24-07-2019, 08:45 AM
சோழ நாட்டில் நிழவும் கடுமையான அரச சூழ்நிலையிலும் ஆங்காங்கு நிகழும் காமக் கூடல்களும், திகில் திருப்பங்களும் கொண்டதை கதை.
![[Image: IMG-20190723-205331.jpg]](https://i.ibb.co/rwHLdPw/IMG-20190723-205331.jpg)
photoupload
![[Image: IMG-20190723-205331.jpg]](https://i.ibb.co/rwHLdPw/IMG-20190723-205331.jpg)
photoupload


Fantasy இளவரசியின் திட்டம் by சகோதரன்
|
24-07-2019, 08:45 AM
சோழ நாட்டில் நிழவும் கடுமையான அரச சூழ்நிலையிலும் ஆங்காங்கு நிகழும் காமக் கூடல்களும், திகில் திருப்பங்களும் கொண்டதை கதை.
![]() photoupload ![]() ![]()
24-07-2019, 08:46 AM
(This post was last modified: 24-07-2019, 10:35 AM by sagotharan. Edited 2 times in total. Edited 2 times in total.)
கிரீச்... அரண்மனையின் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த செங்குந்த சோழர் சிலை இரண்டாக பிளந்தது. அதிலிருந்து ஒரு உருவம் வெளிவந்து இருளில் மறைந்தது. சில நொடிகளில் மீண்டும் அந்த சிலை முன்பிருந்தது போல ஒட்டிக் கொண்டது. அந்த உருவம் பதுங்கி பதுங்கி அரண்மனையின் ரகசிய பாதையொன்றில் ஏறி அரண்மனையின் ராஜமண்டபத்தை அடைந்தது. வாயிற் காவலர்கள் அந்த உருவத்தைக் கண்டதும் தங்கள் ஆயுதங்களை தாக்குதலுக்கு தயார் செய்தார்கள். திரையிட்ட முகத்தோடு இருந்த உருவம் தன்னுடைய திரையை விலக்கி முத்திரை மோதிரத்தை காட்டியது. மோதிரத்தில் பாயும் புலியினூடே கொன்றை மலர் பொறிக்கப்பட்டிருந்து.
இளவரசி அபிமான வள்ளியினைக் குறிக்கும் முத்திரை மோதிரம் அது. வாயில் காக்கும் காவலர்கள் விலகினார்கள். கதவு திறக்கப்பட்டது. உள்ளே இரு அரவாணிகள் காவலிருந்தனர். மாரில் போர்வீரர்களைப் போல இரும்பு கவசம், இடையில் ஆண்களைப் போல இடைக்கட்டு என இருந்தார்கள். அவர்களிடமும் முத்திரை மோதிரத்தை காட்டினான். அதனை வாங்கிக் கொண்டார்கள். "பெயரென்ன" என்றாள் ஒருத்தி. "சாரங்கன்" "இடைவாள் அனுமதியில்லை" அவன் இடையில் கட்டியிருந்த வாரோடு இடைவாளை தந்தான். செல்ல எத்தனித்தது போக.. காலணிகள் என்றாள் இன்னொருத்தி. அதையும் கழட்டினான். தவறாக எண்ண வேண்டாம் என கூறிக் கொண்டே ஒருத்தி பின்பக்கமாக குண்டிகளை தடவினாள். ஒருத்தி முன்பக்கம் தொடைகளையும், ஆண்குறியையும் தடவி வேறொன்றுமில்லை என ஊர்ஜிதம் செய்து கொண்டார்கள். முரட்டு கைகள் தழுவினாலும் சாரங்கனுக்கு சற்று காமமாகியது. ![]() ![]()
24-07-2019, 08:47 AM
(This post was last modified: 24-07-2019, 10:37 AM by sagotharan. Edited 1 time in total. Edited 1 time in total.)
இருகைகளை குவித்து சட்சட் என இருமுறை தட்டி சத்தமிட்டார்கள். ஒரு பணிப்பெண் ஓடிவந்தாள். அவள் பெயர் வதனமோகினி. பெயருக்கு ஏற்றாற்போல அழகாக மோகினி அவள். மார் கச்சையும், இடைக்கச்சையும் மட்டும் அணிந்திருந்தாள். அவளுடைய சிறிய தொப்பையும், அதன் நடுவே அமைந்த தொப்புளும் காண்போரை சுண்டி இழுக்கும்.
