Fantasy அர்ஜுனின் சபதம்
#1
அது சென்னை மாநகரில் பிரசித்திபெற்ற கல்யாண மண்டபம்.. கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது.பல VIP முதல் அரசியல்வாதிகளும் வருகை தந்திருந்தனர்...

பொண்ண அழச்சுட்டு வாங்கோ என ஐயர் கூறியதும் சந்தன கலர் புடவையில் தேவலோக கன்னியாக வந்தாள் அனிதா.... மணமேடையில் அமர்ந்திருந்த அரவிந்தோ பஞ்சத்தில் அடிப்பட்டவன் பஞ்சு மிட்டாய பார்ப்பது போல அவளை கண் கொட்டாமல் பார்த்தான்.



[Image: nayanthara-tamannaah-bhatia-kajal-aggarw...ooks-5.jpg]

அண்ணா அண்ணியை பார்த்து வழிஞ்சது போதும் நீ ஊத்துற ஜொல்லுல நாங்க எல்லாம் மூழ்கிட போறோம், என்று தனது அண்ணனை கலாய்த்தன் 23 வயதான  நமது கதையின் நாயகன் அர்ஜுன் கிருஷ்ணா .அண்ணனின் கல்யாணத்திலும் அவன் மீதே அனைவரதும் கண்களும் இருந்தது.அவனை அவனை சுற்றி பல குமரிகள் காதல் மற்றும் காம பார்வைகள் வந்து கொண்டிருந்தது.

டேய் அர்ஜுன் என தன்னை அழைத்த பெரியம்மாவை நோக்கி பார்வையை திருப்பினான்.

[Image: e29478f76f11a1eb053a0cfacb7a9be0.jpg]

சொல்லுங்க பெரியம்மா

என் பையன கலாச்சது போதும் இன்னும் மூணு அல்லது நாலு வருசத்துல உனக்கும் கல்யாணம் பண்ணும் போது நீ என்ன பண்ண போற என்று நான் பார்க்க தான் போறேன்.

ஆஹா ஆஹா மகனை சொன்னதும் பெரியம்மா சப்போர்டுக்கு வாரீங்களா என தனது பெரியம்மா தனலட்சுமிக்கு பதிலளித்தான்.

இவர்கள் இருவரும் கதைப்பதை புன்னகை முகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் தனலட்சுமி கணவன் துரைராஜா. அவர் முகம்

 புன்னகைத்தாலும் மனதில் , டேய் அர்ஜுன் உனக்கு கல்யாணமா என் கையால் கருமாதி தான் உனக்கு நடக்கும் . உன் அப்பா அம்மாவை போட்டு தள்ளும் போது உன்னையும் அவங்களோட அனுப்பி வைச்சிருக்கணும் உன் நல்ல நேரம் உன் தாத்தன் எல்லா சொத்தையும் உன் பேர்ல எழுதி வச்சிட்டான். அதால நீ தப்பிச்ச , அத கூட விட்டுருவன். இவளை எனக்கு மருமகளாக கொண்டு வந்த பார்த்தியா அதா நான் மன்னிக்கவே மாட்டேன்.என மனதில் நினைத்தவாறு அம்மாவும் பையனும் அப்பிடி என்ன கதைக்குறிங்க

அது ஒன்னும் இல்ல பெரியப்பா சும்மா தான். 

அனிதா மணமேடையில் வந்தமர்த்தாள்.குறித்த சுப முகூர்த்தத்தில் சுற்றி இருந்தவர்கள் மலர் தூவ  அரவிந்த் அனிதாவின் வெண்கழுதில் பொன்தாலியை கட்டி தனது மனைவி ஆக்கினான்.

பின் துரிதகதியில் மற்ற சம்பிரதாயங்களை முடித்துவிட்டு எல்லாரும் புறப்பட தயாரானார்கள்.

டேய் அர்ஜுன்  கிருஷ்ணா குரூப்ஸ் ஒப்  கம்பெனியோட அடுத்த வாரிசு நீயா என கேட்ட  தன் நண்பர்களை பார்த்து  புன்னகைத்தான்.

அர்ஜுனின் நண்பர்கள் வட்டம் சற்று சிறியது அதில் விமல், பிரபு,கமல், மற்றும் கார்த்திக். அர்ஜுன் காலேஜ் சேர்ந்ததில் இருந்து யாரிடமும் தனது உண்மையான அடையாளத்தை பகிர்ந்தது இல்லை.அவனது காலேஜ் பொறுத்தவரைக்கும் அவன் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவன்.ஆனால் அவனோ தமிழ் நாட்டில் உள்ள நம்பர் வன்  கம்பனியான கிருஷ்ணா குரூப்ஸ் ஒப் கம்பனியின் அடுத்த அர்ஜுன் என்பதை இப்போதுதான் அறிந்துக்கொண்டார்கள்.

மற்ற நண்பர்களோ அர்ஜுனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது விமலின் பார்வை மற்றும் வேறு எங்கயோ இருந்தது.விமலின் ரசனை பார்வையின் அர்த்தத்தை உணர்த்த அர்ஜுன் அவன் யாரை பார்க்கிறான் என்பதை அறிய அவனின் பார்வை செல்கின்ற திசையை நோக்கி தனது பார்வையை செலுத்தியவனின் கண்கள் கோவத்தை தத்தெடுத்து.

