Adultery என் கல்லூரி மறுஇணக்கம் ( A worst reunion) (Completed)
#1
Star 
இன்று 13/12/2015,காலை 9 மணிக்கு      சென்னையில் தன் வீட்டில், கிஷோர் தனது சட்டையை போட்டுக் கொண்டு தன் மனைவி திவ்யாவிடம் பேசிக் கொண்டிருக்கிறான். 

கிஷோர் : திவ்யா கிளம்பிட்டியா? இல்லியா? அங்க ஆல்ரெடி ஃபங்ஷன் ஸ்டார்ட் ஆகி இருக்கும்

திவ்யா :  இதோ கிளம்பிட்டேன் சேரி தானே கேட்டிட்டுருக்கேன்

கிஷோர் : சீக்கிரம் எழுந்துருனா  கேக்குறியா டி

திவ்யா : ஏங்க அத்த மாமாக்கு சாப்பாடு செஞ்சு வைக்க  லேட் ஆயிடுச்சு நான் என்ன பண்றது

கிஷோர் : சரி சரி நீ சீக்கிரம் கிளம்பு

திவ்யா : ஏங்க இந்த ரியூனியன் எல்லாம் வீக் டெஸ்ல வைக்க மாட்டாங்களா இப்படி லீவு நாள்ல வச்சு ஏன்தான் இப்படி தொந்தரவு பண்றாங்களோ

கிஷோர் : லீவு நாள்ல தான் எல்லாரும் ஃப்ரீயா இருப்பாங்க.அதான் இன்னைக்கு வைக்குறாங்க

திவ்யா : நான் இன்னைக்கு ஒருநாள் தான் ஃப்ரீயா இருப்பேன் அதையும் கெடுத்து இப்படி கூட்டிட்டு போறீங்களே

கிஷோர் : நம்ம நேரத்துக்கு சென்னையில் வைக்கிறாங்களேனு சந்தோஷப்படு இதுவே திருச்சி கோயம்புத்தூர் வச்சிருந்தாங்கனு வச்சிக்கோ நம்ம இதுக்குன்னு தனியா ஆபீஸ் லீவ் போட்டு கிளம்பி போகணும்

திவ்யா : உங்களுக்கு எப்போமே ஆபீஸ் ஆபீஸ் ஆபீஸ் தான்

கிஷோர் : என்னடி பண்றது வேலை அப்படி இருக்கு‌. இருந்தாலும் உன்ன வெளில கூட்டிட்டு போயிட்டு தான இருக்கேன்

திவ்யா : சும்மா இதையே சொல்லாதீங்க

கிஷோர் : சரிடி இன்னைக்கு ஒருநாள் தான அட்ஜேஸ் பன்னிக்கோ. என் கூட படிச்சவங்க எல்லாரையும் பார்க்க போறேன் அது உனக்கு பொறுக்கலையா அங்க எல்லாரும் அவங்க அவங்க வைஃப் கூட்டிட்டு வருவாங்க. நானும்  உன்னை கூட்டிட்டு போய் காட்டுவேன்ல எல்லாருக்கும்.

திவ்யா : அது சரி.. சும்மா பிரண்ட்ஸ் பார்க்கறதுன்னு சொல்லாதீங்க.உங்க எக்ஸ்  வருவா அதனாலதான் கூட்டிட்டு போறீங்க

கிஷோர் : ஆமாடி..என்  எக்ஸ் என்னமோ அவ  தான் அழகுனு நினைச்சிட்டு இருக்கா. அதான் அவளை விட அழகா ஒருத்திய கல்யாணம் பண்ணிட்டேன்னு காண்பிப்பதற்காக உன்ன கூட்டிட்டு போறேன்

திவ்யா : எங்க அவதான் காலேஜ் படிக்கும்போதே உங்கள விட்டுட்டு இன்னொருத்தன் கூட

கிஷோர் : ஏய்..

திவ்யா : ( வாய்குள் சிரித்துவிட்டு) இல்லங்க அவங்க வருவாங்களா னு கேட்டேன் 

கிஷோர் : அதெல்லாம் கண்டிப்பா வருவா. சரி அதெல்லாம் விடு போயிட்டு போறா. இப்ப அவளைவிட நான் ஒரு சூப்பர் பொண்ணு கல்யாணம் பண்ணி இருக்கேன்னு அவளுக்கு தெரியனும் திவ்யா

திவ்யா : சரி சரி அதனாலதான திப் டாப்பா கெளம்பிகிட்டு இருக்கேன்

கிஷோர் : சரி நான் வெளியிலே இருக்கேன் சீக்கிரம் வா

திவ்யா : ம்...ம்..

