய் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் காலையிலும் இரவிலும் தனது வீட்டிலேயே சாப்பிட வேண்டும் என்று சாந்தி அக்கா சொல்ல...சந்தியாவும் அதற்கு சம்ம்மதம் கொடுக்கவே ராகவன் காலையில் குளித்து ரெடியாகி அலுவலகம் செல்லும் முன்பு சாந்தி வீட்டில் சாப்பிட்டு விட்டு இரவு சாப்பாட்டையும் அங்கேயே முடித்துக் கொண்டான்.
மதியம் அலுவலகத்திற்கு உள்ளேயே இருந்த கேண்டீனில் சாப்பிடுவான். சாந்தி அக்கா சிலசமயம் பரிமாறுவாள்.
அவள் ஏதாவது வேலையாக இருந்தால் வாணி பரிமாறுவாள். ராகவனும் வாணியும் ஓரளவு கலகலப்பாக பேசிக்கொள்வார்கள்.

வாணி அவனை வாய்நிறைய அண்ணா..அண்ணா...என்று அழைக்க....ராகவனும் பதிலுக்கு தங்கை பாசம் கொப்பளிக்கும் வகையில் வாணி வாணி என்று கூப்பிட்டு பேசுவான்
சந்தியாவும் வாணியும் மிக நெருங்கிய தோழிகளை போல பழகி வந்ததால் இருவருக்கும் இடையே எவ்வித ரகசியமும் இல்லாது தங்களுடைய அந்தரங்கமான விசயங்களை கூட பகிர்ந்து கொள்வார்கள்.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இருவரும் ஒருவருக்கொருவர் 'அண்ணி என்றும் மதனி என்றும் அழைத்து பேசிக் கொள்ளும் அளவுக்கு பழகி இருந்தார்கள்.இருவரும் அவ்வப்போது தனியாக உட்கார்ந்து எதையாவது பேசி சிரிப்பார்கள். அதை கவனித்து சாந்தியும் அவர்களிடம் அப்படி என்ன ரகசியம் பேசிகிட்டு இருக்கீங்க...என்று கேட்பாள். ஆனால் அவர்களோ அதெல்லாம் சொல்ல முடியாது....எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்...என்று சொல்லி சிரிப்பார்கள்.

பெண்கள் மூவருமே ஒன்றாக குளிப்பது....முதுகு தேய்த்து விடுவது தலை பிணி விடுவது என்று மிகவும் நெருங்கிப் பழகினார்கள். ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வதும்....சீண்டி விளையாடுவதும் அவர்களுக்கு வாடிக்கையாகிப் போனது.
வாணியிடம் பேசி விட்டு வந்த பிறகு சந்தியா தனது கணவனிடம் ஒன்று விடாமல் சொல்வாள்.

வாணியின் கணவன்....அதாவது சாந்தியின் மகன் சந்திரமோகனுக்கு ஆண்குறியில் முன்தோல் இல்லை என்பதை கூட வாணி சந்தியாவிடம் சொல்ல....அதை சந்தியா ராகவனிடம் தனியாக இருக்கும்போது சொல்லி இருக்கிறாள். அதை கேட்டு விட்டு ராகவன் அவளை சீண்டுவான். 'அப்படின்னா....தோல் இல்லாமல் இருக்கிறதை பாக்கணும்னு ஒருவேளை ஆசையா இருக்கோ...?' என்று அவன் கேட்க...அவள் பதிலுக்கு....அவனை சீண்டும் விதமாக....'ம்ம்...ஆசை இல்லன்னு சொல்ல முடியாது...ஆனா அது தேவை இல்லை...' என்பாள்.

இந்த மாதிரி எல்லாம் சந்தியா அவனிடம் ஒன்று விடாமல் ஒப்புவித்ததில்....வாணியின் தொடையில் இருக்கிற அகலமான மச்சமும் சாந்தியின் வலது பக்கத்து மார்பில் கருவளையத்துக்கு ஒட்டினாற்போல இருக்கும் மச்சமும் கூட தெரிந்து இருந்தது. அது மட்டும் இன்றி ராகவனுக்கு சந்தியாவின் பெண்குறியில் ரொம்ப நேரம் வாய் வைத்து சுவைப்பதில் நிறைய ஆசை உண்டு என்பதையும் அவனுடைய ஆண்குறியை வேகமாக சூப்பி விட சொல்வான் என்பதையும் சந்தியா வாணியிடம் சாந்தி அக்காவிடமும் சொல்லி இருக்கிறாள் என்பதையும் இவனிடமே அவள் சொல்ல....அதை கேட்டு விட்டு செல்லமாக தலையில் அடித்துக் கொள்வான்.