அவனின் கோவத்தை மேலும் தூண்டும் விதமாக விமல் , ஹேய் காய்ஸ் அங்க பாருங்கட என்ன பொண்ணுடா ஓத்தா இவளை தான் ஓக்கணும் என்று சொல்லி முடிப்பதுக்குள் அர்ஜுன் விட்ட அறையில் சுருண்டு கீழே விழுந்தான்.

இத்தனை வருடத்தில் அர்ஜுன் கோவப்பட்டு பார்த்திராத நண்பர்கள் அவனின் இந்த புது அவதாரத்தில் மிரண்டு போனார்கள்.தடுமாற்றத்துடன் எழுந்த விமல் ஏன்டா அடிச்ச என்று கேட்டான்.

அர்ஜுனோ பதில் சொல்லாமல் அவனை முறைத்து பார்த்துக்கொண்டிருந்தான். அப்பொழுது விமல் ரசித்த பொண்ணு இவர்களை நோக்கி இல்லை அர்ஜுனை நோக்கி வந்துகொண்டிருந்தாள்.

[Image: krithi-shetty-in-a-yellow-traditional-sa...-event.jpg]

மாமா நான் உன்கூட வரேன் ப்ளீஸ்.தனா அத்தைகிட்ட சொல்லிட்டேன் அவங்களும் உன்கூட வர சொல்லிட்டாங்க ப்ளீஸ் மாமா. என கெஞ்சினாள் அர்ஜுனை காதலிக்கும் அவனின் அத்தை மகள் வைஷு என்கின்ற வைஷ்ணவி.

தன் நண்பர்கள் பார்த்து மீண்டும் முறைத்துவிட்டு  அவளின் கரத்தை பற்றி அழைத்து சென்றான். அர்ஜுனின் நண்பர்களும் அவனின் கோவத்தின் காரணத்தை உணர்ந்து கொண்டு காலேஜில் அவனிடம் மன்னிப்பு கேட்டு கொள்ளலாம் என அமைதியாக மண்டபத்தில் இருந்து வெளியேறினார்கள்.

அர்ஜுனும் வைஷ்ணவியை அழைத்துக்கொண்டு தனது ஆடி காரில் வீட்டை  நோக்கி பயணத்தை தொடர்ந்தான்.

காரில் ஏறியதில் இருந்து வைஷு வாயை சிறிது நேரம் கூட மூடாமல் கதைத்துக்கொண்டே வந்தாள். ஏற்கனவே கோவத்தில் இருந்த அர்ஜுன் வைஷுவின் இடைவெளி இல்லாத பேச்சால் கோவத்தின் உச்சத்தை அடைந்து காரை ஒரு ஓரமாக நிறுத்தி அருகில் இருந்தவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். இதை சற்றும் எதிர்பாராத வைஷுவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. 


அவளின் கண்ணீரை கண்டா பிறகே தான் செய்த காரியத்தை உணர்ந்த அர்ஜுன் ஹேய் வைஷு சாரி டி  ஏதோ கோவத்துல அறைந்துட்டேன்.சாரிடி

தனது கண்ணீரை துடைத்தவாறு வண்டியை எடுங்க மாமா அங்க எல்லாரும் வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க  நேரம் ஆச்சு என்று கூற கண்களால் மீண்டும் மன்னிப்பை கேட்டவன். அங்கிருந்து வண்டியை எடுத்தான்.

அர்ஜுன் எவ்வளவு நேரம் தான் உனக்காக வெயிட் பண்ணுறது நம்ம கிட்ட ஆயிரம் பேர் வேல பார்த்தாலும் இப்ப நடந்தது உன் அண்ணாவின் கல்யாணம். அதனால நாம தான் முன் நின்று எல்லா வேலையும் எடுத்து செய்யணும்.

சரி பெரியம்மா வர கொஞ்சம் நேரம் ஆச்சு


சரி சீக்கிரமா போ அரவிந்த் கூட இரு இருந்து கொஞ்சம் பார்த்துக்க என்றவாறு தலை குனிந்துகொண்டிருந்த வைஷுவை நோக்கி  வைஷு நீ ஏன் அமைதியா நிக்குற , நீ இப்படி இருக்க மாட்டியே என்ன ஆச்சு கேட்டவாறு அவளின் தலையை நிமிர்த்தி பார்த்தல் கையால் அடித்த  தடம் அவளின் கன்னத்தில் இருப்பதை பார்த்த தனலட்சுமி இதுக்கு அர்ஜுன் காரணம் என்பதை அறிந்து அவனை கோவத்தோடு முறைத்தாள்.

அத்தை நான் ரூமுக்கு போறேன். கொஞ்ச நேரம் என்ன டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்றவாறு அந்த பங்களாவில் தனக்கு ஒதுக்கப்பட்ட ரூம்க்கு சென்றாள்.அவளின் நல்ல நேரம் இடையில் யாரும் அவளை கவனிக்கவில்லை.
[+] 6 users Like காம ரசிகன்'s post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
அர்ஜுனின் சபதம் - by காம ரசிகன் - 17-12-2022, 10:54 AM



Users browsing this thread: 1 Guest(s)