சாரங்கனை கண்டு "வருக.. வருக" என வரவேற்றாள். அவளுக்கு சாரங்கனை நன்றாக தெரியும். "நலமா மோகினி" "அபிமான வள்ளி இளவரசி இருக்க நலத்திற்கு குறையும் இருக்க கூடுமோ?. நலமே" இருவரும் புன்னகை செய்து கொண்டனர். "ஏன் பாதுகாப்பு முறைமைகள் மாறியிருக்கின்றன" என வினவினான். "இளவரசியின் கட்டளை சாரங்கா" "நாடுள்ள சூழலுக்கு அவசியமான ஒன்றே. இளவரசிக்கு தெரியாததா?. " அன்னலாபிகை ஒன்றில் இளவரசி ஒய்யாரமாக அமர்ந்திருந்தாள். அபிமானவள்ளி. சோழப் பேரரசின் அழகுப் பதுமை. அவள் அழகுக்கு எல்லா அரசும் காலடியில் அல்லவா கிடக்க வேண்டும்.. வெள்ளை நிற கச்சை, பட்டு கலந்த மேலாடை, யானை உருவம் பொறித்த இடையாடை என இருந்தாள். கச்சுக்குள் முயல்குட்டிகளாக மார்புகள் பதுங்கியிருந்தன. நீண்ட கார்கூந்தலில் ஒரு கற்றை அவளின் முன்பக்கம் விழுந்திருந்தது. அது மார்தழுவி.. இடைவரை நீண்டிருந்தது. "வந்தனம் இளவரசி" என்றான் சாரங்கன். "ம்ம்... செய்தி என்னவோ?" "காரியம் கைகூடி விட்டது இளவரசி. நண்பகலில் ராஜ தளபதியின் மகன் விதிவிடங்கனை அரவம் கொண்டு தாக்கி கொன்றுவிட்டோம். பழி அரவம் மேல்.." "ஆகா.. மகிழ்ச்சி சாரங்கா. என்ன வேண்டும் கேள்" "உங்கள் கருணை போதும் இளவரசி." "கைதேர்ந்தவன் நீ... பரிசாய் வதனமோகினியை எடுத்துக் கொள். இருவரும் இன்புருங்கள்" இளவரசி மகிழ்ச்சியாய் திரும்பி வதனமோகினியைப் பார்த்தாள். "கட்டளை இளவரசி" என வதனமோகினி சாரங்கனை நெருங்கினாள். சாரங்கனுக்கு இளவரசி முன்பேவா என சங்கடமாக நின்றான். ![]() ![]()
24-07-2019, 09:55 AM
font கொஞ்சம் சின்னதா போடுங்க .கதை நல்ல ஆரம்பம்.
![]() ![]() ![]()
first 5 lakhs viewed thread tamil
24-07-2019, 10:34 AM
இளவரசி குறித்து தயக்கம் வேண்டாம். அவருக்கு இது பிடிக்கும்" என சாரங்கனுக்கு தெம்பூட்டி இளவரசியின் ரசனை தெரிந்த வனமோகினி சாரங்கனை தழுவினாள். சாரங்கனும் பதிலுக்கு மோகினைத் தழுவி கூடலைத் தொடங்கினார்கள். மோகினியின் முதுகு பக்கம் இருந்த மார்கச்சின் முடிச்சை அவிழ்த்தான். கச்சை சரிந்து விழ.. கும்பகலசம் போல இரு மார்புகள் அவனுக்கு முன்னால் இருந்தன. கருஞ்சிவப்பு நிற முலை வட்டமும், கருத்த காம்பும் சாரங்கனை கிளர்ந்து எழ வைத்தன. வலது முலையில் ஒரு சின்ன மச்சமிருந்தது. மோகினியின் முகத்தில் வெக்கம் இருந்தது.
"சுவைக்கவா.. மோகினி" "அதற்கு தானே அவிழ்த்தாய். சப்பி சுவை" சாரங்கன் அவள் முலைக்காம்பை நாக்கால் வருடினான். அவள் முலைவட்டத்தை நக்கினான். உதடுகளை குவித்து முலைக்காம்பை சப்பினான். "ஆ.. சாரங்கா.. இதுஎன்ன?" "இப்படி நக்கினாள் மோகினிக்கு மோகம் பிடிக்கும்" "மோகம் பிடித்து நாழிகை ஆகிவிட்டது. வாய்க்குள் முலையை திணித்து சப்பு" என்றாள் மோகினி. செப்புசொம்புபோல இருந்த முலைகளை வாயில் திணித்தான். ம்ம்சப்சப் என சத்தம் வர மாறி மாறி முலைகளை சுவைத்தான். கைகளை முதுகில் வைத்து பிசைந்து கொடுத்தான். மோகினியின் கைகள் சாரங்கனின் தலையை பிடித்து மாறிமாறி முலையை சப்ப உதவின. சாரங்கனின் மீசை முடிகள் மாரில் பட்டு கூச்சம் கொடுத்தன. ஆ.. இந்த முலையை கசக்கு சாரங்கா. ம்ம்.. அப்படிதான்.. வதன மோகினி தன்னுடைய இச்சைகளை தீர்த்துக் கொண்டிருந்தாள். சாரங்கன் தன்னுடைய கைகளை வதனமோகினியின் இடைக்கச்சைக்குள் பின்பக்கமாக விட முயன்றான். இறுக்கிய கச்சைக்குள் விரல் நுழையவே படாய்பட்டான். எதற்கு தொல்லையென முலைகளை சப்புவதை விட்டு இடைக்கச்சையின் முடிச்சை அவிழ்த்து விட்டான். வாலைத்தொடையில் இடைக்கச்சை