எதைத்தான் சொல்லனும்னு இல்லியாடி...என்று செல்லமாக சந்தியாவிடம் கோபிக்க...அவளோ அதை கேட்டு விட்டு குலுங்கி குலுங்கி சிரித்து விட்டு....இதுல என்னங்க இருக்கு.....அவங்களும் கல்யாணம் ஆனவங்கதானே....இதெல்லாம் அவங்க ரெண்டுபேருக்கும் தெரியாதா என்ன....? என்று சொல்லி அவனை சமாதனப் படுத்துவாள்.
அது மட்டுமா...? வாணி அடிக்கடி அவளது அந்தரங்கத்தில் சவரம் செய்து கொள்வாள் என்பதும் அவளது கணவன் தற்போது ஊரில் இல்லை என்ற போதிலும் அங்கே சுத்தமாக வைத்துக் கொள்வதுதான் அவளுக்கு பிடிக்கும் என்பதும் கூட சந்தியா ராகவனிடம் சொல்லி இருக்கிறாள்.
அதை கேட்டு ராகவன் சந்தியாவை உற்றுப் பார்க்க...அதை கவனித்து விட்டு சந்தியா ஒரு நமுட்டு சிரிப்புடன்...எதுக்கு அப்படி பாக்குறீங்க...அங்கே பாக்கணும் போல இருக்கோ....என்று கேட்கவும்...பதிலுக்கு ராகவன் ஏதாவது சொல்வதும் வாடிக்கையான விஷயம். இப்படியாக அங்கே அந்த நால்வருக்குள்ளும் அரசால் புரசலாக எவ்வ்வித ரகசியமும் இல்லாமல்தான் இருந்தது. ஆயினும் ராகவன் வாணியிடம் மிகவும் கட்டுப் பாட்டோடுதான் பழகினான்.
வாணியும் அப்படித்தான். ராகவனிடம் வரம்பு மீறி எப்போதும் பேசியதும் இல்லை...பழகியதும் இல்லை... அவளது கணவனிடம் போனில் பேசும்போதெல்லாம் ராகவனை பற்றி மறக்காமல் புகழ்ந்து சொல்வாள். ராகவனும் சந்தியாவும் அவளுக்கு கிடைத்த அண்ணன் அண்ணி என்றே சொல்வாள்.

அதை கேட்டு விட்டு சாந்தியும் இவர்களிடம் வந்து வாணி சந்திரமோகனிடம் சொன்னதை சொல்லி மகிழ்வாள்.
இரவு நேரங்களில் சாப்பாடு முடிந்து டிவி பார்த்துக் கொண்டே அடிக்கடி நால்வரும் ஒன்றாக அமர்ந்து கேரம்போர்டு மற்றும் கார்ட்ஸ் விளையாடுவார்கள். அந்த நேரங்களில் வாணி மடியில் வைத்து இருக்கும் தனது குழந்தை பசியில் அழும் தருணங்களில் பால் கொடுப்பதற்காக அங்கே இருந்து எழுந்து அடுத்த அறைக்கு போய் பால் கொடுத்து விட்டு குழந்தையை உறங்க வைத்து விட்டு வருவாள். அத்தனை கண்ணியமாகவே பழகினாள் அவளுக்கு நைட்டி போடும் பழக்கம் உண்டு என்றாலும் ராகவன் வீட்டில் இருக்கும் சமயங்களில்., கூடுமானவரை நைட்டியை தவிர்த்து புடவை கட்டிக் கொள்வாள். அதை ஒரு முறை சந்தியா கவனித்து விட்டு அவளிடம் செல்லமாக கடிந்து கொண்டிருக்கிறாள்.

தனது கணவன் அவளை உடன்பிறவா சகோதரியாகத்தானே நினைத்து பழகுகிறார்....பிறகு எதற்காக இந்த மாதிரி நைட்டி போட தயங்க வேண்டும் என்று சொன்னதில் இருந்து .. சாந்தியும் சந்தியா சொன்னதை ஆமோதித்ததால் ராகவன் முன்பாக நைட்டி போட தொடங்கினாள். வழக்கம் போல இதையும் சந்தியா ராகவனிடம் சொல்லி இருக்கிறாள். அதை கேட்டு ராகவன் எதுவும் பேசாமல் சிரித்துக் கொள்வான்.

(தொடரும்}

என்ன நண்பர்களே....கதை எப்டி இருக்கு?
[+] 1 user Likes Kaja.pandiyan's post
Like Reply
#3
Super story.. interesting concept..

Please continue..
Like Reply
#4
story super bro. font konjam perusa podunga. indha kadhai xossip website la paadhiyilal ninnudichi. inga idhu mudivu perumaa
Like Reply
#5
This story is posted here in another thread
https://xossipy.com/showthread.php?tid=8907
Like Reply
#6
(25-09-2019, 11:01 PM)Jayam Ramana Wrote: This story is posted here in another thread
https://xossipy.com/showthread.php?tid=8907

yes this story is posted / shared by me to #admin and he posted it from #MyStoriesCollection
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#7
Super story. please continue
Like Reply
#8
ஆதரவுக்கு நன்றி...

