Incest காதலின் ஆழம்.
#1
இது ஒரு உண்மை கதை சுவாரஸ்யத்துக்காக சில கற்பனை களும் கலந்து எழுதப்பட்டுள்ளது.

காதல், காமம், கள்ள காதல், தகாத உறவு எல்லாம் கலந்ததே இந்த கதை வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறான ஒருவர் கதையின் கதா பாத்திரமா இருப்பவர்கள் கதை கூறுவார்கள் அவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தையும் கதையும்.

அது ல மையப்புள்ளிய இருக்கிறது நம்ம கதாநாயகன் அவனிடம் இருந்தே இதை ஆரம்பிப்போம்.

இன்று -

எப்பொழுதும் கொஞ்சம் கூட்டமாக குழந்தைகள் சத்ததில் மிதந்து இருக்கும் விளையாட்டு மைதானம் வெறிச்சோடி கிடந்தது இதையெல்லாம் மறைக்கும் படியாக ஒரு ஆணின் அழு குறள் ஆம் அவன் ஒரு 24 வயது வாலிபன் அவன் அழுகும் பொழுது முனுமுனுத்த வார்த்தைகள் கேட்போறையும் இப்டி எல்லாம் நடக்குமா என்ற சந்தேகத்தை வரவைக்கும் அப்டி என்ன முனுமுனுத்தான்...

இந்த உலகத்துல யாரா நம்புறதுனே தெரியலை எல்லா ஒரே மாதிரி தான் இருக்காங்க. சாகேதரியாக இருந்த அக்கா நீயாரோ நான் யாரோ மாதிரி விட்டு பிரிஞ்சு போறா குடும்ப தலைவனா இருந்த அப்பாவும் குடும்பத்த கட்டி காக்க வேண்டிய அம்மாவும் தன் ஆசைகள் தான் முக்கியம் னு போறாங்கா எல்லார் குடும்பத்துலயும் இப்டி தான் இருக்குமா இதெல்லாம் பார்த்துட்டு இருக்கனுமா சாவும் ஏத்துக்க மாட்டிங்குது ஏன் எனக்கும் மட்டும் இப்டி லாம் நடக்குது அவளும் இப்டி தான் ஏமாத்தினா அனைக்கு ஆரம்பிச்சது இத்தனை வருசம் ஆகியும் இப்போவும் இது துறத்துது - ங்கிற பொழுது அந்த வாலிபனின் போன் ஒழித்தது.

அப்டி என்ன அவன் வாழ்க்கையில் நடந்தது இப்டி இவன் சாவ தேடி போயும் புறக்கணிக்க பட்டு இங்க புலம்ப காரணம் என்ன அவள் யார் வாங்க கொஞ்சம் பின்னாடி போவம்.


அன்று –

காதலர் தினம் நம்ம ஆளு அறக்க பறக்க ரெடி ஆகிட்டு இருந்தான் நைட் பெருசா தூங்கல னு அவன் கண்களே காட்டி கொடுத்துச்சு. மாசி மாதத்தின் தொடக்கம் பனி பொளிவு பெரிதா இல்லை. ஆனாலும் அவனிடம் ஒரு நடுக்கும் தெரிஞச்சுது. சாப்பாடு சாப்பிட்டதும் தெரியலை, வெளிய வந்து வண்டி ஸ்டார்ட் பண்ணதும் தெரியலை கிளம்ப கீயர் மேல கால வச்சப்போ ஒரு குறள். அவளையும் கூட்டிட்டு போட போற வழியுல அவ ஸ்டாப்பிங்கல விட்டு போனு. அந்த குறளை பொருட்படுத்தாம வண்டி நூறில் பறந்தது. நேராக ஒரு கோவில் வாசலில் நின்றது..

எந்த ஒரு முடிவும் எடுக்கிறதா இருந்தாலும் உன்கிட்ட கேட்டு தான் எடுத்திருக்கேன் அது மாதிரி இதுக்கும் நீ பதில் சொல்லு னு கண் மூட சாமியிடம் இருந்து சிவப்பு பூ விழ.! உங்க காரியத்த துணிந்து செய்ங்க னு பூசாரி சொல்லிகிட்டே நெத்தில பொட்டு வைக்கவும் சரியாக இருந்தது..! திரும்பவும் கண் மூடி அவ என்ன ஏத்துபாளானு தெரியல ஆனா ஏத்தபான்னு நீ கொடுத்த தைரியத்துல ஒரு நம்பிக்கலை ல போறன். எனக்கு நீ துணை இருந்த போதும் னு சொல்லும் போதே போன் சத்தம் ஹலோ எங்கடா போன அவ வரதுக்குள்ள னு முடிக்கும் முன் இங்கதா கோவில்ல இருக்கேன் ரெடி ஆகி இருக்க சொல்லுங்க வந்தறனு சொல்லி பூசாரியிடம் பூவை வாங்கிட்டு கோவிலில் இருந்து கிளம்பிய வண்டி நேரா வீட்டு வாசலில் நின்னது...