ஒரு பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு "ஏங்க நான் ரெடி" என்று சொல்லிக்கொண்டே திவ்யா கதவை திறந்து விட்டு வெளியே வந்தாள்.ஒரு பிங்க் நிற சீ த்ரு சேலையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து கொண்டு வெளியே வந்தாள்.அவள் தொப்புள் மற்றும் அவளது பாலின் பிளவு லேசாக தெரிந்தது கிஷோருக்கு தன் மனைவியை அப்படி பார்த்தவுடன் அங்கேயே அவனுக்கு நட்டுக்கொண்டு நின்றது.பின் கிஷோர் அவள் கையைப் பிடித்துக் கொண்டு இழுத்து மீண்டும் ரூமுக்குள் சென்றான்

திவ்யா : என்னங்க ஆச்சு?

கிஷோர் : என்னடி இவ்வளவு செக்ஸியா டிரஸ் பண்ணிட்டு இருக்க?

திவ்யா : நீங்கதான சொன்னீங்க உங்க எக்ஸ்ச வெறுப்பு எத்தனும்னு

கிஷோர் : அதுக்குனு இப்படியா. எனக்கே ஒரு மாதிரி இருக்குடி

திவ்யா : (நமட்டு சிரிப்புடன்) ஒரு மாதிரின்னா

கிஷோர் : அதை எப்படி சொல்றது என்று யோசித்துக் கொண்டிருக்கும் வகையில் அப்படியே அவன் மனைவியின் உதட்டை கவ்வி ருசித்து ஒரு கையால் அவள் தலையை தன் உதட்டைப் பார்த்து தள்ளிக் கொண்டு மறுகையால் அவளது குண்டியை பிசைந்து கொண்டு ஒரு ஆழ்ந்த முத்தத்தை அவளுக்கு கொடுத்தான். திவ்யாவும் இதை சற்றும் எதிர்பாராத இருந்தமையால் அதை அப்படியே மேனேஜ் செய்துகொண்டு  முத்தத்தை அவனுக்கு பகிர்ந்தாள்‌. இருவரது எச்சிலும் ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து ருசித்து கொண்டிருந்தனர். 

[Image: QcfT.gif]

பின் அப்படியே முத்ததை விடுவிக்க 

திவ்யா : என்னங்க ஆச்சு இன்னைக்கு இப்படி முத்தம் கொடுக்கறீங்க


கிஷோர் : நான் தான் சொன்னேன்ல எனக்கு ஒரு மாதிரி இருக்குனு

திவ்யா : ஐயோ அப்ப நான் வேற சேலை கட்டடுமா

கிஷோர் : ஏற்கனவே லேட் ஆயிடுச்சு இன்னும் போகறதுக்கு வேற டைம் ஆகும். சரி வா பாத்துக்கலாம். ஆனா ஒன்னு அங்க கூட்டமா இருக்கும். என்னை விட்டு எங்கேயும் போய்டாத சரியா. நீ என் கூடவே இரு.

திவ்யா :நா எங்க போவேன். எனக்கு அங்க யார தெரியும் நான் உங்க கூட தான் இருப்பேன்.நீங்க தனியா விட்டுட்டு போயிடாதீங்க அப்புறம் நான் பாட்டுக்கு யாரு கூடயாவது பேசிட்டு இருப்பேன்

கிஷோர் : அதெல்லாம் போக மாட்டேன் டி

திவ்யா : நீங்க உங்க பிரெண்ட்ஸ் பார்த்து பேசுவீங்க. நான் யார் கூட டைம் ஸ்பென்ட் பண்றது

கிஷோர் : என் காலேஜ் மேட் பூஜா தெரியும்ல

திவ்யா : ஆமா பூஜா அக்கா.அன்னைக்கு  மால்ல மீட் பண்ணமே அவங்க தான

கிஷோர் : ஆமா அவ தான். அவ வருவ நீ அவ கூட ஜாலியா டைம் ஸ்பென்ட் பண்ணு சரியா.
 
திவ்யா : அவங்க வருவாங்களா

கிஷோர் : நேத்து நைட்டே கால் பண்ணி கேட்டேன். அவ கண்டிப்பா வருவா

திவ்யா : அப்ப சரி கிளம்பலாம் வாங்க
கிஷோர் பின் கதவை திறந்து வெளியே வர வாசலில் கிஷோரின் அம்மா அப்பா அமர்ந்திருந்தார்கள்.கிஷோரும் திவ்யாவும் வாசலுக்கு சென்றனர்

கிஷோர் அம்மா : என்னடா எங்க கிளம்பிட்ட ஞாயிற்றுக்கிழமை அதுவுமா?