ஸ்வரம் - மூன்று

தற்போது ராகவன் மட்டுமே தனியாக இருப்பதால் அவனை கடையில் எல்லாம் போய் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் காலையிலும் இரவிலும் தனது வீட்டிலேயே சாப்பிட வேண்டும் என்று சாந்தி அக்கா சொல்ல...சந்தியாவும் அதற்கு சம்ம்மதம் கொடுக்கவே ராகவன் காலையில் குளித்து ரெடியாகி அலுவலகம் செல்லும் முன்பு சாந்தி வீட்டில் சாப்பிட்டு விட்டு இரவு சாப்பாட்டையும் அங்கேயே முடித்துக் கொண்டான். மதியம் அலுவலகத்திற்கு உள்ளேயே இருந்த கேண்டீனில் சாப்பிடுவான். சாந்தி அக்கா சிலசமயம் பரிமாறுவாள். அவள் ஏதாவது வேலையாக இருந்தால் வாணி பரிமாறுவாள். .
சந்தியா அவளது தாய்வீட்டுக்குப் போய் பத்து பதினைந்து நாட்கள் ஓடிவிட்ட நிலையில் ராகவன் காலையில் டிபன் சாப்பிடுவதற்கும் இரவு சாப்பாட்டுக்கும் வருவதை தவிர மற்ற நேரங்களில் தனது போர்ஷனிலேயே இருப்பதை கவனித்த சாந்தி அக்கா ஒரு நாள் அவனிடம் நேரிலேயே சொல்லி விட்டாள்.
தம்பி...என்ன திடீர்னு இந்த மாதிரில்லாம் பண்ற..?
'என்னக்கா....நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலையே..."
'முன்னெல்லாம் ராத்திரி இங்க வந்து ஒண்ணா உட்கார்ந்து டிவி பார்த்துகிட்டு அரட்டை அடிச்சிகிட்டு இருப்பே...இப்போ சந்தியா ஊருக்கு போனதுல இருந்து முன்ன மாதிரி இல்லாம அங்கியே இருக்கியே...அதான் கேட்டேன்.'
'அப்படில்லாம் ஒன்னும் இல்லக்கா....சும்மாதான்....'
'இல்ல...நீ போய் சொல்ற...சந்தியா இல்லாத நேரத்துல எப்படி இங்க வர்றது...அப்படின்னு நினைக்கிற....என்ன சரிதானே...'
அதற்கு ராகவன் ஒன்றும் சொல்லாமல் வெறுமனே சிரிக்க....அதை பார்த்து விட்டு சாந்தி தொடர்ந்து பேசினாள்.
'நீ பதில் சொல்லலைன்னாலும் அதான் உண்மை...நான் இப்போ சொல்றேன் கேட்டுக்கோ...நிசமாவே நீ எங்க மேல பாசமா இருக்குறது உண்மையா இருந்தா எப்போதும் போல இரு...இந்த மாதிரி இருந்தா எனக்கு மனசு சங்கடமா இருக்குப்பா...'என்று கொஞ்சம் தளுதளுப்பதை போல அவள் சொல்ல...அதை கேட்டு பதரியத்தை போல ராகவன் சொன்னான்.
'ஐயோ..அக்கா....என்ன நீங்க இப்படில்லாம் பேசிகிட்டு இருக்கீங்க...இதோ..இப்பவே வர்றேன்...வாங்க..'என்று சொல்லி விட்டு அவளை கடந்து அவளுக்கு முன்பாக நடந்து சென்று அவள் வீட்டுக்குள் சென்று அங்கே நடு அறையில் டிவிக்கு முன்பாக கிடந்த கட்டிலில் உட்கார அவன் பின்னாலேயே நடந்து வந்த சாந்தி அதை பார்த்து கலகலவென்று சிரித்து விட்டு 'ம்ம்...இப்படித்தான் இருக்கணும்'என்று சொல்ல...இதை எல்லாம் அடுத்த அறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த வாணியும் வாய் நிறைந்த சிரிப்போடு அங்கே வர....மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சந்தோசத்தில் சிரித்துக் கொண்டார்கள்.

இதற்கிடையே ராகவன் மற்றொரு விசயத்தையும் கவனிக்கத் தவறவில்லை. சந்தியா ஊருக்குப் போனதில் இருந்து வாணியிடம் சில சின்ன சின்ன மாற்றங்கள் உண்டானதை கவனித்தான். சந்தியா இருந்தவரயிலும் வாணி அணிந்து கொண்ட நைட்டிக்கும் தற்போது அவள் அணிந்து கொள்ளும் நைட்டிக்கும் நிறையவே வித்தியாசம் இருந்தது. முன்பெல்லாம் கழுத்தை ஒட்டினாற்போல காலரும் இறங்கிய கைப்குதியும் சற்று லூசான நைட்டியும் அணிந்திருப்பாள்.ஆனால் இப்போது ஒரு வார காலமாக அவள் அணிந்த இரண்டு நைட்டிகள் முன்புறம் நன்கு இறங்கியும் ஏறக்குறைய SLEEVELESS போன்று குட்டிக் கையும் நன்கு டைட்டாகவும் இருந்தது.
அதாவது அருகில் நின்று பார்த்தால் மிகவும் ஆபாசமாக இருந்தது. அது ராகவனுக்கு பிடித்து இருந்தாலும் கூடவே அவள் எதற்காக இந்த மாதிரி நைட்டி அணிய ஆரம்பித்து இருக்கிறாள் என்று ஆச்சரியமாகவும் இருந்தது. அதுமட்டும் இல்லாமல் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு விஷயம் நடந்தது. அது ஒரு ஞ்யாயிற்றுக்கிழமை.
லீவு நாள் என்பதால் ராகவனை வீட்டிலேயே மதியம் சாப்பிட சொல்லி இருந்ததால் அவன் சாந்தி வீட்டுக்குப் போய்...கால் கை கழுவுவதற்காக பின்புறம் செல்ல...அங்கே வாணி வீட்டை ஒட்டினாற்போல இருந்த சிமென்ட் திண்டில் அமர்ந்து தனது குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்தாள்.
வீட்டின் பின்புறம் ஓரளவு காலியிடம் இருந்ததால் அங்கே கருவேப்பிலை தென்னை கொய்யா போன்ற சில மரங்கள் இருந்தன.