எங்க டா போன வரதுக்குள்ள




இங்க தான் கோவில் க்கு போய்ட்டு வந்தேன் கா..

சார் என்ன புதுசா கோவிலுக்கு அதும் காலை லயே ஒன்னு சரி யில்லை யே,

கோவில் க்கு போறதுக்கு காரணம் வேணுமா ஏறி உட்கார் டைம் ஆச்சு.

ம்ம்ம் ஆளு மாப்பிளை கணக்கா ரெடி ஆகிறுக்க எங்கடா வீட்டு தெரியாம கல்யாணம் கீது பண்ணுறயா. அப்பா அம்மா நம்ம மேல அவ்வளே நம்பிக்கை வச்சிருக்காங்க டா பாத்து எவளயாவதை இழுத்துட்டு வந்துராத.

ம்க்கும் அப்டி ஒன்னு இருந்தா உன் ஆசிர்வாதத்துள தான் நடக்கும் கவல படாது..

சரி நகந்து உட்காரு




உனக்கு எவ்வளவு இடம் கொடுத்தாலும் பத்தாது.

ம்ம்ம் கிளம்பு..
.
.
.
டேய் நிறுத்த டா எங்கயோ போற என் ஸ்டாப்பிங் வந்தது கூட தெரியாம நீ பாட்டுக்கு போற ஒன்னு சரியில்லை.

ப்ரேக் புடிக்கலை அதான்




இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு



சரி நான் கிளம்பறேன் பைய் கா...



என்ன பாக்குறீங்க நான் தான் இந்த கதை யோட நாயகன் என் பேர் ஹரீஷ்  இப்ப நான் ஸ்ட்டாப்பிங்க ல விட்டது என் அக்கா வதான். நான் கோவை ல ஒரு தனியார் பொறியியல் கல்லூரில IT நான்காம் வருடம் படிக்கிறன். என் அப்பா பேர் சண்முகம் துணி கடை வச்சிருக்கார். ரொம்ப சாதுவானவர் புள்ள பூச்சி னே சொல்லலாம் நல்ல அன்பானவர். அப்புறம் என் அம்மா மங்கையர்கரசி அம்மா னு சொல்லறத விட தெய்வம் னே சொல்லாம் அவ்வளவு தைரியமானவிங்க பாசமானவிங்க கோவை ல அரசு மருத்துவக் கல்லூரில நர்சா இருக்காங்க அதனால தான் என்னமோ எல்லாருடையும் அன்பா பேசுவாங்க. அப்புறம் என் அக்கா அம்மா க்கு தப்பாத புள்ளை னு சொல்லலாம் அக்கா பேர் மோகனா தனியார் மருதுவ கல்லூரி ல லேப் டெக்னிசனா இருக்கா அம்மா க்கு அக்கா வேலை ல உடன்பாடு இல்லனாலும் அக்காவுக்காக ஒத்துகிட்டாங்க.

ம்ம் இப்ப கதை போவம். எங்கடா காலை லயே டிப்டாப் அ மாப்பிள்ளை மாதிரி ரெடி ஆகி கோவில் க்கு போய்ட்டு எங்கயோ போகிறனு பாக்குறீங்களா காலேஜ் க்கு தாங்க எல்லார் வாழ்க்கை லயும் தவிர்க்க முடியாத ஒரு நாள் இருக்கும் அந்த மாதிரி எனக்கு இது தவிர்க்க முடியாத நாள். ஆமாங்க ஒன்றை வருட நட்பு இனிக்கு காதலா மாறும் ங்கிற நம்பிக்கை ல என் காதல அவகிட்ட சொல்லலாம் னு போய்ட்டு இருக்கேன்.
.
.
.
.
காவியா - ஊரே நேரமா வந்தாலும் இவன் சிக்கிரம் வரமாட்டான் இனிக்கு என்னடி உன் மாமன் இவ்வளவு சீக்கிரமா வந்திருக்கான் நீ யும் பச்சை கலர் டிரஸ் போட்டு இருக்க. அவனும் பச்சை போட்டு இருக்கான்.