சரிந்து வதனமோகியின் யோனிமேடு தெரிந்தது. கச்சிதமாய் சிரைத்து ஒரு பூவைப் போல யோனிமுடியில் செதுக்கியிருந்தது. நன்றாக பார்த்தால் அது கொன்றை பூவென விளங்கும். சாரங்கனுக்கு அதில் அத்தனை கவனமில்லை. புண்டை மேட்டில் முத்தமிட்டான். ஆணின் குத்தும் மீசை புண்டை மேட்டில் பட்டு சிலிர்த்தது. கால்களை அகல வைத்து அவனுக்கு புண்டை பிளவின் வழியை காட்டினாள். கீரல் போல இருந்த பிளவை இருவிரலை வைத்து பிளந்தான். இதழ் இதழாக இருந்த புண்டை தோல்களை நாக்கால் நக்கி கிளர்ச்சியூட்டினான்.. "ஆ.. ஆ...ஸ்ஸ்.. சாரங்கா.. வேகம் வேகம்.." என மோகினி பினாத்தினாள். சாரங்கன் வேகமாக புண்டையை நக்கி இன்பமூட்டினான். புண்டை இதழ்களை முடித்து அவளின் புதைக்குழிக்குள் நாக்கை செலுத்தினான். இதழ்களை பிளந்து நாக்கு சுன்னியைப் போல ஊர்ந்து புண்டை மொட்டை தேடியது. புண்டை சுவரில் நாக்கு சுழன்று அவளின் காமவுச்சத்தை ஊட்டியது. புண்டை பருப்பை நாக்கால் நோண்ட.. வதனமோகினி உணர்ச்சியால் துடித்தாள். சாரங்கன் நாக்கு புண்டை மொட்டில் படும் போது அவள் இடுப்பு பகுதி தூக்கி தூக்கி போட்டது. சாரங்கனின் தலையை பிடித்து தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்தாள். ஆ.. என அவள் கத்தும் போது சாரங்கனின் நாக்கில் மோகினியின் புண்டை நீர் பட்டது. மதனநீர் வெளிவந்து மோகினியை அமைதிபடுத்தியது. சாரங்கன் நாக்கை வெளியே எடுத்தான். மோகினி காமத்தால் சொக்கி போயிருந்தாள். சாரங்கன் எழுந்து தன்னுடைய இடைக்கச்சையை உருவி எறிந்தான். அவன் சுன்னி உடைவாள் போல மோகினிக்கு முன்னால் இருந்தது. இளவரசியும் அதைப் பார்த்தாள். மோகினி அவனுக்கு முன்பு மண்டியிட்டு அவன் சுன்னியைப் பிடித்தாள். அப்படியே கையால் சுன்னியை ஆட்டினாள். சாரங்கன் உணர்ச்சியால் துடிக்க.. சுன்னியை முழுவதுமாக வாய்க்குள் விட்டு ஊம்ப தொடங்கினாள். சப் சப் என சத்தம் வந்தது. "ஆ.. மோகினி.. மோகினி.. இன்பமாக இருக்கிறது" என சாரங்கன் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். மோகினி அவன் கொட்டைகளை வருடிக் கொண்டே ஊம்பினாள். தொண்டைக்குழி வரை சுன்னியை உட்செலுத்தி ஊம்பினாள். ஆ.. மோகினி நான் உச்சமடைந்தேன். என் விந்தனு பாயப்போகிறது என கத்தினான். அதை பொருட்செய்யாமல் மோகினி ஊம்பினாள். சாரங்கன் சுன்னி விந்துகளை மோகினி வாயில் பீச்சியடித்தது. சோழ இளவரசி போதும் என்றாள். மோகினி ஊம்பலை நிறுத்திவிட்டு பின்சென்று வாயை சுத்தம் செய்தாள். சாரங்கன் தன்னுடைய சுன்னியை சுத்தம் செய்தான். இருவரும் ஆடைகளை அணிந்து கொண்டார்கள். இளவரசிக்கு இருவரின் கூத்தனை பார்த்து கூதி அரிப்பெடுத்தது. அவளுடைய காம தவிப்பை மோகினி உணர்ந்தாள். அதனால் மோகினி சாரங்கனைப் பார்த்து "சாரங்கா.. விடைபெற்றுக்கொள்" என்றாள். சாரங்கன் இடைக்கச்சையை அணிந்து இளவரசியிடம் சென்று.. "இளவரசி மிகுந்த மகிழ்வடைந்தேன். வேறு பணிகள் உள்ளவா?. எதுவாயினும் காத்திருக்கிறேன்." "நமது நட்பு நாடான வேங்கை நாட்டில் காத்திரு சாரங்கா.. அரசியலில் விபத்து என்றாலும் சரியான இடைவேளை வேண்டும். மக்கள் விதிவிடங்கனை மறந்த பிறகு களம் காண்போம்." என்று இளவரசி கூறினாள். இந்த விதிவிடங்கனின் கொலை ஒரு ஆரம்பம் மட்டுமே.. என சாரங்கன் புரிந்துகொண்டான். சாரங்கன் வெளியே செல்லும் போது முத்திரை மோதிரம் தவிற மற்றவற்றை திருப்பி கொடுக்கப்பட்டது. யார் கண்களிலும் படாமல் வந்த வழியே திரும்பினான் சாரங்கன். ![]() ![]() ![]()
HEY GUYS...