திண்டின் மேல் இருந்த வாணி சுவற்றில் வசதியாக சாய்ந்து உட்கார்ந்து குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்ததால் ஒதுங்கி இருந்த புடவையிநூடே அவளது ஒரு பக்க முலை வெளியே தெரிந்து கொண்டிருந்தது. வீட்டினுள் இருந்து பின்புறத்திற்கு ராகவன் நடந்து வரும் காலடி கேட்ட போதும் கூட வாணி புடவையை சரி செய்யாமல் இருந்து கொண்டே பின்புற படிக்கட்டில் இறங்கிய ராகவனைப் பார்த்து ஒரு புன்னகை பூக்க...பதிலுக்கு அவளைப் பார்த்து சிரித்த ராகவனின் பார்வையில் அவளது ஒரு பக்க முலை முக்கால் வாசி தெரிய....அதை கண்டு சிறிதாக அதிர்ந்து தர்ம சங்கடமாக நிற்க அந்த நேரம் பார்த்து குட்டையாக இருந்த காம்பவுண்ட் சுவற்றின் அடுத்த பக்கத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது.
'என்ன வாணி...இன்னும் சாப்பிடலியா...குழந்தைக்கு பால் குடுக்கியா....இல்ல....உட்கார்ந்துட்டே தூங்குறியா...?' என்று அடுத்த வீட்டு பாக்கியம் அக்காவின் குரலை கேட்டு திடுக்கிட்டு திரும்பிய வாணி...ஒரு கையால் பட்டென்று புடவையை சரிசெய்து கொண்டே அந்த பாக்கியம் அக்காவை பார்த்து வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்ட சிரிப்போடு ...'இல்லக்கா....இனிமேதான் சாப்பிடனும்...'என்றாள். அவளது பதிலை செவிமடுத்த
அந்த பாக்கியம் வாணிக்கு சற்று அருகிலேயே படிக்கட்டில் இருந்து இறங்கி நின்ற ராகவனை பார்த்து விட்டு மீண்டும் வாணியை நோக்கி....
'ம்ம்..என்ன உங்க அண்ணனுக்கு இன்னிக்கு விருந்தா...?' என்று ஒரு மாதிரி கேட்க....சாந்தி இந்த பேச்சு சத்தத்தை கேட்டு விட்டு வெளியே வந்து...சட்டென்று நிலைமையை புரிந்து கொண்டு பாக்கியத்தை நோக்கி ...'ஆமா பாக்கியம்...இன்னிக்கு லீவுதானே...அதான்...'என்று இழுக்க...'சரி..நான் குளிக்கப் போறேன்...'என்று சொல்லி விட்டு பாக்கியம் அங்கே இருந்து அகல....சாந்தி வலது பக்கம் அமர்ந்து இருந்த வாணியை நோக்கி சின்னதாக ஒரு கோபப் பார்வை வீசியதை ராகவன் கவனித்தான்.ஆயினும் அதை கவனிக்காத மாதிரி திரும்பி கை கால் கழுவி விட்டு படியேறி சாந்தியை கடந்து வீட்டிற்குள் வந்த ராகவனுக்கு தன்னுடைய முதுகிற்கு பின்னால் சாந்தி வாணியிடம் ஏதோ சத்தம் போடுவது கேட்டது.

தனக்கு முன்பாக புடவையை ஒழுங்காக போடாமல் இருந்ததற்காகத்தான் சத்தம் போடுகிறாள் என்று ராகவனுக்கு புரிய அவனுக்கு ரொம்ப சங்கடமாக இருந்தது. சாந்தியும் ரொம்ப நேரம் தாமதிக்காமல் திரும்பி வந்து அவனுக்கு பரிமாற....அவனும் எதுவும் பேசாமல் சாப்பிட்டு விட்டு எழுந்து கை கழுவ மீண்டும் தயக்கமாக பின்னால் சென்றபோது....அதே இடத்தில் உட்கார்ந்து இருந்த வாணிக்கு கண்கள் கலங்கி இருந்ததை கண்டு கஷ்டமாக இருந்தது. அந்த தர்மசங்கடமான சூழ்நிலையில் இருந்து ஒருவாறு சமாளித்து வாணியிடம் எதுவும் பேசாமல் கை கழுவி விட்டு திரும்பி உள்ளே பாத்திரங்களை ஒதுக்கி வைத்துக்கொண்டிருந்த சாந்தியிடம் மட்டும் 'வர்றேன்' என்று ஒற்றை வார்த்தை சொல்லி விட்டு அங்கே இருந்து வெளியே வந்து தனது வீட்டுக்கு வந்து தொப்பென்று கட்டிலில் விழுந்தான். மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. கூடவே இனம்புரியாத ஒரு கோபமும் உண்டானது. நான் வேண்டும் என்றா அங்கே போனேன். அவர்கள்தானே கூப்பிட்டார்கள். எதிர்பாராமல் வாணியை அப்படி பார்த்ததற்கு நான் எப்படி பொறுப்பாவேன்.
வேண்டும்...எனக்கு வேண்டும்....இந்த மாதிரி எல்லாம் தவறாக நினைப்பார்கள் என்று தெரிந்து இருந்தால் அங்கே போயிருக்கவே மாட்டேனே....சந்தியா ஊருக்கு போனதில் இருந்து நானும் கூட தேவை இல்லாமல் அங்கே போகாமல்தானே இருந்தேன்... இந்த சாந்தி அக்காதானே அவங்களாகவே வந்து என்னை அடிக்கடி வரச் சொன்னார்கள்.
எல்லாம் போகட்டும்...இனிமேல் அந்த பாக்கவே போகக் கூடாது. நினைக்கவே வெட்கமாக இருக்கிறது....என்னவோ நான் வேணும்னே வாணியை பார்த்தது மாதிரி கேவலமா நினைச்சுட்டான்களே....என்று ரொம்ப நேரம் புழுங்கியபடி படுக்கையில் புரண்டவன் அப்படியே உறங்கி போய் விட்டான்.. ராகவன் நிலைமை அப்படி இருந்தது என்றால் அங்கே சாந்திக்கு தனது திட்டம் மெல்ல மெல்ல நிறை வேறி வருவதை உணர்ந்து சந்தோசமாக இருந்தது.
தனது மருமகள் விரகதாபத்தில் துடிப்பதை கொஞ்ச நாட்களாகவே கவனித்துக் கொண்டிருந்த சாந்திக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.