கிஷோர் : அம்மா இன்னைக்கு காலேஜ்ல  எல்லாரும்  மீட் பண்றோம்.ஒரு கெட்டூகேதர் மாதிரி. அதான் போய்  எல்லாரையும் பார்த்துட்டு வரலாம்னு  கிளம்பறோம்

கிஷோர் அப்பா : சூப்பர்டா இன்னும் காலேஜ் பிரண்ட்ஸ்  எல்லாம் டச்சில இருக்கீங்களா. இப்படிதான்டா இருக்கணும். அப்பப்போ மீட் பண்ணி கொடுங்கடா. என் காலேஜ் பிரண்ட்ஸ்  எல்லாம் எங்க இருக்கான்னே தெரியல

கிஷோர் : சரிப்பா

கிஷோர் அப்பா : திவ்யா எங்கடா ?

கிஷோர் : இதோ  பின்னாடி வரா பா என்று சொல்லி முடிப்பதற்குள் திவ்யா வீட்டில் இருந்து வாசலுக்கு வந்தாள்.

கிஷோர் அம்மா திவ்யாவை மேலும் கீழும் பார்த்துவிட்டு "என்னம்மா திவ்யா வேற சேலை கட்டிட்டு போகலாம்ல பங்ஷன் வேற சொல்றீங்க

திவ்யா : அத்தை நான்  சொன்னேன். இவங்க தான் லேட்டாயிடுச்சுனு வா போலாம்னு சொல்லி அவசரபடுத்தீட்டாங்க

கிஷோர் அம்மா : என்னடா இது உன் வேலையா

கிஷோர் : அம்மா அவ ஏற்கனவே லேட் பண்ணிட்டா. இன்னும் லேட்டா போனா அவ்வளவுதான் பசங்க கொண்றுவாங்க.

கிஷோர் அம்மா : சரி போயிட்டு எப்ப வருவடா?

கிஷோர் : ஈவினிங் வரைக்கும் சொல்லி இருக்காங்க மா‌‌. எவ்வளவு நேரம் ஆகுதுன்னு தெரியல

திவ்யா : அத்தை உங்களுக்கு மதியம் சாப்பாடு பண்ணி வச்சிட்டேன். மாமா உங்களுக்கும் தான்.நீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க நாங்க போயிட்டு ஈவினிங் வந்து வந்துடுவோம்.

கிஷோர் அம்மா : சரிம்மா ரெண்டுபேரும் பாத்து பத்திரமா போயிட்டு வாங்க

கிஷோர் அப்பா : பாத்து கூட்டிட்டு போடா

கிஷோர் : சரிப்பா சரி மா போயிட்டு வரேன்

திவ்யா : வரேன் அத்தை வரேன் மாமா என்று இருவரும் விடைபெற்று காரில் ஏறினர். கார் வீட்டு கேட்டை தாண்டி ரோட்டை பிடித்து கிஷோரின் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தது.

[Image: images?q=tbn:ANd9GcTM82kZt2lmc9NqH1RPTEg...A&usqp=CAU]

இவன் தாங்க கிஷோர் வயசு 32 ஒரு பெரிய ஐடி கம்பெனியில் மாசம் 52 ஆயிரம் சம்பளத்துக்கு வேலை பாத்துட்டு இருக்கான் சென்னையில. இவங்க அப்பா ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் பண்ணி காசு சம்பாதிக்கிறவர்.இவன் அம்மாவும் வைப்பும் வீட்டுலதான் இருப்பாங்க. இவனுக்கு 8 மாசத்துக்கு  முன்னாடி தாங்க கல்யாணமாச்சு.செக்ஸ் வாழ்க்க ஒரளவுக்கு போகுது.திவ்யா சொன்னதுனால குழந்தைய ஒரு வருஷம் தள்ளிப் போட்டு இருக்காங்க. இவன் 2005 காலேஜ் பி.இ கம்பிளீட் பண்ணி இருக்கான். இப்போ பத்து வருஷத்துக்கு அப்புறம் காலேஜ் ரீயூனியனுக்கு போய்கிட்டு இருக்காங்க.இவனும் இவன் பொண்டாட்டியும். இந்த பொண்ணு இவனுக்கு சொந்தம் எல்லாம் கிடையாது. மேட்ரிமோனியில பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணு தான்.இவன் சொந்தமா கார் வாங்கினா அப்புறம் தான் கல்யாணம் பண்ணிப்வேன்னு ஒரே பிடிவாதமா இருந்து கார் வாங்கி அதுக்கப்புறம் தான் கல்யாணம் பண்ணிகிட்டான்.சொத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல சொந்த வீடு,சொந்த கார் அடுத்து ஐடி கம்பெனியிலிருந்து எப்போ விரட்டி விடுவாங்க, அப்படிங்கிற ஒரு பயத்துல இப்பவே பிரண்டோட சேர்ந்து பிசினஸ் பிளான் பண்ணிட்டு இருக்கான். அலர்ட்  ஆன ஆள் தான் ஆனா கொஞ்சம் பயந்த சுபாவம்.இப்போ இவன் மனைவிகிட்ட வருவோம்.

