Adultery பெயர் ஒன்றே போதுமே (completed handjob story)
#1
Tongue 
ரதி - பெயர் ஒன்றே போதுமே

அன்று மாலைப் பொழுது நான் கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். அப்பா மாடியில் இருக்கும் அவருடைய தோட்டத்து செடிகளைப் பார்க்கப் போயிவிட்டார். அம்மா சமையல் அறையில் இருந்தார். நன்றாக குளித்துவிட்டு, இடுப்பில் துண்டு கட்டிக் கொண்டு,. நெற்றில் பட்டைப் போட்டு என்னுடைய பேவரேட்டான ஸ்படிக லிங்கத்தை வைத்து பூஜித்துக் கொண்டிருந்தேன். 
டிங் டாங்… என எங்கள் வீட்டு காலிங் பெல் அடித்தது. “சிவலிங்கா.. டேய் சிவலிங்கா. அம்மா மாவாட்டிக்கிட்டு இருக்கேன். வெளியே யாருனு பாருடா” என்று அம்மா குரல் கொடுத்தாள். நான் கட்டின ஈர துண்டோடு வாசலுக்குப் போனேன். அங்கு படபடவென பேசும் அந்த பக்கத்து வீட்டு ஆண்டி வந்து நின்றாள். வின்னர் படத்தில் வரும் நடிகை கிரண் போல கும்மென இருப்பார். 

ஒரு சிகப்பு நிற நைட்டியும், வெள்ளை தேங்காப்பூ துண்டை மேலுக்கும் போட்டிருந்தார்.  குடிவந்து இரண்டு வாரம் ஆகிறது. காலையில் அவளுடைய கணவனை ஆபிசுக்கு அனுப்பும் அவசரத்தில் அது வேண்டும், இது வேண்டும் என வந்து நிற்பாள். படபடவென காலையில் எழுந்ததிலிருந்து இப்போது வரை என்ன செய்துகொண்டிருந்தோம் என புலம்பிதள்ளுவாள். வந்த வேலையான வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு நடையைக் கட்டிவிடுவாள். என்னுடைய அம்மாவும் காலையில் எங்களையெல்லாம் அனுப்பிவிட்டு அவளுடன் அரட்டை அடிக்கத் தொடங்கிவிடுவார்கள். இப்போது எதற்கு வந்திருக்கிறாள் என தெரியவில்லையே.. 

“நான் வாங்க ஆண்டி.” என்று கதவைத் திறந்து விட்டேன்.
“சிவா.. இந்த பைரவனை கட்டிப்போட்டுடியா.. “ என்றாள்.
“அவன் அப்பாக்கூட மாடியில இருக்கான் ஆண்டி. வந்துடுவானா. நாயினா எனக்கு பயம். நீங்க என்னாடானா அவ்வளவு உயரமானதை வாங்கி வளர்த்துட்டு இருக்கீங்க. ஒரு தடவை எங்க மாமா வீட்டுல ஏதே..ரகம் சொன்னாலே… ஆங் அந்த செர்மன் செப்பேடு. அது கடிக்க வந்துடுச்சு. ஏற்கனவே எனக்கு நாயினா பயமா. அது கடிக்க வரவும், நான் வேகமாக ஓடினேன். ஆனா இந்த சேலையெல்லாம் கட்டிக்கிட்டு எப்படி ஓட.. தொடை வரைக்கும் எல்லாத்தையும் அள்ளி வைச்சுக்கிட்டு ஓடிப்போனேன். நான் போட்ட சத்துல மாமா வந்து அந்த நாயை பிடிச்சுக்கிட்டார். அன்னைக்கு ரொம்ப பயந்துட்டேன்டா சிவா” என்று சொல்லிக்கொண்டே வீட்டின் ஹாலுக்கு வந்துவிட்டாள். 