அனு - ம்கும் அவனாச்சு Propose பண்ண போரதாவது நம்மலே எதவாது பண்தான் உண்டு அதான் நானே கலத்துல இறங்கிட்டன்.

காவியா - பாத்துடி அவன் மேல ஏற்கனவே நிறைய பேர் கண்ணு. அவ்வளவு ஏன் எனக்கே ஆளு இல்லை னா உன் மாமன் கூட எப்பவே டூயட் பாடிருப்பன்.

அனு - பாடுவ பாடுவ என் லைன் ல எவ வந்தாலும் அவளுக்கு சங்கு தான். என் மாமா வுக்காக எந்த Extreme க்கும் போவன்.

காவியா – நீயும் பல வருசமா இப்டி தான் சொல்லுற ஆனா உன் மாமன் அந்த நிவேதா பின்னாடி சுத்திட்டு இருக்கான் எனக்கென்ன மோ இனிக்கு Propose பண்போறான் னு தோனுது




அனு - தோனும் தோனும். அவன் எங்க போனாலும் கடைசியா என் கிட்ட தான் வந்து ஆகனும்.
.
.
.
எல்லா வந்துட்டாங்க ஆனா அவ..! நேரம் கடந்தது.

திடிரென சில்லுனு காத்து மல்லிகை மணம் உடம்பில் இருக்க Oxytocin ரசாயன மாற்றத்தை என்னால உணர முடிஞ்சது அவ வர போரணு உள்ளுணர்வு சொல்லுச்சு இதோ வந்துட்டா..!

என்னைக்கும் என்ன பார்த்து சிரிச்சுடு போரவ இனிக்கு கண்ண கூட திருப்பாம போனா.! வேதியியல் ரசயான மாறுபாடு க்கு இடையில Prof உள்ள வந்து பாடம் நடத்தவும் சரியா இருந்துச்சு.

நேரம் கடந்துச்சு மதிய சாப்பட்டு நேரம் அவள தனியா உன் கிட்ட பேசனும் னு கூப்பிட்டன். ஆனா அவ எனக்கு வேல இருக்கு எதுவா இருந்தாலும் ஈவ்னிங் பேசலாம் னு சொன்னா.

எப்பவும் கூப்பிட்ட எவ்வளவு பெரிய வேல யா இருந்தாலும் பேசுரவ மூஞ்சுல அடிச்ச மாதிரி பதில் சொன்னது என் ஆசை ல மண்ணு போட்ட மாதிரி இருந்துச்சு. அதுக்கு ஏத்த மாதிரி என் போனும் உர்னு ச்சு எடுத்து பார்த்த அக்கா.

ஹரி - சொல்லு எதுக்கு இந்த டைம் ல கால் பண்ண




மோகனா - டேய் அம்மா காலை ல ஒன்னு சொல்லுச்சு அத சொல்ல மறந்துட்டன் அதுக்கு தான்கால் பண்ணன்

நான் - சரி என்னனு சொல்லு.

சாயங்காலம் வரும் போது அனு வயும் கூட்டிட்டு வர சொல்லுச்சு




ஹரி - அவளை எதுக்கு நான் கூட்டிட்டு வரணும் ஏன் அவளுக்கு வர தெரியாத



எனக்கு தெரியாது நீ அம்மா கிட்டேயே பேசிக்கோ நான் வைக்கிறேன்.

இவள எதுக்கு இனிக்கு கூட்டிட்டு வர சொல்லுச்சு. கேட்டு பாப்போம்..

போன் பண்ண ஒரே ரிங் ல அடண் ஆகிறுச்சு ஹலோ அம்மா.

எதிர்ல - ஆ ஆ ஆ..... ஸ்ஸ்ஸ்.. உஃப்..! மெதுவா அப்டி தான்..

ஹலோ அம்மா நான் தான் பேசுறன்.
ஹலோ..

எதிர்ல - மங்கை உன் போன் அட்டென்ட் ஆகிறுக்கு யாரு னு பாரு சத்தம் வருது ஒரு ஆணின் குறள்.

ம்ம்ம் ஹலோ சொல்லுடா இந்த நேரத்துல ஏன் கால் பண்ண டெலிவரி வார்ட் ல இருப்பன் தெரியாதா..

ஹ - (ஓ டெலிவரி அ..!) ம்ம் சாய்ங்காலம் அனு வ கூட்டிட்டு வர சொன்னியாம் அக்கா சொன்ன அதான் எதுக்கு னு கேக்க போன் பண்ணேன்.

இதுக்கு இடைல ஆ ஆ ஆ ஸ் ஸ்ஸ்ஸ் னு சத்தம்..

