ப்பத்திற்றா பாண்டிப் பயங்கரா
#1
ப்பத்திற்றா பாண்டிப் பயங்கரா

அகன்றுபரந்த இந்த மாயாவுலகில் மர்மங்களுக்கும்,  மாயயைகளுக்கும் பஞ்சமில்லை. வளர்ந்துவிட்ட நாகரிகம் தொட முடியா தூரத்திலும், வேற்று மனிதப்பிறவிகளால் சென்றுபார்க்க முடியாமலும், இந்த உலகத்தில் மிகச்சில இடங்கள் உள்ளது, அப்படி ஒரு இடம் தான் வடக்கு சானிடால் தீவு. இந்தியாவின் அந்தமான் தீவு கூட்டத்தில், தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தீவு தான் இந்த வடக்கு சானிடால் தீவு

      இதுவரை அந்நியர்கள் யாரும் இந்த தீவுக்குள் போனதில்லை, போனவர்கள் யாரும் உயிருடன் திரும்பியதில்லை. ஏன் இந்திய ராணுவத்தால் கூட உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. உள்ளே சென்ற வெகுசில மேற்கத்தியர்களும் மறைந்து விட்டனர். சுனாமியால் அந்தமானும், இந்தியகடற்கரைகளும் பாதிக்கட்ட போதும். இந்த தீவு மட்டும், எந்த வகையான இயற்கை பாதிப்புக்கும் அசராமல் அப்படியே உள்ளது,
             ஏன், எப்படி, எவ்வாறு????.
 
 
“ப்பத்திற்றா பாண்டிப் பயங்கரா”
 
 
 
 
 
 
 
 
 
பதிகம் – 1
இருளைச்சூடிய இன்ப இரவு, மறைவில் விளையாடும் மன்மத நிலா, ஓங்கி உயர்ந்த மலைகள், மலைகளின் மயக்கம் தரும் பச்சை ஆடை, அந்த பச்சை ஆடையை நனைத்து மலைகளின் வனப்பை பார்க்க பெருமழையொன்ரு முயன்று தோற்று கொண்டிருந்தது, அந்த போரட்டத்திண் காரணமாக , பச்சை ஆடையின் நடுவே சிறு சிறு விரிசல்கள் தென்பட்டண, அந்த விரிசலின் இடையே ஒரு வெளிச்சம் மலை மீது முன்னேறி கொண்டிறுந்தது அஆஆமஅது ஒரு வாகனம், அந்த வாகனத்தினுள்ளே பின் இருக்கையில் செழித்து வனத்த மலைகளை மண்டியிட வைக்கும் , பேரழகி ஒருத்தி அமர்ந்திருநதால், அவளை அன்டி பெருமழையின் போரட்டத்தை ஒத்த இளமை துள்ளலுடன், இளைஙன் அமற்ந்திருந்தான்
       ஆம் அவர்களுக்கு இன்று தான் திருமணம் முடிந்து தேனிலவுக்காக செல்கிறார்கள். கட்டிளம் காளையின் பெயர் செங்குட்டுவன், கன்னியின் பெயர் இளமதி.
       செங்குட்டுவன் ஒரு கணிப்பொறி வல்லுநர் பிறந்தது மதுரையின் கடைக்கோடி, இவனது தந்தையார் காலத்திலே சென்னை சென்று குடியேறிதினால் , நகரத்து இளைஞனாக வளர்ந்துவிட்ட இவனை , இவனது பெற்றோர்கள் வலியுறுத்தி தேனீயின் மேற்கு பக்கத்தில் பிறந்து , வனப்பூட்டும் தமிழக கிராம வாசனையில் வளர்ந்த இளமதிக்கு மணமுடித்தனர். திருமணத்தில் நாடடமில்லாமல் இருந்த செங்குட்டுவன் இளமதியின் இயற்கை வனப்பை கண்டு  மண்டியிட்டான்.
       ஆம் இளமதி ஒரு பேரழகி தான்,
செந்தூரத்தின் தூயபால் நிறத்தழகி
  செம்மதுர தேன்கொட்டும் இதழழகி
கார்மேக குலழகிகட்டழகி
  கண்கள் இரு கெண்டையழகி
வெண்சங்கு கழுத்தழகி, வெண்ணிலாவின்
  முகத்தழகி, முத்தமிழ் சொல்ழகி
 