[Image: kiranrathod9.jpg]


“அம்மா எங்க சமையல்கட்டுலையா. “ 
“ஆமாங்க ஆண்டி”
“சரி நீ போய் பூஜை பண்ணு. இந்த காலத்துலையும் இப்படியொரு பையன். எங்க மாமா பசங்களுக்கு இந்த மாதிரியெல்லாம் பூஜை பண்ணற பழக்கமே.. இல்லை..” அவள் சமையல்கட்டுவரை தானாகப் பேசிக் கொண்டே சென்றாள்.
“என்னம்மா மாவாட்டறீங்களா. நினைச்சேன். காலையிலேயே சொல்லிக்கிட்டு இருந்தீங்கள.”
“வாங்க. ஆமாம் ரதி. இப்பவே ஆட்டி வைச்சாதான். பழைய மாவு கொஞ்சம் இருக்கு அதையும் கலந்து தோசை வார்த்து இராத்திரிக்கு போட முடியும்.”
“ராத்திரி தோசையா. என்ன சட்னி அரைக்கப் போறீங்க. நான் இராத்திரிக்கு வந்திடறேன். மூனு தோசை எனக்கு சுட்டுப் போட்டுடுங்க. அவரு ஆபிஸ் வேலைனு பெங்களூர் கிளம்பராரு. அவரை நிக்க வைச்சுட்டு வந்திருக்கேன். ஒரு எலுமிச்சை பழம் இருந்தா கொடுங்கோ. அவருக்கு இந்த பஸ் டிரேவலே ஒத்துக்காது. இப்ப நைட் ஜர்னி வேரையா. ரொம்ப கஷ்டம். பஸ்ஸூல ஏறி இரண்டு குலுங்கு குலுங்குனா இவருக்கு குப்புனு வேர்த்து வாமிட் வந்திடும். அதான் எலுமிச்சை பழம் கேட்டேன். அதை மோந்து பார்த்துக்கிட்டு போனா.. வாந்தி வராதுல்லை.” என்றாள்.
“பிரிஜ்ஜை திறந்து டோரில் மேலேயே இருக்கும் எடுத்துக்கோ.” என்று சொன்னாள் என் அம்மா. 
“அப்புறம் ராத்திரி அம்புட்டு பெரிய வீட்டுல தனியா இருக்கும். நம்ம சிவாவை கூட படுத்துக்க அனுப்பி வையுங்கம்மா என்று கேட்டுக் கொண்டாள். 
“அவரை அனுப்பி வைச்சுட்டு. வீட்டை நல்லா பூட்டிட்டு வா. சாப்பிட்டு போகும் போது அவனையும் அனுப்பி வைக்கிறேன்.” என்று சொன்னாள். 
------


இரவு எட்டு மணியிலிருந்து எங்கள் வீடே அல்லோலப் பட்டது. அம்மாவிடமும், என்னிடமும்.. அப்பாவிடமும் கூட ரதி ஆண்டி பல கதைகளைப் பேசிக் கொண்டிருந்தாள். இதற்கும் சன் டீவியில் ஓடுகின்ற தொலைக்காட்சி தொடர்கள் போட்டுவிட்டாள். கண் கொட்டாமல் அதையேப் பார்ப்பாள். இடைவெளி வந்தாள்.. அது முடியும் வரை இவரே பேசிக் கொண்டிருந்தார். 
படபடவென பேசுகின்ற அவருடைய சுபாவம் எனக்கு புதியதாக இருந்தது. இரண்டு வாரங்களில் அம்மாவுடன் நெருக்கமானது பற்றி எனக்கு வியப்பில்லை. ஆனால் அப்பாவுடன், என்னுடன் அவர் பேசுகின்ற பேச்சுகள் அளவில்லாமல் இருந்தது. என்னுடைய அப்பா சரியான மூடி டைப் அவரே தன் வாழ்நாளில் இந்த ஒரு மணி நேரத்தில் அதிகம் பேசியிருப்பார் எனத் தோன்றியது. 
அப்பாவுக்கு இரவு எப்பவுமே சப்பாத்தி. அதனால் அம்மா டீவியைப் பார்த்துக் கொண்டே பிசைய மாவு எடுத்து வர.. ரதி ஆண்டியும் அவருடன் சேர்ந்து கொண்டு சப்பாத்தி தயாரித்தார். மெலிசா போடமல், ஏடு ஏடாக சப்பாத்தியையே பரோட்டோ போல செய்ய முடியும் என ஒரு முறையை கற்றுக் கொடுத்தார். அம்மா தோசை வார்க்கவும், கடலை சட்னி அரைக்கவும் உதவியாக இருந்தார். எல்லாமே இடைவெளியின் போதுதான். தொடர் ஆரமித்துவிட்டால், சமையல் அறைக்கே போகாமல் ஹாலில் உட்காந்துகொள்வார். நான் அவரை ஆச்சிரியமாகவேப் பார்த்தேன். எப்போதும் 9.30 மணிக்கு தயாராகும் சாப்பாடு இன்று 9.00 மணிக்கே தயாராகிவிட்டது. நானும் அப்பாவும் ஹாலில் இருந்த டைனிங் டேபிலில் உட்காந்து சாப்பிட,.. அம்மா தோசை வார்த்து வார்த்து தர.. ஆண்டியே பரிமாறினார். வேறொரு வீடு என்ற சிந்தனையே அவருக்கு இல்லை. 
ஆண்டியும் அம்மாவும் சாப்பிட்டு முடித்தார்கள். 9.30 மணிக்கு தொடர் ஆரமிக்கும் முன் நான் வீட்டுக்கு போயிடறேன். அங்கப் போய் அதைப் பார்த்துக்கிறேன். சிவா நீ வாடா.. போகலாம் என்று என்னைக் கூப்பிட்டார். அம்மாவும் போ.. தனியாக இருக்க ஆண்டிக்கு பயமாக இருக்கும். நீ அங்கில் வர வரைக்கும் நைட் தங்கிக்கோ. பிரஸ், டவள், தலையனை, போர்வையெல்லாம் எடுத்துக்கோ என்றாள். 
“ம்ம்.. அதெல்லாம் எதுக்கு சிவா. பிரஸ் வேணா எடுத்துக்கோ… தலையனை பெட்சிட் எல்லாம் நம்ம வீட்டுலையே இருக்கு. பையனை நான் பத்திரமா பாத்துக்க மாட்டேனாம்மா” என்று பொறிந்தாள். அம்மாவிடம் சொல்லிவிட்டு ஆண்டியுடன் சென்றேன். வேக வேகமாக சென்று உள்கதவை திறந்ததுமே.. நேராக சென்று டீவியைத்தான் போட்டாள். அப்பாடி இன்னும் சீரியல் ஆரமிக்களை என்று துள்ளினாள். நான் வெளிக் கதவை முறையாக சாத்திவிட்டு பூட்டினேன். வராண்டாவில் ஒரு கிரில் கதவு இருந்தது. அதை இழுத்துவிட்டு.. பூட்டாமல் வந்தேன். 