[Image: images?q=tbn:ANd9GcQeG-K-JdvpplotUYXumqz...Q&usqp=CAU]

இவ தான். பேரு திவ்யா வயசு 25. படிப்பு எம்பிஏ.பாக்க ஹிந்தி ஹீரோயின் மாதிரி சூப்பரா தளதளனு இருப்பா. படிக்கும்போது ஒரு பையன 2 வருஷம் லவ் பண்ணி அது வீட்டுக்கு தெரிஞ்சு பெரிய பிரச்சனையாய் ரெண்டு பேரையும் பிரிச்சி வச்சிட்டாங்க. அப்புறம் எம்பிஏ முடிஞ்சதுக்கு அப்புறம் கொஞ்ச நாள்ல எல்லாத்தையும் மறந்து கிஷோரை  கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டா. கிஷோர் அவனோட எக்ஸ் பத்தி சொல்லும்போது, இவளும்  அவளுடைய எக்ஸ் பத்தி சொல்லுவா. ரெண்டு பேருமே லவ் ஃபெயிலியர் அதனால ரெண்டு பேரும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங். ஆனா இவ கொஞ்சம் மாடர்ன் டைப்‌. கொஞ்சம் அவ அழக  பத்தி குறை சொல்லிட்டா போதும் அத சரி செய்ய என்ன வேணாலும் செய்வா. அதே நேரத்துல கொஞ்சம் போல்டான பொண்ணும் கூட.யாரும் வாய குடுத்துட்டு தப்பிக்கவே  முடியாது. இவளுக்கு ஊர் பெங்களூர்.  ரொம்ப ஃப்ரீயா ஃபிரண்ட்லியா பழகுற  டைப்.யாராவது ஜாலியா காமெடியா பேசினா போதும் அப்படியே சிரிச்சுகிட்டே இவளும் பேச ஆரம்பிச்சுடுவா. அது அவளுடைய பிறவிக்குணம். இப்போ கதைக்கு வருவோம்.


திவ்யா : ஏங்க

கிஷோர் : என்னடி ?

திவ்யா : இல்லை என்  டிரஸ்ல எதாவது குறை இருக்கா

கிஷோர் : அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடி கொஞ்சம் செக்ஸியா இருக்க அவ்வளவுதான்

திவ்யா : மத்தபடி எதுவும் தப்பா தெரியலல்ல.

கிஷோர் bananaதெரியக்கூடாதது எல்லாம் தெரிது) அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடி 

திவ்யா : அப்ப ஓகே என்று சொல்ல அதே நேரத்தில் அவள் கன்னத்தை பிடித்து கிள்ளி "அழகிடி" என்று சொல்லி வாயில்  பிச்சி போட்டுக் கொண்டான் கிஷோர்

திவ்யா : ஏங்க நான் ஒன்னு கேட்கட்டுமா ?

கிஷோர் : என்னடி கேளு

திவ்யா : இல்ல நீங்க காலேஜ் படிக்கும் போது உங்க எக்ஸ ஒருத்தன்..

கிஷோர் : ஆமா இப்ப அதுக்கு என்ன டி?

திவ்யா : அவன் வருவானாங்க

கிஷோர் : அவன் வரவே கூடாதுனு தான்டி வேண்டிட்டு இருக்கேன்

திவ்யா : ஏங்க?

கிஷோர் : அவன் ஒரு நம்பிக்கை துரோகி டி. நான் அவள எவ்வளவு லவ் பண்றேன்னு அவனுக்கு நல்லாவே தெரியும். தெரிஞ்சும் அவ கூட பழகுற மாதிரி பழகி.. பேசி கடைசியில....

திவ்யா : அவள அனுபவிச்சிட்டான் அப்படிதான

கிஷோர் :ஆமா... சரி நீ ஏன் திடீர்னு  அவனைப் பத்தி கேட்ட

திவ்யா : இல்லங்க அவனும் அங்க   வந்து நீங்க அவன் கூட சண்டை போடக்கூடாதுல்ல அதனால தான் 

கிஷோர் : அதெல்லாம் சண்டை போட மாட்டேன். அவன் இப்ப எங்க இருக்கான். எப்படி இருக்கான்னு கூட தெரியல. முதல்ல உயிரோட இருக்கானான்னு கூட எனக்கு தெரியல

திவ்யா : சரி ஒருவேளை அவன் வந்து இருந்தா நீங்க அவன் கூட சண்டை போடக்கூடாது ஒகே.