![]() I Have One Story Thread called Actress off screen Fantasy. You can view the Thread through this link◆◆◆◆ ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() https://xossipy.com/showthread.php?tid=11125&page=10
22-08-2019, 06:15 PM
update update update update update update
first 5 lakhs viewed thread tamil
28-02-2022, 11:16 AM
கிரீச்... அரண்மனையின் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த செங்குந்த சோழர் சிலை இரண்டாக பிளந்தது. அதிலிருந்து ஒரு உருவம் வெளிவந்து இருளில் மறைந்தது. சில நொடிகளில் மீண்டும் அந்த சிலை முன்பிருந்தது போல ஒட்டிக் கொண்டது. அந்த உருவம் பதுங்கி பதுங்கி அரண்மனையின் ரகசிய பாதையொன்றில் ஏறி அரண்மனையின் ராஜமண்டபத்தை அடைந்தது. வாயிற் காவலர்கள் அந்த உருவத்தைக் கண்டதும் தங்கள் ஆயுதங்களை தாக்குதலுக்கு தயார் செய்தார்கள். திரையிட்ட முகத்தோடு இருந்த உருவம் தன்னுடைய திரையை விலக்கி முத்திரை மோதிரத்தை காட்டியது. மோதிரத்தில் பாயும் புலியினூடே கொன்றை மலர் பொறிக்கப்பட்டிருந்து.
இளவரசி அபிமான வள்ளியினைக் குறிக்கும் முத்திரை மோதிரம் அது. வாயில் காக்கும் காவலர்கள் விலகினார்கள். கதவு திறக்கப்பட்டது. உள்ளே இரு அரவாணிகள் காவலிருந்தனர். மாரில் போர்வீரர்களைப் போல இரும்பு கவசம், இடையில் ஆண்களைப் போல இடைக்கட்டு என இருந்தார்கள். அவர்களிடமும் முத்திரை மோதிரத்தை காட்டினான். அதனை வாங்கிக் கொண்டார்கள். "பெயரென்ன" என்றாள் ஒருத்தி. "சாரங்கன்" "இடைவாள் அனுமதியில்லை" அவன் இடையில் கட்டியிருந்த வாரோடு இடைவாளை தந்தான். செல்ல எத்தனித்தது போக.. காலணிகள் என்றாள் இன்னொருத்தி. அதையும் கழட்டினான். தவறாக எண்ண வேண்டாம் என கூறிக் கொண்டே ஒருத்தி பின்பக்கமாக குண்டிகளை தடவினாள். ஒருத்தி முன்பக்கம் தொடைகளையும், ஆண்குறியையும் தடவி வேறொன்றுமில்லை என ஊர்ஜிதம் செய்து கொண்டார்கள். முரட்டு கைகள் தழுவினாலும் சாரங்கனுக்கு சற்று காமமாகியது. இருகைகளை குவித்து சட்சட் என இருமுறை தட்டி சத்தமிட்டார்கள். ஒரு பணிப்பெண் ஓடிவந்தாள். அவள் பெயர் வதனமோகினி. பெயருக்கு ஏற்றாற்போல அழகாக மோகினி அவள். மார் கச்சையும், இடைக்கச்சையும் மட்டும் அணிந்திருந்தாள். அவளுடைய சிறிய தொப்பையும், அதன் நடுவே அமைந்த தொப்புளும் காண்போரை சுண்டி இழுக்கும். சாரங்கனை கண்டு "வருக.. வருக" என வரவேற்றாள். அவளுக்கு சாரங்கனை நன்றாக தெரியும். "நலமா மோகினி" "அபிமான வள்ளி இளவரசி இருக்க நலத்திற்கு குறையும் இருக்க கூடுமோ?. நலமே" இருவரும் புன்னகை செய்து கொண்டனர். "ஏன் பாதுகாப்பு முறைமைகள் மாறியிருக்கின்றன" என வினவினான். "இளவரசியின் கட்டளை சாரங்கா" "நாடுள்ள சூழலுக்கு அவசியமான ஒன்றே. இளவரசிக்கு தெரியாததா?. " அன்னலாபிகை ஒன்றில் இளவரசி ஒய்யாரமாக அமர்ந்திருந்தாள். அபிமானவள்ளி. சோழப் பேரரசின் அழகுப் பதுமை. அவள் அழகுக்கு எல்லா அரசும் காலடியில் அல்லவா கிடக்க