“ஆண்டி வராண்டா கதவு பூட்டாமல் இருக்கிறது” என்றேன். “பூட்டிரூ சிவா. இனிமே உள்ளதான். வெளியே வேலை இல்லை.” என்று சொல்லிவிட்டு டீவியில் மூழ்கினாள். நான் பூட்டிவிட்டு சாவியை ஹாலில் இருந்த கீசெயின் மாட்டும் கொக்கியைத் தேடி மாட்டினேன். “ஆண்டி சாவி இங்கே இருக்கு” என்றேன். அவள் “வா… வா… இந்த தேவியை கொல்ல ஆளுகல்லாம் மண்டபத்துக்கே வந்துட்டாங்க. பாரு” என்று சொன்னாள். நான் அவள் உட்காந்திருந்த சோபாவில் மற்றொரு ஓரத்தில் உட்காந்து கொண்டேன். விளம்பரம் போட்டார்கள். நைட்டியை கவர் செய்திருந்த தேங்காப்பூத் துண்டை ஷோபாவில் உருவிப் போட்டுவிட்டு கொழுத்த முலைகள் ஆட..  “சிவா வாயேன் வீட்டை சுத்திக் காட்டுகிறேன் என ஒவ்வொரு அறையாக காண்பித்தாள். ஒரு ஹால், அதனையொட்டி பெட்ரூம் வித் அட்டேச்சுடு பாத்ரூம். அடுத்தது ஒரு சாமியறை. அதனைக் கடந்து சமையல் அறை. மற்றொரு பக்கத்தில் காமன் பாத்ரூம். சமையல் அறைக்கும், பாத்ரூமுக்கும் நடுவே கொள்ளைப் பக்கம் செல்லும் வழி இருந்தது. கிச்சென இருக்கும் தனி வீடு. காம்பௌண்ட் நான்கு பக்கமும் இருந்தது. சுற்றிலும் நிறைய செடிகள் வைக்க இடம் இருந்தாலும்,. ரோஸ், செம்பருத்தி, துளசி போல சில செடிகளே இருந்தன. இரு தென்னை மரங்கள் இருந்தன. அதற்குள் தொடர் ஆரமித்துவிட அங்கு சென்றாள். நான் ஹாலில் சோகேசில் இருந்த அவருடைய குடும்ப படங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். சில நிமிடங்களில் தொடர் முடிந்தது. தொடரைப் பற்றி பேசிக் கொண்டே… தேன் கிண்ணத்தில் பாட்டு போட்டுவிட்டு என்னருகே வந்தார். “என்னாங்க ஆண்டி.. எல்லா படத்துலேயும்,.. நீங்களும் அங்கிலும்தான் இருக்கீங்க. உங்க குழந்தை படம் ஒன்னு கூட இல்லையே” என்று கேட்டேன். “ம்ம்… குழந்தை இருந்தாதானே சிவா. போட்டு எடுத்து மாட்ட முடியும். எங்களுக்கு தான் குழந்தையே பிறக்கலையே என்றாள். நான் இதைப்பற்றி தெரியாமல் தேவையின்றி சோகத்தை ஏற்படுத்திவிட்டோமே என நினைத்தேன். ஆண்டி சமையல் அறைக்குச் சென்று சில நிமிடங்களில் கையில் ஒரு டம்ளார் பாலுடன் வந்தார். நான் அந்தப் புகைப்படங்களையே பார்த்து நின்று கொண்டிருந்தேன்.