கிஷோர் : சந்தோசமா இருக்குறதுக்காக போய்க்கிட்டு இருக்கோம்.நான் எதுக்கு அவன் கூட சண்டை போட போறேன்.அதெல்லாம் போட மாட்டேன்

திவ்யா : ம்.ம்‌

திவ்யா : சரி உங்க எக்ஸ் கிட்ட பேசுவீங்களா
 
கிஷோர் : அவளா பேசினா பேசுவேன் இல்லனா நான் பசங்களோட ஜாலியா கொஞ்சநேரம் சுத்திட்டு அப்புறம் ஒரு போட்டோ எடுத்துட்டு அப்படியே வந்துட்டு இருக்க வேண்டியதுதான்

திவ்யா : சூப்பருங்க அவளா பேசினா நீங்க பேசுங்க. வான்டடா நீங்க  ஒன்னும் போய் பேச வேண்டாம்

கிஷோர் : சரிங்க மேடம்.

அப்போது கிஷோரின் போன் ரிங் ஆனது கிஷோர் போனை அட்டென்ட் செய்தான் "ஹலோ, சொல்லு மச்சான், கிட்ட வந்துட்டேன்டா, ஒரு 15 நிமிஷத்துல வந்துருவேன் டா, சரி மச்சான், ஓகே டா" என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தான்

திவ்யா : ஏங்க பூஜா அக்கா வருவாங்கள்ள?

கிஷோர் : கண்டிப்பா வருவா நீ அவ  கூட பேசிட்டு, அப்படியே அவ எங்களோட காலேஜ் மேட்ஸ் எல்லாதயும் அறிமுக படுத்தி வைப்பா ஒகே வா,நீ  அப்படியே பேசிட்டு இரு. நான் பசங்களோட கொஞ்ச நேரம் பேசிட்டு அப்புறமா நம்ம சாப்பிடும் போது மீட் பண்ணலாம். அதுக்கப்புறம் ஈவினிங் டீ காபி சாப்பிட்டு அப்டியே கிளம்ப வேண்டியதுதான்

திவ்யா : எனக்கு டைம் பாஸ் ஆனா ஒகே தான். ரீயூனியன் வேற சொல்றீங்க ட்ரிங்க்ஸ் எல்லாம் உண்டா

கிஷோர் : தெரியல அப்படியே இருந்தாலும் லைட்டா சாப்பிட்டுகிட்டுமா

திவ்யா : சாப்பிட்டுகோங்க.ரொம்ப வேண்டாம் ஒகே.. அத்த மாமாக்கு தெரியாம பாத்துக்கோங்க.

கிஷோர் : தேங்க் யூ டி பொண்டாட்டி
அடுத்த பத்து நிமிடத்தில்  கார் காலேஜ் கேட்டிற்கு நுழைந்தது.

"Welcome Former students"
என்று பெரிய ஆர்ச் இருந்தது உள்ளே செல்ல பைக், கார் என்று ஏகப்பட்டது நின்று கொண்டிருந்தது.பார்க்கிங் சரி செய்வதற்காக  நான்கு செக்யூரிட்டிகளை காலேஜ் நியமித்திருந்தது. அவர்கள்  வண்டியை சரியாக திசை திருப்பி விட்டு வண்டியை பார்க் செய்ய உதவினார்கள். அப்படியே வண்டியை பார்க் செய்துவிட்டு கிஷோரும் திவ்யாவும் வண்டியை விட்டு இறங்கினர். திவ்யா அவளது சேலையை லோ ஹிப்பாக நன்றாக சரி செய்து கொண்டு பின் ஏதோ ஒரு செண்டை எடுத்து அதை மேல் முழுவதும் அடித்து விட்டு பின் காருக்குள் போட்டு விட்டு கண்ணாடியை பார்த்து முக அழகை  சரி செய்துகொண்டு பின் கிஷோர் பின்னே சென்றாள்‌.
காலேஜுக்குள் செல்ல ஒருவன் ஓடிவந்து "மச்சான்" என்று கிஷோரை கட்டிக்கொண்டான். பின் அவனை தொடர்ந்து ஐந்து ஆறு பேர் வந்து கிஷோரை கட்டினார்கள். கிஷோர் மண்ணில் விழுகாத குறையாக அத்தனை பேரையும் கட்டி கொண்டு "வந்துட்டேன், வந்துட்டேன் மச்சான்" என்று சந்தோஷமாக கூக்குரல் இட்டார்கள். திவ்யா அதை பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தாள். தன் கல்லூரியிலும் இப்படி ஒரு ரீயூனியன் வைத்தால் நன்றாக இருக்கும் என்று அவளது மனம் ஏங்கியது.
பின் அனைவரும் விலக கிஷோர் அவன் மனைவி பக்கத்தில் சென்று நின்றான். பின் அவன் நண்பர்களிடம் "மச்சான் என் வைஃப் டா" என்று அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தான்.  அனைவரும் வணக்கம் வணக்கம் என்று சொன்னார்கள்‌. தன்  கணவணின் நண்பர்கள்  இவ்வளவு நாகரீகம் தெரிந்தவர்களா என்று ஆச்சரியப்பட்டாள் திவ்யா. பின் கிஷோரின் நண்பன் சுரேஷ் வந்தான்.