வேண்டும்.. வெள்ளை நிற கச்சை, பட்டு கலந்த மேலாடை, யானை உருவம் பொறித்த இடையாடை என இருந்தாள். கச்சுக்குள் முயல்குட்டிகளாக மார்புகள் பதுங்கியிருந்தன. நீண்ட கார்கூந்தலில் ஒரு கற்றை அவளின் முன்பக்கம் விழுந்திருந்தது. அது மார்தழுவி.. இடைவரை நீண்டிருந்தது. "வந்தனம் இளவரசி" என்றான் சாரங்கன். "ம்ம்... செய்தி என்னவோ?" "காரியம் கைகூடி விட்டது இளவரசி. நண்பகலில் ராஜ தளபதியின் மகன் விதிவிடங்கனை அரவம் கொண்டு தாக்கி கொன்றுவிட்டோம். பழி அரவம் மேல்.." "ஆகா.. மகிழ்ச்சி சாரங்கா. என்ன வேண்டும் கேள்" "உங்கள் கருணை போதும் இளவரசி." "கைதேர்ந்தவன் நீ... பரிசாய் வதனமோகினியை எடுத்துக் கொள். இருவரும் இன்புருங்கள்" இளவரசி மகிழ்ச்சியாய் திரும்பி வதனமோகினியைப் பார்த்தாள். "கட்டளை இளவரசி" என வதனமோகினி சாரங்கனை நெருங்கினாள். சாரங்கனுக்கு இளவரசி முன்பேவா என சங்கடமாக நின்றான். இளவரசி குறித்து தயக்கம் வேண்டாம். அவருக்கு இது பிடிக்கும்" என சாரங்கனுக்கு தெம்பூட்டி இளவரசியின் ரசனை தெரிந்த வனமோகினி சாரங்கனை தழுவினாள். சாரங்கனும் பதிலுக்கு மோகினைத் தழுவி கூடலைத் தொடங்கினார்கள். மோகினியின் முதுகு பக்கம் இருந்த மார்கச்சின் முடிச்சை அவிழ்த்தான். கச்சை சரிந்து விழ.. கும்பகலசம் போல இரு மார்புகள் அவனுக்கு முன்னால் இருந்தன. கருஞ்சிவப்பு நிற முலை வட்டமும், கருத்த காம்பும் சாரங்கனை கிளர்ந்து எழ வைத்தன. வலது முலையில் ஒரு சின்ன மச்சமிருந்தது. மோகினியின் முகத்தில் வெக்கம் இருந்தது. "சுவைக்கவா.. மோகினி" "அதற்கு தானே அவிழ்த்தாய். சப்பி சுவை" சாரங்கன் அவள் முலைக்காம்பை நாக்கால் வருடினான். அவள் முலைவட்டத்தை நக்கினான். உதடுகளை குவித்து முலைக்காம்பை சப்பினான். "ஆ.. சாரங்கா.. இதுஎன்ன?" "இப்படி நக்கினாள் மோகினிக்கு மோகம் பிடிக்கும்" "மோகம் பிடித்து நாழிகை ஆகிவிட்டது. வாய்க்குள் முலையை திணித்து சப்பு" என்றாள் மோகினி. செப்புசொம்புபோல இருந்த முலைகளை வாயில் திணித்தான். ம்ம்சப்சப் என சத்தம் வர மாறி மாறி முலைகளை சுவைத்தான். கைகளை முதுகில் வைத்து பிசைந்து கொடுத்தான். மோகினியின் கைகள் சாரங்கனின் தலையை பிடித்து மாறிமாறி முலையை சப்ப உதவின. சாரங்கனின் மீசை முடிகள் மாரில் பட்டு கூச்சம் கொடுத்தன. ஆ.. இந்த முலையை கசக்கு சாரங்கா. ம்ம்.. அப்படிதான்.. வதன மோகினி தன்னுடைய இச்சைகளை தீர்த்துக் கொண்டிருந்தாள். சாரங்கன் தன்னுடைய கைகளை வதனமோகினியின் இடைக்கச்சைக்குள் பின்பக்கமாக விட முயன்றான். இறுக்கிய கச்சைக்குள் விரல் நுழையவே படாய்பட்டான். எதற்கு தொல்லையென முலைகளை சப்புவதை விட்டு இடைக்கச்சையின் முடிச்சை அவிழ்த்து விட்டான். வாலைத்தொடையில் இடைக்கச்சை சரிந்து வதனமோகியின் யோனிமேடு தெரிந்தது. கச்சிதமாய் சிரைத்து ஒரு பூவைப் போல யோனிமுடியில் செதுக்கியிருந்தது. நன்றாக பார்த்தால் அது கொன்றை பூவென விளங்கும். சாரங்கனுக்கு அதில் அத்தனை கவனமில்லை. புண்டை மேட்டில் முத்தமிட்டான். ஆணின் குத்தும் மீசை புண்டை மேட்டில் பட்டு சிலிர்த்தது. கால்களை அகல வைத்து அவனுக்கு புண்டை பிளவின் வழியை காட்டினாள். கீரல் போல இருந்த பிளவை இருவிரலை வைத்து பிளந்தான். இதழ் இதழாக இருந்த புண்டை தோல்களை நாக்கால் நக்கி கிளர்ச்சியூட்டினான்.. "ஆ.. ஆ...