அவள் வாணியின் பால் மிகுந்த பாசம் கொண்டிருந்த காரணத்தால் மருமகள் என்பதையும் மீறி அவளுடைய உடற்பசியை எந்த வழியிலாவது தீர்த்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.
தனது மகன் ராணுவத்தில் இருந்து லீவில் வர இன்னும் சில மாதங்களாகும் என்பதால் அது வரை வாணி எப்படி தாங்கிக் கொள்வாள் என்று கவலைப் பட்டாள். இப்படி மருமகளை நினைத்து கவலைப் பட்ட சாந்திக்கு சமீபத்தில்தான் ஒரு வினோதமான ஆசை எழுந்தது. ராகவனும் வாணியும் மிகவும் அன்னியோன்யமாக பழகுகிறார்கள்.
என்னதான் அண்ணன் தங்கை என்று பழகினாலும் சந்தர்ப்பம் கிடைத்தால் அந்த மாதிரி ஏதாவது நடக்காமலா போய் விடும்...?

சந்தர்ப்பம் அமைய வேண்டும் என்று எதற்காக காத்திருக்க வேண்டும்....?
அந்த மாதிரியான சந்தர்ப்பத்தை நாமாகவே ஏன் ஏற்படுத்தக் கூடாது....? என்று யோசித்த சாந்தி மெல்ல மெல்ல தனது திட்டத்தை நிறைவேற்ற முயன்றாள்.

தனது மருமகளுக்கு தன்னால் இயன்ற சந்தோசத்தை கொடுக்க வேண்டும் என்று ஆசைப் பட்ட சாந்திக்கு அது தன்னுடைய மகனுக்கு செய்யும் துரோகம் என்றெல்லாம் தெரியவில்லை.
அதை அவள் அந்த விதத்தில் நினைத்துப் பார்க்கவும் தயாராக இல்லை. சாதாரணமாக ஒரு மாமியாருக்கு தோணாத ஒரு வினோத ஆசை அவளுக்கு உண்டானது. எப்படியும் சந்திரமோகன் வர இன்னும் இரண்டு மூன்று மாதமாகும்... அவன் வரும்வரை வாணியால் பொறுத்து இருக்க முடியுமா...என்றெல்லாம் யோசித்த சாந்திக்கு கூடவே ஒரு வினோதமான ஆசையும் உண்டானதை மறுப்பதற்கில்லை.

என்னதான் 52 வயதானாலும் சாந்திக்கும் அந்த விசயத்தின் மீதான மோகம் குறையவில்லை... இந்த வயதில் தன்னால் வேறு யாருடனும் அந்த மாதிரியான உறவை ஏற்படுத்திக் கொள்ள இயலவில்லை என்றாலும்....அடுத்தவர்கள் உல்லாசிப்பதை பார்த்ததால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.
அதுவும் தனது மருமகள் தன்னுடைய மகனோடு இல்லாமல் வேறு ஒருவனோடு உறவு கொள்வதை பார்த்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது.

ஆகவே அதை மெல்ல மெல்ல செயல்படுத்த விரும்பினாள்.
இதற்காக அவள் மனதில் உதித்த ஆண்தான் பக்கத்து வீட்டு ராகவன்.
அவனுக்கு வாணியின் மேல் நிறைய பாசம் இருக்கிறது.
தங்கை தங்கை என்று சொன்னாலும் அவனும் ஒரு ஆண்தானே....அதை போல அப்படி ஒரு சூழ்நிலையை உண்டாக்கிக் கொடுத்தால் அவனுக்கும் அந்த மாதிரி ஒரு ஈர்ப்பு வாணியின் மீது வராதா என்ன....? என்று சாந்திக்கு தோன்றியது.
வாணிக்கும் அவன்பால் ஒரு ஈர்ப்பு இருந்ததை சாந்தி உணர்ந்தது இருக்கிறாள்.
அதை உறுதிப் படுத்திக் கொள்ள ஓரிரு முறை அவளிடம் ஜாடை மாடையாக பேசிப் பார்த்ததில் அதுவும் உறுதியாகி விட்டது.