சுரேஷ் : மச்சான் சாப்டியா டா

கிஷோர் : இல்ல மச்சான் இனிமேல் தான்டா சாப்பிடணும். அவசர அவசரமாக கிளம்பி வந்தேன் டா

சுரேஷ் : அவசர அவசரமா கிளம்பி வந்தேன் னு சொல்ற ஆனா லேட்டா வந்து இருக்கியே டா

கிஷோர் : மச்சான் ஏன்டா‌. சாப்பாடு இல்லையா

சுரேஷ் : நமக்கு சாப்பாடு இல்லனு சொல்லுவாங்களா மச்சான் என்று கிஷோரின் கையை பிடித்து இழுத்து செல்ல பின்னே திவ்யா அவர்களைப் பின்தொடர்ந்தாள். பின் இருவரும் ஒரு டைனிங் வெட்டவெளியில் போட்டு இருந்தார்கள் அதில் அமர்ந்தார்கள்‌‌.சுரேஷ் அவர்கள் இருவருக்கும் பரிமாறினான். திவ்யாவால் இரண்டு இட்லிக்கு மேல் சாப்பிட முடியவில்லை ஆனால் கிஷோர் இரண்டு இட்லி ஒரு பொங்கல் இரண்டு தோசை என்று அடித்து விளாசினான்.

சுரேஷ் : என்ன மச்சான் ரொம்ப நாளுக்கப்புறம் நல்ல சாப்பாடு சாப்பிடுறியா

கிஷோர் : (ஒரு நிமிடம் திவ்யாவை பார்த்துவிட்டு) நீ வேற ஏன்டா இப்படி பேசுற பசி டா அதான் சாப்பிடுறேன்

திவ்யா : அண்ணா ஹண்ட் வாஸ் எங்க பண்ணனும்

சுரேஷ் :  அதோ அங்க இருக்கு வாங்க காட்டுறேன் என்று சுரேஷ் முன்னே செல்ல பின்னே திவ்யா எழுந்து சென்றாள்‌. அவள் எழுந்து செல்லும்பொழுது கிஷோர் அவளை கவனிக்க அவளது பின்புறம் அரை நிர்வாணமாக இருந்தது. அவள் முடிச்சு போடும் ஜாக்கேட் அணிந்திருந்ததால் அப்படி இருக்கிறது.அவன் சுன்னி நட்டுக்கொள்ள "தன் மனைவியை பார்த்து தனக்கே இப்படி நட்டுக்கொள்கிறதே‌..அப்போ சுத்தி இருப்பவர் நிலைமை" என்று சுற்றி பார்கக எல்லாரும் பேசி சிரித்துக்கொண்டிருந்தார்கள்‌.
அங்கே கை கழுவும் இடத்தில் திவ்யா  குனிந்து கைகளை கழுவிக்கொண்டிருக்க  சுரேஷ் ஒரு சைடாக நின்று இருந்தமையால் அவளது தொப்புள் மற்றும் அவளது பால்  கிளிவேஜ் சற்று அதிகமாக தெரிந்தது அதை பார்த்தவுடன் சுரேஷுக்கு நட்டுக் கொள்ள ஆரம்பித்தது அதே நேரத்தில் நான் பார்த்துக்கொண்டிருந்ததை திவ்யா கவனிக்க அவன் தலையைத் திருப்பிக் கொண்டான் பின் திவ்யா சிரித்து விட்டு நிமிர்ந்தாள்.

சுரேஷ் : போலாம் வாங்க

திவ்யா : அண்ணா ஒரு ஹெல்ப்

சுரேஷ் : என்னங்க சொல்லுங்க ?

திவ்யா :இல்ல பாத்ரூம் எங்க இருக்குன்னு சொல்றீங்களா?

சுரேஷ் : அட இதுக்கு ஏங்க இவ்வளவு கூச்சப்பட்டுட்டு இருக்கீங்க

திவ்யா : ஹலோ நான் கூச்சம் எல்லாம் படல ஜஸ்ட் கேட்டேன் ஒகே

சுரேஷ் : ஓகே ஓகே வாங்க கூட்டிட்டு போறேன் என்று சொல்லி முன்னே நடக்க பின்னே திவ்யா நடந்து வந்து கொண்டிருந்தாள்‌. பின் ஒரு இடத்தில் நிறைய மரமாக இருக்க அங்கே லேடிஸ் பாத்ரூம் என்று ஒன்று கட்டி வைக்கப்பட்டு இருந்தது அதை காட்டி "அங்க போங்க" என்று சொல்ல,

திவ்யா : சரி ஓகே நீங்க வெயிட் பண்ணுங்க நான் வந்துடுறேன் என்று சொல்லி விட்டு பாத்ரூமை நோக்கி சென்றாள். பின் அங்கிருந்து ஒரு 30 அடி தூரத்தில் பைக்கில் ஒரு ஐந்து பேர் ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அனைவரும் வேஷ்டி சட்டை அணிந்து இருந்தார்கள். அதில் ஒருவன் "ஏ சுரேஷ் இங்க வா"

சுரேஷ் அவர்களை நோக்கி நடந்து சென்று நின்றான் .அந்த கூட்டத்தில் 6 பேர் இருந்தார்கள். அதில்  ஒருவன் கார்த்திக்.