ஸ்ஸ்.. சாரங்கா.. வேகம் வேகம்.." என மோகினி பினாத்தினாள். சாரங்கன் வேகமாக புண்டையை நக்கி இன்பமூட்டினான். புண்டை இதழ்களை முடித்து அவளின் புதைக்குழிக்குள் நாக்கை செலுத்தினான். இதழ்களை பிளந்து நாக்கு சுன்னியைப் போல ஊர்ந்து புண்டை மொட்டை தேடியது. புண்டை சுவரில் நாக்கு சுழன்று அவளின் காமவுச்சத்தை ஊட்டியது. புண்டை பருப்பை நாக்கால் நோண்ட.. வதனமோகினி உணர்ச்சியால் துடித்தாள். சாரங்கன் நாக்கு புண்டை மொட்டில் படும் போது அவள் இடுப்பு பகுதி தூக்கி தூக்கி போட்டது. சாரங்கனின் தலையை பிடித்து தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்தாள். ஆ.. என அவள் கத்தும் போது சாரங்கனின் நாக்கில் மோகினியின் புண்டை நீர் பட்டது. மதனநீர் வெளிவந்து மோகினியை அமைதிபடுத்தியது. சாரங்கன் நாக்கை வெளியே எடுத்தான். மோகினி காமத்தால் சொக்கி போயிருந்தாள். சாரங்கன் எழுந்து தன்னுடைய இடைக்கச்சையை உருவி எறிந்தான். அவன் சுன்னி உடைவாள் போல மோகினிக்கு முன்னால் இருந்தது. இளவரசியும் அதைப் பார்த்தாள். மோகினி அவனுக்கு முன்பு மண்டியிட்டு அவன் சுன்னியைப் பிடித்தாள். அப்படியே கையால் சுன்னியை ஆட்டினாள். சாரங்கன் உணர்ச்சியால் துடிக்க.. சுன்னியை முழுவதுமாக வாய்க்குள் விட்டு ஊம்ப தொடங்கினாள். சப் சப் என சத்தம் வந்தது. "ஆ.. மோகினி.. மோகினி.. இன்பமாக இருக்கிறது" என சாரங்கன் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். மோகினி அவன் கொட்டைகளை வருடிக் கொண்டே ஊம்பினாள். தொண்டைக்குழி வரை சுன்னியை உட்செலுத்தி ஊம்பினாள். ஆ.. மோகினி நான் உச்சமடைந்தேன். என் விந்தனு பாயப்போகிறது என கத்தினான். அதை பொருட்செய்யாமல் மோகினி ஊம்பினாள். சாரங்கன் சுன்னி விந்துகளை மோகினி வாயில் பீச்சியடித்தது. சோழ இளவரசி போதும் என்றாள். மோகினி ஊம்பலை நிறுத்திவிட்டு பின்சென்று வாயை சுத்தம் செய்தாள். சாரங்கன் தன்னுடைய சுன்னியை சுத்தம் செய்தான். இருவரும் ஆடைகளை அணிந்து கொண்டார்கள். இளவரசிக்கு இருவரின் கூத்தனை பார்த்து கூதி அரிப்பெடுத்தது. அவளுடைய காம தவிப்பை மோகினி உணர்ந்தாள். அதனால் மோகினி சாரங்கனைப் பார்த்து "சாரங்கா.. விடைபெற்றுக்கொள்" என்றாள். சாரங்கன் இடைக்கச்சையை அணிந்து இளவரசியிடம் சென்று.. "இளவரசி மிகுந்த மகிழ்வடைந்தேன். வேறு பணிகள் உள்ளவா?. எதுவாயினும் காத்திருக்கிறேன்." "நமது நட்பு நாடான வேங்கை நாட்டில் காத்திரு சாரங்கா.. அரசியலில் விபத்து என்றாலும் சரியான இடைவேளை வேண்டும். மக்கள் விதிவிடங்கனை மறந்த பிறகு களம் காண்போம்." என்று இளவரசி கூறினாள். இந்த விதிவிடங்கனின் கொலை ஒரு ஆரம்பம் மட்டுமே.. என சாரங்கன் புரிந்துகொண்டான். சாரங்கன் வெளியே செல்லும் போது முத்திரை மோதிரம் தவிற மற்றவற்றை திருப்பி கொடுக்கப்பட்டது. யார் கண்களிலும் படாமல் வந்த வழியே திரும்பினான் சாரங்கன். ![]() ![]()