சந்தியா ஊருக்கு கிளம்பி போன பிறகு சாந்தி வாணியிடம் மெதுவாக பேச்சை தொடங்கி இருந்தாள்.
Like Reply
#9
can you check with the users / author names
M.Gopal & BigMan in this site since i have already shared the same stories with me.,

https://xossipy.com/showthread.php?tid=8907

@Kaja.pandiyan
if you additional to this posts in the link add it there .,
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#10
wonderful story. Will you be able to complete this?
Like Reply
#11
சூப்பர் ஸ்டோரி நண்பா
Like Reply
#12
Please tell your suggestions....can i continue....or stopped?
Like Reply
#13
please continue bro. very nice story
Like Reply
#14
ஸ்வரம் - நான்கு

சந்தியா ஊருக்கு கிளம்பிப் போன இரண்டு நாட்கள் கழித்து காலை சாப்பாட்டை முடித்து விட்டு ராகவன் அலுவலகம் கிளம்பி போன பின்னர் சாந்தி சமையல் அறையில் வேலையை எல்லாம் முடித்து வீட்டு ஹாலில் உட்கார்ந்து குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த வாணியின் அருகே வந்து உட்கார்ந்து கொண்டு எப்படி பேச்சை தொடங்கலாம் என்று யோசித்தபடி இருக்க...அதனை கவனித்த வாணி....

'என்ன அத்தை...ஏதோ யோசனையில இருக்குற மாதிரி தெரியுதே...எதை பத்தி யோசிச்சுகிட்டு இருக்கீங்க...?' என்று புன்னகைத்தபடி கேட்டாள். அதை செவியுற்ற சாந்தி ஒரு நீண்ட பெருமூச்சை வெளிபடுத்தி விட்டு அவளையே பார்த்து...'வேற என்ன...? எல்லாம் உன்னை பத்திதான் யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன்...'என்று சொல்ல....அதை கேட்டு ஆச்சரியமான முகத்தோடு...'என்ன அத்தை சொல்றீங்க...என்னை பத்தி அப்படி என்ன யோசிக்க வேண்டி இருக்கு....?' என்று சொல்ல...'ம்ம்...எல்லாம் எனக்கு தெரியும்டி....'என்று பொடி வைத்து பேசுவதை போல சொல்ல... பால் குடித்து முடித்து விட்டதால் புடவை தலைப்பை சதிசெய்து கொண்டே குழந்தையை மடியில் நகர்த்திப் போட்டுக் கொண்டே சாந்தியை பார்த்து...'என்ன அத்தை...எனக்குப் புரியலையே....எனக்கு என்ன குறை...என்னை நீங்க நல்லாத்தானே பாத்துக்குரீங்க...?' என்று குழப்பம் விலகாத முகத்தோடு கேட்க...இதை விட சரியான தருணம் வேறு கிடைக்காது என்பதை உணர்ந்த சாந்தி பேச்சை சரியான திசைக்கு திருப்பினாள்.

'அதெல்லாம் நான் உன்னை நல்லாத்தான் பாத்துக்கிறேன்...அது எனக்கே நல்லா தெரியும்.....ஆனா அது போதுமாடி..?' என்று நிறுத்த...வாணி அதே குழப்பமான முகத்தோடு...'வேற என்ன வேணும் அத்தை....நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு தெரியலை அத்தை..' என்று சாந்தியின் முகத்தையே பார்க்க....சாந்தி நிதானமாக பேச தொடங்கினாள்.

'அதோ பாரு வாணி....உனக்கே தெரியும்...நான் உன்னை என்னோட மருமகளை மாதிரி பாக்கலை...நீ எனக்கு மகள் மாதிரிதான்...அப்படி இருக்குறப்போ ராத்திரி எல்லாம் நீ படுற கஷ்டத்தை நான் கவனிக்காம இருப்பேனா...?' என்று சொல்லி விட்டு மீண்டும் பேச்சை அப்படியே பாதியில் நிறுத்தி வாணியின் முகத்தை உற்றுப் பார்க்க....சாந்தி எதை பற்றி பேச வருகிறாள் என்பது இப்போது வாணிக்கு ஓரளவு பிடிபட தலையை தாழ்த்திக் கொண்டாள். அவளால் எதுவும் பேச முடியவில்லை என்பதை உணர்ந்து கொண்ட சாந்தி மீண்டும் பேச்சை விட்ட இடத்தில் இருந்தே தொடங்கினாள்.
'பாத்தியா....நான் எதை பத்தி சொல்றேன்னு இப்போ உனக்கே புரியுது இல்ல....நானும் கொஞ்ச நாளா உன்னை கவனிச்சுக்கிட்டுதாண்டி வர்றேன்...என்னதான் பகல் நேரத்துல நீ சந்தோசமா இருக்குற மாதிரி காட்டிகிட்டாலும் நைட் நேரத்துல உறங்காம புரண்டுகிட்டு இருக்குறதும்....அடிக்கடி நடு ராத்திரில போய் தலைக்கு குளிச்சுட்டு வந்து படுக்குறதும்....எல்லாம் எனக்கு தெரியும்டி...'