கார்த்திக் : ஏய் சுரேஷ் எப்படி இருக்க?

சுரேஷ் : நல்லா இருக்கேன்.நீ நல்லா இருக்கீயா?

கார்த்திக் : ஏதோ இருக்கேன் டா. என்னய யாருன்னு தெரியுதா

சுரேஷ் : கார்த்திக் தானே நீ

கார்த்திக் : பரவாயில்லையே அதர் டிப்பார்மேண்ட் பசங்கள கூட  ஞாபகம் வச்சிருக்கியே

சுரேஷ் : உன்னையும்,மஞ்சுளாவையும் எப்படி டா  மறக்க முடியும்

கார்த்திக் : டேய் என்னடா பத்து வருஷத்துக்கு அப்புறமும் அதையே சொல்லிக்கிட்டு இருக்கீங்க

சுரேஷ் : அது எப்படி டா  மறக்க முடியும்

கார்த்திக் : சரி அத விடு  கல்யாணம் ஆயிடுச்சா

சுரேஷ் : ஆயிடுச்சு டா. ஒரு பையன். உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?

கார்த்திக் : அதை ஏண்டா கேக்குற இன்னும் பொண்ணு பாத்துட்டு தாண்டா இருக்காங்க. சரி ஒரு பொண்ணு அப்படி போச்சே அது யாரு உன்னோட வைப்பா?

சுரேஷ் : அது என்னோட wife  இல்ல டா  கிஷோர் wife

கார்த்திக் : (அதிர்ச்சியில்) என்னது  கிஷோர் wife ஆ 

சுரேஷ் : ஆமா

கார்த்திக் : கிஷோர் வந்து இருக்கானா?

சுரேஷ் : வந்துருக்கான். சாப்பிட்டுகிட்டு இருந்தான் அதான் அவனோட வைஃப் ரெஸ்ட் ரூம் போனோம்னு சொன்னாங்க அதான் வழிகாட்டினேன்.

கார்த்திக் : சரிடா இப்ப என்ன பண்ணிட்டு இருக்க

சுரேஷ் :  ஸ்டேட் பேங்க் ல மேனேஜரா இருக்கேன் டா

கார்த்திக் : சூப்பர்டா

பின் பின்னிருந்து "அண்ணா" என்று குரல் கேட்க கார்த்திக் பார்க்க பின் சுரேஷ் திரும்பி பார்க்க அங்கே திவ்யா நின்று கொண்டிருந்தாள்.கார்த்திக் அவளை அப்போதுதான் நேருக்கு நேர் பார்த்தான். தூரத்தில் இருந்துகூட அவள் கட்டி இருக்கும் சீ த்ரு சேலை வழியாக அவள் உள்ளே கருப்பு கலர் ஜாக்கெட் அணிந்திருக்கிறாள் என்பதை அவன் கண்ணுக்கு தெளிவாக தெரிந்தது.


[Image: images?q=tbn:ANd9GcR__bWhYeFwWzyj13ScEOq...g&usqp=CAU]

சுரேஷ் : சரி நான் அவங்களை கொண்டு போயி கிஷோர் கிட்ட விட்டுட்டு அப்படியே பசங்களோட பேசிட்டு இருக்கேன் டா

கார்த்திக் : சரிடா நீ போ

பின் சுரேஷ் திவ்யாவை கூட்டிக் கொண்டு நேரே கிஷோரிடம் சென்றான்‌.அங்கே கிஷோர் சாப்பிட்டு முடித்துவிட்டு கைகளை விட்டு அமர்ந்திருந்தான்.

கிஷோர் : எங்கடி போன கை கழுற இடத்துல  உன்னைய காணோம்

திவ்யா : பாத்ரூம் போயிட்டு வந்தேன்.அதான் லேட். சுரேஷ் அண்ணா எங்க இருக்குன்னு காட்டுறதுக்காக கூட வந்தார்.

கிஷோர் : அப்படியா தேங்க்ஸ் மச்சான்

சுரேஷ் : நமக்குள்ள என்னடா தேங்க்ஸ்.
பின் திடீரென்று திவ்யா கண்ணை யாரோ ஒரு பெண் பின்னால் இருந்து மூடினாள். அந்தப் பெண் யார் என்று சுரேஷுக்கும் கிஷோருக்கும் தெரியும்‌.