28-02-2022, 11:44 AM
சாரங்கன் ஒரு துறவி போல வேடம் அணிந்திருந்தான். இளம் துறவியாக அவன் தோற்றம் இருந்தது. கட்டுடலை மறைக்க காவிநிற மேலாடையும், இடைகச்சை மேல் காவி வேட்டியும் அணிந்திருந்தான். வேங்கை நாட்டின் இலட்சனையோடு கூடிய சீருடையில் சில காவலர்கள் வழி நடத்தி செல்ல.. நகருக்குள் நுழையும் கூட்டத்தோடு கலந்திருந்தான். கருங்கல் பெரு மதில்களை அவர்கள் கடந்தவுடன்... ஒரு சங்கொலி ஒலித்தது. கோட்டையின் வாயில் கதவுகள் மூடப்பட தயாராக இருந்தன. வெளிசுற்று வீரர்கள் அணிவகுத்து நிற்க எல்லாவற்றையும் பார்த்தும் பார்க்காதபடி "ஓம் நமசிவாய.." என்று முனகியபடி நடந்தான்.
அவன் நகரின் நகரை அடைந்ததும் வியாபாரிகள் கூட்டம் சந்தையை நோக்கி நகர்ந்தது. சிலர் அருகிலிருந்த மடங்களில் தங்கினார்கள். ஆனால் இளம் துறவி சாரங்கன் மட்டும் நடந்து கொண்டே இருந்தான். நகரின் தெருக்களை அவன் அடைந்த போது அர்க்கிய மந்திரங்கள் ஒலிக்க தொடங்கியது. அந்தி பொழுதின் அந்தணன் வழிபட வேண்டிய கடமை. "நமோ தேவோ பவ.." ஒரு அந்தணன் தன் பங்கிற்கு வேத மந்திரங்களை வீட்டின் முன்புறம் அமர்ந்து உச்சரித்துக் கொண்டிருந்தான். ஒரு குதிரையில் வீரன் விரைந்தான். ஒன்றிரண்டு மக்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். சில வீரர்கள் தெருக்களில் உள்ள விளக்குத் தூண்களில் தீபமேற்றி கொண்டிருந்தார்கள். சாரங்கன் யாரையும் தொந்தரவு செய்யாமல் நகர்ந்தான். இளம் சாமியாரின் வருகையை கண்டு ஒரு குட்டிப் பெண் அவனிடத்தில் வந்தாள். அவளின் தலைமுடி வாரப்படாமல் களைந்திருந்து. எண்ணையிட்டு ஒரு வாரம் ஆகியிருக்கலாம். இடையில் மட்டுமே ஆடை அணிந்திருந்தாள். அதுவும் அழுக்கேறி நெடுநாளாக அவள் அணிந்திருப்பதை தெரிவித்தது. "சாமி.. என் தாய்க்கு மேலுக்கு முடியவில்லை. உங்கள் தவ பலத்தால் அதனை தீர்க்க உதவுங்கள்" என வணங்கினாள். சாரங்கனுக்கு அந்த குட்டிப் பெண்ணின் வேண்டுதலை புறந்தள்ள மணமில்லை. தன் தோள்பட்டை மீது வைத்திருந்த பைக்குள் சில நொடிகள் தேடி.. வெண் பட்டால் ஆன முடிச்சு பையை எடுத்தான். அதனை அவிழ்த்து மூலிகை திருநீற்றை ஒரு பிடி கையில் எடுத்தான். "சிறுமியே.. கைகளை நீட்டி பிரசாதம் வாங்கிக்கொள்" என கூறினான். அவளும் தனது இருகைகளையும் ஒருசேர இணைத்து அவன் முன்பு நீட்டினாள். சல்க் என மூலிகை திருநீறு அவள் கைகளில் நிறைந்தது. "தினம் இரவு இதில் ஒரு சிட்டிகை தாயை உண்ண சொல்.. சிறுமியே.. நெற்றில் மறவாமல் பூசு. நம்பிக்கை குணமாக்கும்." சிறுமி அதை கவனமுடன் கொண்டு சென்றாள். தூரத்திலிருந்து ஒரு ஒற்றன் இந்நிகழ்வை கவனித்துக் கொண்டான். நகருள் ஒரு இளம் துறவி புதியதாக தோன்றியிருக்கிறார். உதவி என கேட்ட சிறுமிக்கு மந்திர பொடியை தந்துள்ளார். யார் இவர்? எங்கிருந்து