“சிவா.. இந்தா பால்.” என்றாள்.
“ஐயோ.. வேண்டாம் ஆண்டி.” 
“நீ நைட் பால் குடிச்சுட்டுதான் தூங்குவேனு அம்மா சொன்னாங்க. இப்பதானே சாப்பிட்டேனு அம்மா தரல. எங்க வீட்டுலையும் பால் இருக்கு. நான் பையனுக்கு போட்டுத்தாரேனு சொல்லிதான் கூட்டியாந்திருக்கேன். இதுல மாமாவுக்கு டெய்லி போடுற மாதிரி பாதாம் இடிச்சு போட்டிருக்கேன். டேஸ்ட் பண்ணிப் பாரு..” 
“அப்புறம் அம்மாகிட்ட பால் குடிக்காம.. ஆண்டிக்கிட்டதான் பால் குடிப்பேனு அடம் பிடிப்ப..” என்று பேசினாள். நான் அதற்கு மேல் பேசாமல் குடித்தேன். 
“எப்படி இருந்துச்சு பாதாம் பால்” என்றாள். “இது வித்தியாகமாக இருந்தது ஆண்டி” என்றேன். 
“நீ எங்க படுத்துக்கிற.. பெட்ரூமில் மெத்தையில படுத்துக்கிறீயா. ஹாலில் மெத்தை போடட்டுமா என்றாள். 
“ஹால்லேயே படுத்துக்கிறேன்.. ஆண்டி” என்றேன். ஒரு மெத்தை போல மடித்து வைத்திருந்த ஒன்றை எடுத்து போட்டாள். இது போன முறை மைசூர் போயிருந்த போது வாங்கிவந்தார். நல்லா மெதுமெதுனு இருக்கும் என்று போட்டுவிட்டு. ஒரு தலையனை போர்வையை வைத்தார். 

“நைட்டு பிரிஜ் தண்ணீ வேணுமுனா மட்டும் எழுந்திருச்சு போ. பெட்ரூமை திறந்துதான் வைச்சிருப்பேன். நீ ஒன்னுக்குப் போகனுமானா இங்கேயே போய்க்கோ. தண்ணி ஒரு சொம்பு டீவிக்கு பக்கத்துல மூடி வைச்சிருக்கேன். என பார்த்து பார்த்து செய்தாள். நான் ஹாலில் படுத்துக் கொண்டேன். டீவி ஓடிக்கொண்டிருக்க அதன் ரிமோட்டை எனக்கு தந்துவிட்டு. “எது வேணுமோ நீ போட்டுக்கோ. சத்தம் மட்டும் கம்மியா வைச்சுடு. நான் தூக்க மாத்திரை அரை மாத்திரைப் போட்டுக்குவேன். அப்பதான் தூக்கம் வரும். இல்லைனா கண்டதை நினைச்சு தூக்கமே வராது. “ என்று சொல்லிவிட்டு ஹால் லைட்டை அணைத்து ஒரு நைட் லேம்பை எரியவைத்தாள். 
பெட்ரூமுக்குள் போயிவிட்டு.. “சிவா.. ஜட்டியை, பணியனை கலட்டிட்டு வீட்டுல படுத்திருக்கிறது போல தூங்கு. ஆண்டி வீடுனு நினைச்சுட்டு சங்கடப்பட்டுக்கிட்டு இருக்காத.” என்றாள். “ம்ம்…” என்று மட்டும் சங்கடமாக சத்தமிட்டேன்,. 
horseride sagotharan happy
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
சூப்பர் நண்பா.. அருமையான ஆரம்பம்.. ஆனால் ரெண்டு தடவை ஒரே பெயரில் கதையை போஸ்ட் செய்து விட்டீர்கள் போல..   ;) welcome Heart
Reply
#3
(01-07-2019, 10:46 PM)xossipyenjoy Wrote: சூப்பர் நண்பா.. அருமையான ஆரம்பம்.. ஆனால் ரெண்டு தடவை ஒரே பெயரில் கதையை போஸ்ட் செய்து விட்டீர்கள் போல..   ;) welcome Heart