இப்போது வாணியின் கண்கள் லேசாக கலங்குவதை போல தெரிய....அதை கவனித்த சாந்தி...'ஏய்...நீ எதுக்குடி அதுக்காக வருத்தப்படனும்...இந்த வயசுல இதெல்லாம் சகஜம்தான்...இதுக்கெல்லாம் காரணம் நானும் என் மகனும்தாண்டி...எங்களை மன்னிச்சுக்கோடி...' என்று தழுதழுத்த குரலில் சொல்ல...நிஜமாகவே பதறிய குரலில் வாணி சாந்தியின் கையை பற்றிக் கொண்டு...'ஐயோ..என்ன அத்தை நீங்க...என்னென்னமோ சொல்றீங்க...நீங்க என்ன தப்பு செஞ்சீங்க...இல்ல உங்க புள்ளதான் என்ன தப்பு செஞ்சார்...?' என்று வினவ....சாந்தி மீண்டும் அவளைப் பார்த்து தணிந்த குரலில் சொன்னாள்.

'நீ ரொம்ப நல்லவ வாணி...அதான் இப்படி பெருந்தன்மையா சொல்ற...ஆனா நான் சொல்றதுதான் நிஜம்....பட்டாளத்துல வேலை பாக்குற மகனுக்கு என் பொண்ணு பாக்குறப்பவே எனக்கு உன்னை மாதிரி ஒரு வயசு பொண்ணோட மனசு புரிஞ்சு இருக்கணும்....நானும் உன் வயசை கடந்து வந்தவதான்... அப்படி இல்லைன்னா என் மகனுக்காவது ஒரு பொண்ணோட மனசு புரிஞ்சு இருக்கணும்....ரெண்டு பேருமே அதை பத்தி கொஞ்சம் கூட யோசிக்கலை... அவனும் கல்யாணம் ஆன கையோட கொஞ்ச நாள் உன்கூட இருந்துட்டு ருசி காமிச்சுட்டு போய்ட்டான்...

அதுக்கு பிறகு ஆறு மாசத்துக்கு ஒரு தடவை வந்துட்டு பத்து இருவது நாள் இருந்துட்டு உனக்கு ஆசை காமிச்சுட்டு போய்டுவான்...ஆனா அவன் போனதுக்கு பிறகு அவனை நினச்சு நீ படுற அவஸ்தை இருக்கே....அய்யய்யோ...அதை நான் எத்தனை நாள் கவனிச்சுகிட்டு இருக்கேன் தெரியுமா....நீயும் என்னை எப்படில்லாம் கவனிச்சுக்கிறே....பதிலுக்கு நான் உன்னை இப்படி தவிக்க விட்டிட்டு இருக்கேனே...'என்று மிகவும் கவலை தோய்ந்த குரலில் சொல்ல...சாந்தியை ஆறுதல் படுத்தும் விதமாக வாணி மீண்டும் அவளது கையை பிடித்துக் கொண்டு....'ஐயோ...என்ன அத்தை நீங்க...இதை எல்லாம் ஒரு விசயம்னு இப்படில்லாம் வருத்தப் பட்டு பேசுறீங்க...விடுங்க அத்தை...' என்று சொல்ல....'அப்புறம் இதை வேற என்னடி பெரிய விஷயம் இருக்கப் போவுது...கல்யாணம்னு ஒண்ணு எதுக்குடி பண்ணி வைக்கிறோம்......வயசு இருக்குறப்பவே அந்த சுகத்தை அனுபவிக்கனும்தானே....அதுக்கு வழியில்லைன்னா அப்புறம் கவலையா இருக்காதா....?' என்று சொல்லி புடவை முந்தானையால் உறிஞ்சிய மூக்கை துடைத்தாள்.

'விடுங்க அத்தை....அதுக்கு என்ன செய்ய...? சம்பாதிக்கத்தானே அவரு போயிருக்காரு...இன்னும் ரெண்டு அல்லது மூணு மாசத்துலதான் திரும்பி வந்துருவாரே...அப்புறம் என்ன அத்தை....விடுங்க அத்தை....' என்று வாணி அவளை ஆறுதல் படுத்துவதை போல சொல்ல....சாந்தி பேச்சை விட விரும்பாமல் மீண்டும் பேசினாள்.

'ஏய்....நேரடியாவே கேக்குறேன்...மறைக்காம சொல்லு....நீ சொல்ற மாதிரி அவன் வர்றதுக்கு இன்னும் ரெண்டு மூணு மாசம் ஆகும்...அது வரை நீ அவஸ்தை படாம இருந்துக்குவியா...?'

அந்த கேள்விக்கு வாணியால் சாந்தியின் முகத்தை பார்த்து பதில் சொல்ல முடியவில்லை....ஆகவே தலையை தொங்கப் போட்டுக்கொண்டே மெதுவா சொன்னாள்.

'நீங்க இப்படி கேக்குறதுனால நானும் வெளிப்படையாவே சொல்றேன் அத்தை....ஏன்னா...நீங்க எனக்கு அம்மா மாதிரி....அதனால சொல்றேன்....