விம்மித்துடிக்கும் கொங்கை அழகி
   வில்லென்ற இடையழகி, நடனமாடும்
 
கோளம் அழகி, வாழைத்தண்டு
   காலிரண்டும் கொஞ்சும் கொலுசு அழகி
இப்படி யோர் பேரழகியின் அருகில் தான் , நம் கட்டிளம் காலை செங்குட்டுவன் அமர்ந்திருந்தான். கல்யாண அலைச்சல் காரணமாக, சரிவர பேசிக்கொள்ள முடியாமல் இருந்த செங்குட்டுவனுக்கு இப்போது தான் இளமதியிடம் தனியாக பேச நேரம் கிடைத்தது.
       அவனுடைய சொகுசு காரில் ஏறியது முதல், இளமதி தேனீயின் இயற்கை அழகை ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து ரசித்து கொண்டு வந்தாள். அவள் செங்குட்டுவனை பார்க்காமல் வந்ததால், செங்குட்டுவனுக்கும் அவளை திரும்பி பார்த்து பேச அவனது ஆண்மை மிடுக்கு தடுத்தது. ஆகையால் அவனும் தனது பார்வையை, சாளரத்தின் வழியாக திருப்பினான். திரும்பிய அவனை, அவனது ஆண்மையை, வஞ்சி கொடியாளின், கூந்தலில் இருந்து மணம் வீசிய மல்லிகை மயக்கியது, அவனது ஆண்மை நரம்புகளை சுண்டி இழுத்தது. பொத்தானை அமுக்கிய இயந்திரம் போல அப்படியே திரும்பினான்.
       திரும்பிய அவன் கண்ட காட்சி, முல்லைக்கொடியாளின் வெண்ணை பூசிய இடுப்பு , அதனூடே நெய் தடவிய குழி , துள்ளி வரும் வெள்ளை அருவியின் முட்டி நிற்கும் முகடை போன்ற அவளது கொங்கைகள் இரண்டும், எல்லாம் சேர்ந்து அவனது ஆண்மை நரம்புளைகளை புடைக்க செய்தது
       புடைத்த ஆண்மையை வேட்டிக்குள்ளளே சுருக்கிக்கொண்டு, அவளை அருகினான். " இளமதி., ம் ., இல்ல  ஏற்கனவே பார்த்த ஊருதானே இது, இப்ப என்ன புதுசா பார்க்கற.., "புன்னகையுடன் ", இல்லங்க "".., என்றாள்.
நாணிய தன மனைவியின் பூவுடலை நெருங்கினான், நெருங்கி தனது இடது கையை இளமதியின் தோளை சுத்தி போட்டான். இளவபஞ்சு தலையணையை இறுக்கி அணைத்ததுபோல் இளமதியின் பூவுடலை , அணைத்து அமர்ந்தான், கணவனின் திடீர் நெருக்கத்தால் பதறிய பாவையின் சிவந்த மேனி, உள்ளுக்குள் சிறகடிக்க தொடங்கியது.
       நெருங்கி அமர்ந்த செங்குட்டுவன், தன்னை சுண்டி இழுத்த மல்லிகையை, மனைவியின் கூந்தலோடு சேர்த்து தனது மூக்கினால் நிமிண்டினான், அவனது இளஞ்சூடான மூச்சுக்காற்று பட்டு, இளமதியின் பூவூடல் எங்கும், பூகம்பம் வெடிக்க தோன்றியது. நரம்புகள் புடைக்க, நிமிர்ந்து அமர்ந்த இளந்தேகத்தின் சிவந்த கழுத்து பகுதியை , தனது தடித்த இதழ்களால் கவ்வி பிடித்தான், செங்குட்டுவன்.