அச்சச்சோ.. நெட்டு செம ஸ்லோ ஆகிடுச்சுனா.. அதான் அப்லோட் ஆகலைனு இன்னொரு தடவை அழுத்திவிட்டேன்.
horseride sagotharan happy
Like Reply
#4
(01-07-2019, 10:50 PM)sagotharan Wrote: அச்சச்சோ.. நெட்டு செம ஸ்லோ ஆகிடுச்சுனா.. அதான் அப்லோட் ஆகலைனு இன்னொரு தடவை அழுத்திவிட்டேன்.

மூன்று முறை கிளிக் பண்ணி இருக்கீங்க.. அதையும் delete பண்ணிடுங்க..
Reply
#5
(01-07-2019, 10:55 PM)xossipyenjoy Wrote: மூன்று முறை கிளிக் பண்ணி இருக்கீங்க.. அதையும் delete பண்ணிடுங்க..

ஆச்சுங்க. மிக்க நன்றி.
horseride sagotharan happy
Like Reply
#6
Super bro continue
Like Reply
#7
(02-07-2019, 05:53 AM)Krish126 Wrote: Super bro continue

Nandri..
horseride sagotharan happy
Like Reply
#8
super bro continue
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
Like Reply
#9
ok nice
Like Reply
#10
Continue bro
Interesting
Like Reply
#11
go start bro .....
Like Reply
#12
Oru different aana aarambama irukke... Super, todarungal
Like Reply
#13
bro over teasing and double meaning add panunga nalla irukum
Like Reply
#14
Very interesting. Super bro
Like Reply
#15
Wow Superb... ,
Like Reply
#16
அனைவரின் கருத்துகளுக்கும் மிக்க நன்றி. இந்தக் கதையை tamilkamaveri டாட் காம் தளத்திற்கு அனுப்பி வைத்துள்ளேன். முதல் பாகத்தை பிரசுகம் செய்துவிட்டார்கள். இரண்டாவது பாகத்தை இன்று அனுப்பியுள்ளேன். அதில் வெளிவந்ததும். இங்கும் பதிவு செய்கிறேன்.

அவர்களுடைய ரூல்ஸ் படி அவர்களுக்கு அனுப்பும் கதைகள் புதியதாக இருக்க வேண்டும். வேறு இடங்களில் பதிவு செய்திருக்க கூடாது என்பதால் நண்பர்கள் காத்திருக்க வேண்டுகிறேன்.
horseride sagotharan happy
Like Reply
#17
ரதி அத்தையின் சிதியை கிழித்தேன் – பாகம் 1 (Rathi Aththayin Sithiyai Kizhithen) என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
horseride sagotharan happy
Like Reply
#18
நாயகிக்கு ரதி னு சூப்பர்  பேரு வச்சி கிரண் கிழவியை போயி போட்டுட்டீங்களே.. வேற ஒரு நல்ல figure கெடைக்கலியா.  :D
Reply
#19
(03-07-2019, 11:50 PM)xossipyenjoy Wrote: நாயகிக்கு ரதி னு சூப்பர்  பேரு வச்சி கிரண் கிழவியை போயி போட்டுட்டீங்களே.. வேற ஒரு நல்ல figure கெடைக்கலியா.  :D

Ha..ha..ha..
horseride sagotharan happy
Like Reply
#20
[Image: 272600-231365636995574-1286879923-o.jpg]
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)