வருகிறார்? வருகையின் நோக்கம் என்ன?. என்பதெல்லாம் அவனுக்கு தெரிந்து கொள்ள வேண்டிய தேவை இருந்தது. இதெல்லாம் அறியாத இளம் துறவி வேடம் பூண்டிருந்த சாரங்கன்.. குறிப்பிட்ட அன்னசத்திரம் தேடி தெரு தெருவாக அலைந்து கொண்டிருந்தான். வழியில் தென்பட்ட ஒருவரிடம் "ஐயா.. பெருந்தொண்டர் வாதாபி அன்னசத்திரம் எங்குள்ளது?" என்றான். அவர் நடுத்தர வயதுடைய நபர். நேர்த்தியான அங்கியை அணிந்திருந்தார். நெற்றி நீறு அவரை பக்திமான் என்று கூறியது. கழுத்திலும் கையிலும் இருந்த பொன் ஆபரணங்கள் அவர் மதிப்பை உணர்த்தியது. "அதற்கு நீங்கள் இன்னும் இரண்டு சாலையை கடக்க வேண்டும் துறவி. என் வீடு அருகில் தான் உள்ளது.. வாருங்களேன் உங்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறோம்." "தங்களுக்கு சிரமம் வேண்டாம் ஐயா.. நான் அன்னசத்திரத்திற்கே செல்கிறேன். " "அதெல்லாம் தொந்தரவு இல்லை துறவி. வாருங்கள் என்னோடு.. அந்த அன்னசத்திரத்தில் ஒரு இம்சை இருக்கிறது." "இம்சையா? என்ன இம்சை.." "காதை கொஞ்சம் அருகில் கொண்டு வாருங்கள்.. " துறவியும் அந்த வழியே சென்றவரை நெருங்கினார். "அங்கு ஆணும்.. ஆணும்.. உறவு கொள்ளும் இம்சை இருக்கிறது. நீங்கள் வேறு இளம் துறவியாக இருக்கின்றீர்கள். அங்கு சென்றால் உங்களை காப்பாற்றுவார் இல்லை." ".. ஆ.. இது விந்தையாக இருக்கிறதே.." "ஆமாம்.. ஆனால் நடைமுறையில் நிகழத்தான் செய்கிறது." "வேங்கையரசருக்கு இங்கு நடப்பது தெரியுமா" "தெரியாமல்.. " அவர் அதற்கு மேல் கூறவில்லை. "அவர் ஏன் இதனை தடுக்கவில்லை" "துறவியே.. இதெல்லாம் அரசியல். சாலையில் இவற்றை பற்றி பேச இயலாது. வீட்டிற்கு வாருங்கள். இரவு உணவை முடித்துவிட்டு பேசலாம். " "அதுவும் சரிதான். வேங்கை அரசின் ஒற்றர்கள் எங்கும் இருக்கலாம்." என்றான் துறவி சாரங்கன். ஒற்றர்களைப் பற்றி துறவிக்கு எப்படி தெரிந்திருக்கும்.. என சிந்தனை வந்தாலும்.. "வாருங்கள்" ஏன வாய்நிறைய அழைத்து தன் இல்லம் நோக்கி வழிநடத்தினார் அந்த மனிதர். தான் தேடி வந்த சத்திரத்தை விட இந்த மனிதரிடம் அதிகம் தெரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. சககால அரசியல் அறிந்து கொள்வது அவசியம் என அவருடன் நடந்தான். மின்னல் போல ஒரு வெளிச்சம் வந்தது. அதேன்ன என கவனத்தை செலுத்தினான். முன்னால் செல்லும் அவரின் காலில் வீரக்கழலில் ஒரு வீட்டின் சாளத்தின் வழியே வந்த வெளிச்சம் பட அதிலிருந்து கண்ணாடியில் சூரியனின் கதிர்கள் பட்டு ஏற்படும் பின்பம் போல வெளிச்சம் பரவியது. அவரது காலில் வீரக்கழல் மாட்டப்பட்டிருப்பதை கண்டு சாரங்கனுக்கு திகைப்பு உண்டானது. இவர் சாதாரணமாக நம்மை சந்தித்து பேசிய நபரா.. அல்லது நம்மை சந்திப்பதற்காகவே வந்தவரா.. யாராக இருந்தாலும் நமக்கென்ன என சாரங்கன் அவன் பின்னே நடந்தான். ![]() ![]()
28-02-2022, 02:34 PM
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வாந்தலும் சூப்பர் நண்பா சூப்பர்
|
« Next Oldest | Next Newest »
|