திவ்யா : யாரிது என் கண்ணை மூடுறது

கிஷோர் : திவ்யா கண்டுபிடி பார்ப்போம் யாருன்னு?

திவ்யா : பூஜா அக்கா தான

[Image: images?q=tbn:ANd9GcRZA1lGLTa-KVLMnJYSFGW...A&usqp=CAU]
           பூஜா 


பூஜா  : அடிப்பாவி..  திவ்யா எப்படி கண்டுபிடிச்ச

திவ்யா : இந்த இடத்துல எனக்கு 
கிஷோரையும் உங்களையும் தவிர வேற யார தெரியும் .கிஷோர் இங்க இருக்காரு அப்போ வேற யாரு என் கண்ண மூட முடியும். உங்களைத் தவிர.

பூஜா : அது சரி சாப்டீங்களா?

திவ்யா : சாப்பிட்டேன் நீங்க சாப்டீங்களா உங்க பொண்ணு எங்க ?

பூஜா : அவங்க அப்பா கூட நிக்கிறா. என்று இருவரும் பேசிக்கொண்டிருக்க

சுரேஷ் : மச்சான் ஒரு நிமிஷம் அப்படி வாடா 

கிஷோர் : என்னடா ?

சுரேஷ் : மச்சான் கார்த்திக் பாத்தேன்டா

கிஷோர் : எங்கடா ? என்று சுற்றும் முற்றும் பார்த்தான்

சுரேஷ் : இங்க இல்லடா. நம்ம லேடீஸ் டாய்லெட் போற வழியில ஃப்ரெண்ட்ஸ்ங்களோட உட்கார்ந்திருக்கான்
 
கிஷோர் : சரி என்ன கேட்டான்

சுரேஷ் : உன் ஒய்ப்ப பார்த்தான் மச்சான். யாரு என்னன்னு கேட்டான். நானும் கிஷோர் ஒய்ப்புனு  சொன்னேன் சரி ஓகே நீ போன் சொல்லிட்டான்

கிஷோர் : சரி அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா

சுரேஷ் : இல்லடா ஏதோ பொண்ணு பாத்துட்டு இருக்குறதா  சொல்றான். மொட்ட பையனா தான் டா இருக்கான்

கிஷோர் : அவன் அப்படித்தான் இருக்கணும். எனக்கு செஞ்ச துரோகத்துக்கு. என்ன வேலை டா பாக்குறான்

சுரேஷ் : ஏதோ பொட்டிகடை  வைத்திருப்பான் நினைக்கிறேன். அவன் டிரஸ்வும், அவனும், அவன் தாடியும் ஏதோ பஞ்சத்துல அடிபட்டவற்  மாதிரி இருக்கான்டா

கிஷோர் : அப்படிதாண்டா இருக்கனும். வாழ்க்கை எதுவுமே  நல்லதா இருக்க கூடாது டா

சுரேஷ் : சரிடா இப்போ உனக்கு ஹேப்பி தானடா? கி

ஷோர் : செம ஹேப்பி டா. அவனைவிட பணம் வீடு கார் வேலைனு எல்லாத்தையும் பெரிய ஆளா ஆயிட்டேன் டா. அவன் லவ்ல என்ன ஜெயிச்சிருக்கலாம்‌. ஆனால் லைஃப்ல நான் அவனை ஜெயிச்சிட்டேன்

சுரேஷ் : சூப்பர் மச்சான் சரி வா பசங்கள பாக்க போலாம்

கிஷோர் : சரி மச்சான் இரு திவ்யா கிட்ட சொல்லிட்டு வறேன். 

பின் திவ்யாவிடம் சென்று "திவ்யா நான் சுரேஷ் ஓட போய் பிரண்ட்ஸ் எல்லாம் பார்த்துட்டு காலேஜ் சுத்தி பார்த்துட்டு வரேன், நீ பூஜா கூட இரு ஓகேவா, ஏதாவதுனா எனக்கு கால் பண்ணு, ஏய் பூஜா பாத்துக்கோ, அவளுக்கு இங்க யாரையும் தெரியாது உன்னை தவிர

பூஜா : டேய் நான் பாத்துக்குறேன் போடா.. என்று சொல்ல திவ்யா வாய்க்குள் சிரித்துக்கொண்டாள். பின் சுரேஷ் தோளில் கையை போட்டு கொண்டு  நடையைக் கட்டினான் கிஷோர்.
[+] 7 users Like Karthik_writes's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
என் கல்லூரி மறுஇணக்கம் ( A worst reunion) (Completed) - by Karthik_writes - 19-12-2020, 08:16 AM



Users browsing this thread: 1 Guest(s)