நீங்க சொல்றது சரிதான் அத்தை....ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு.... அவரு எப்ப வருவாரோன்னு மனசு ரொம்ப ஏங்குது...உடம்பெல்லாம் ராத்திரி நேரத்துல பரபரன்னு வருது....தூக்கம் வர மாட்டேங்குது....ஆனா வேற என்ன செய்றது அத்தை....நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்... நீங்க கவலைப் ப்படாதீங்க.... அதை நினச்சு நீங்க இப்படி வேதனை பட்டு பேசுறதே எனக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு அத்தை....விடுங்க அத்தை...வேற வழி இல்லையே...' என்று அவளும் ஒரு மூச்சை உள்வாங்கி வெளிப்படுத்தியபடி சொல்ல....சாந்தி அந்த வாய்ப்பை கப்பென்று பிடித்துக்கொண்டாள்.
வாணி அப்படி பேசி நிறுத்தியது....சாந்தி சற்று நெருங்கி உட்கார்ந்தபடி...சட்டென்று சொன்னாள்.

'வழி இல்லாம் எல்லாம் இல்லை...'

அதை கேட்டு சற்று ஆச்சரியப்பட்டு நிமிர்ந்து பார்த்த வாணி....'என்ன அத்தை சொல்றீங்க...புரியலை...' என்று சொல்ல...
சாந்தியின் முகத்தில் ஒரு சிறிய புன்னகை உண்டானது. ஏற்கனவே குழம்பிய வாணி சாந்தியின் முகத்தில் தோன்றிய அந்த சிறிய புன்னகையை கண்டு மேலும் குழம்பினாள்.

'ஐயோ...அத்தை நீங்க சொல்றீங்கன்னு எனக்கு புரியலை....கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்...'

இப்போது சாந்தி மிகவும் நிதானமாக வாணியை பார்த்து பேச தொடங்கினாள்.

'எல்லாம் நம்ம கையிலதாண்டி இருக்கு.....'

'ஐயோ...அத்தை....என்னை நீங்க ரொம்பவும் குழப்புறீங்க....விளக்கமா சொல்லுங்க அத்தை...' வாணியின் குரலில் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டதை சாந்தி கவனிக்கத் தவறவில்லை.... சாந்தியின் பதில் வெளிப்படும் முன்பே வாணி படபடப்பாக கேட்டாள்.

'உங்க புள்ளை ஏதாவது லீவு எடுத்துட்டு வராங்களா அத்தை....?'

'ம்கும்...அதெல்லாம் இல்லை....'

'அப்புறம் வேற என்ன அத்தை...?'

'ம்ம்...சொல்றேன்...அதுக்கு முன்னாடி நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு...'

தன் கணவன் ஏதாவது அவசரமாக லீவு எடுத்துக் கொண்டுதான் வரப் போகிறானே என்று அவசரப் பட்டு நினைத்தது பொய்யாகிப் போனதில் சட்டென்று முகம் வாடினாலும்....சாந்தி அப்படி என்ன கேட்கப் போகிறாள் என்று ஆவல் எழ...வாணி அவளையே பார்த்தாள்.

அடுத்து சாந்தி கேட்ட கேள்வி....வாணியை ரொம்பவும் குழப்பினாலும் கூடவே ஒரு பரவசம் எழுந்ததை மறுப்பதற்கில்லை.

'நம்ம ராகவன் தம்பியை பத்தி நீ என்னடி நினைக்கிற...?' இதுதான் சாந்தி கேட்ட கேள்வி...

இந்த நேரத்தில் ராகவன் அண்ணனை பற்றி எதற்காக அத்தை நம்மிடம் கேட்க வேண்டும்....இந்த விஷயம் பேசிக் கொண்டிருக்கும் போது அவரை பற்றி எதற்காக கேட்க வேண்டும்.... ஆயினும் அத்தை காரணம் இல்லாமல் எதையும் கேட்க மாட்டார்களே....என்று குழப்பமும் கூடவே இனம்புரியாத ஒரு பரவசமும் வாணியை ஆட்கொண்டது.
Like Reply
#15
Nala story ya tan continue panrenga complete pani nenga na nala irukum
Like Reply
#16
super bro. continue
Like Reply
#17
(29-09-2019, 11:26 AM)prrichat85 Wrote: Nala story ya tan continue panrenga complete pani nenga na nala irukum

sure.....i will try to best of my level....Nichayama mudipom unga aadharavudan...!!
Like Reply
#18
if im not wrong

Original from
https://xossip.com/showthread.php?t=1423604 - Tamilveena

and you can search by the same name which i have already to this site in which i had until this story

அதுவும் மேலே தெரிந்த முலைப்பிளவும் மெல்லிய துணியில் ஊடுருவித் தெரிந்த ஜட்டியும் அவன் கண்களில் பட....அந்த தடுமாற்றத்தில் அவனுக்கு இடுப்புக்கு கீழே ஜிவ்வென்று ஏறியது. அவன் பார்வை போன போக்கையும் அதனால் அவன் முகத்தில் தெரிந்த சிறிய பரவசமான மாற்றத்தையும் கண்ணுற்ற சாந்தி...பாக்கியத்தினால் உண்டான படபடப்பில் இருந்து கொஞ்சம் விடுபட்டாள்.
அதே போல வாணியும் ராகவனின் பார்வையை உணர்ந்து வெட்கப் பட்டாள்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#19
சூப்பர் கதை ஜி விடாம எழுதுங்க.
Like Reply
#20
update?
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)