மங்கை - ம்ம் ஆமா உன் மாமா அத்தை எங்கயோ பிஸினஸ் விசயமா போறாங்களாம் அதுக்கு....

ஆ ஆ ஆ அம்மா ஸ்ஸ்ஸ் டப் டப் டப் டப்..

... ம்ம்ம் அ.. ஒரு வாரத்துக்கு நம்ம வீட்ல பாத்துக்க சொன்னாங்க.

நீ சாயங்காலம் வரும்போது என் மருமகள கூட்டிட்டு வந்திடு வீட்டுக்கு..

ஹ - சரி ட்ரை பண்ணுறன். என்னாச்சும்மா ரொம்ப கிரிட்டிகலா




ஆமா ப்பா இங்க வார்ட்ல ரொம்ப நேரமா ஒரு பொண்ணு போராடிட்டு இருக்கு..

ஆ ஆ.. சரி சரி வைக்கிறேன்...

மங்கை - ஆ ஸ்ஸ்ஸ்.. ஒழுங்கா ஒரு போன் கூட பேச முடியல்ல....




இதுக்கு இடைல இங்க காலேஜ்ல


ஹே அனு இங்க வா.

அனு - என்ன டா மாமா.

ஹ -  உன் கிட்ட எத்தனை டைம் சொல்லிருக்கேன் காலேஜ் ல மாமா னு கூப்பிடாத னு. சரி. சாயங்காலம் போய்டாத வைட் பண்ணு ஒன்னா போலம். அத்தை கூட்டிட்டு வர சொல்லுச்சு உன்ன.

அனு - இதுக்கு தான் கூப்பிட்டிய. பாப்போம் பாப்போம்.

ஹ - பாப்போமா எங்கயும் போய்டாத பார்க்கிங்லயே இரு..

காலை யில எதிர்ப்பார்ப்பு மதியம் ஏமாற்றம் னு ஒரு மாதிரி யான மனநிலை. இனிக்கு எப்படியாவது Propose பண்ணி ஆகனும் னு விடிய விடிய எழுது னு லெட்டர அவ நோட்ல வச்சேன். அப்டி இருந்தும் அவ கிட்ட அவ கண்ண பார்த்து தான் சொல்லனும் னு ஒரு வைராக்கியத்து ல ஈவ்னிங் எல்லா கிளம்பு ன அப்புறம் பேசலாம் னு அவள பார்த்தேன் ஆனா அவ என்ன சுத்தமா கண்டுக்கல இதுக்கு மேல காத்திட்டு இருக்கிறத விட அவ கிட்ட பேசலாம் னு அவள கூப்பிட்டேன்.

ஹரி - நிவேதா..

நிவேதா - சொல்லுடா னு ( என் கண்ணயே பார்த்தா, அவள் பார்வை என் இதயத்த தொலைச்சுது )

( அவ கண்ண பார்த்தாலே போதுமு மனசு ல இருக்கிறது மனப்பாடமே பண்ணாம வெளிய வந்திடும் )

ஹரி - உனக்கு இது தெரியும் நினைக்கிறேன். உன்னால நான் என்ன நினைக்கிறேன் என்ன பேச வரேன் னு உணர்ந்திருக்க முடியும். இருந்தும் இத நான் உன் கிட்ட சொல்லி ஆகனும்.

உன்ன எனக்கு ரொம்ப புடிக்கும்.

(அவ முகத்து ல லேசா ஒரு சிரிப்பு)

நிவேதா - ம்ம்ம்.

ஹரி - இவ்வளவு நாள் ஒரு நல்ல தோழிய பிரண்ட் அ இருந்த அந்த உறவு எனக்கு அப்டியே வேணும். என் அம்மா/ அப்பா கிட்ட கிடைக்காத....  (பேசிட்டு இருக்கும் போதே டம்னு ஒரு சத்தம் கிளாஸ் டோர் காத்து ல இடிச்சிருக்கு.)

அவ முகத்துல ஒரு மாற்றம் அந்த மாற்றம் எனக்குள்ளயும் வந்தது வந்ததோட விளைவு.

(சொல்ல வந்தது மறந்திருச்சு இதுக்கு மேல இழுக்க வேண்டாம் அதான் லெட்டர் ல எழுதிருக்கம் ல னு..) 


I Love You Nivethaa..
[+] 10 users Like BlackSpirit's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
காதலின் ஆழம். - by BlackSpirit - 06-03-2023, 04:51 PM



Users browsing this thread: 1 Guest(s)