       மண்ணில் மக்கி மடிந்து கிடைக்கும் விதையானது, மழையினால் தூண்டப்பற்று , மண்ணை முட்டி மோதி மலர்வதைப்போல, நாணத்தினால் மறைக்கப்பெற்ற இளமதியின் மோகம், கணவனின் இன்ப சீண்டல்களினால் வெடித்து கிளம்பியது. பெண்மை வெடித்து ஊற, பெருமூச்சுகள் உக்கிரம் பெற, இளமதி நாணத்தை மறந்து, கணவனுடன் காமபோருக்கு தயாரானாள். இருவரும் ஊமையாக , இரு ஜோடி கண்கள் மட்டும் காமகவி பேசி கலவிக்கு அச்சாரம் போட்டது. இளமதியின் கழுத்துக்கு தன் உதடுகளால் ஒத்தடம் கொடுத்த செங்குட்டுவன், மேலேறி சென்று கன்னியின் காதுமடலை பொய்யாக கடித்து, உள்ளே தன் நாவினால் புல்லாங்குழல் வாசித்தான். ஏற்கனவே நாணத்தை இழந்த இளமதி, கணவனின் சீண்டலினால் அவனை இறுக பற்றினால்.
       எட்டாக்கனி கிட்டியது போல, கிடைக்கா பெருவரம் பெற்றதை போல, காமப்போரில் தான் வென்ற மகிழ்ச்சியால், செங்குட்டுவன் இளமதியின் செவ்வாயை, தனது தடித்து கருத்த உதடுகளால், கவ்வி இழுத்தான், இளமதியின் கீழுதட்டை பற்களால் பொய்யாக கடித்த செங்குட்டுவன், அவளின் கீழுதட்டுக்கு கீழே தன் நாவினை செலுத்தி, இன்ப தேனினை உறிஞ்சினான். இளமதி இவ்வுலகை மறக்க, அவளின் முந்தானையும் சரியவும், சரியாக இருந்தது. விம்மி புடைத்த பந்துகள் இரண்டும். காமபோரிலே வென்ற செங்குட்டுவனை முறைத்து பார்த்து, எங்களிடம் காட்டு உன்வீரத்தை என்று , குத்தீட்டிகளை கொண்டு முறைத்து பார்த்தது. எம்பி வரும் சந்திரனை மலைமுகடுகள் மறைக்க முயன்று தோற்பதுபோல், சிவந்த கொங்கைகள் இரண்டையும் மறைக்க முடியாமல் அவளின் மேலாடை நழுவிகொன்றிருந்தது.
       கன்னியின் கட்டழகை கணவன் கண்டுகொண்டிருந்த அதேவேளை, இன்னொரு ஜோடி கண்களும், ஆடை மேய்ந்தன, ஆம் முன்னே வண்டிஓட்டிக்கொண்டிருந்தவனும், பின்னே நடக்கும் காம களியாட்டத்தை காண முயன்ற வேளை, எதிரே வந்த வாகனத்தின் கீறிய ஒலி கேட்டு, வாகனத்தில் அமர்ந்த அனைவரும், விண்ணுலகில் இருந்து, இவ்வுலகம் வந்து சேர்ந்தனர். அப்போது தான் இளமதியும் , தனது சரிந்த முந்தானையை கண்டு, தொட்டாசிணுங்கி  செடி தொட்டதும், சுருங்குவதை போல , சட்டென்று மேலே எடுத்து பொத்தினாள். திருமணமான நேற்றியிலுருந்து, தொட்டுஉணராத இருஇளந்தேககங்களும், திடிரென்று காமவயப்பட்டு, கட்டுண்டு பின் சூழ்நிலையை உணர்ந்து சுதாரித்தனால், வெட்கப்புன்னகையை வீசிக்கொண்டன. அதேநேரம் அவர்கள் வரவேண்டிய துறைமுகமும் வந்தது.
 
ஆம் அவர்கள் தேனிலவுக்காக, அந்தமான் செல்கிறார்கள் கடல்வழிப்பயணமாக.,.
 
"ப்பத்திற்றா பாண்டிப் பயங்கரா"
 
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
ப்பத்திற்றா பாண்டிப் பயங்கரா - by tamileluthu - 21-09-2022, 02:10 PM



Users browsing this thread: 1 Guest(s)