Romance நீ அங்கே நான் இங்கே
#6
கணேஷ் வாரத்துக்கு ஒரு முறை சேலத்துக்கு வருவார்.

குடி வந்த 3 மாதத்தில் என் மனைவி விமலாவும், பூர்ணிமாவும் கொஞ்சம் கொஞ்சமாக பேசிப் பழகி, அப்புறம் நல்ல தோழிகளாகி விட்டனர்.

இருவர் குணமும் ஒரே மாதிரியாக இருந்ததால், இருவரும் நன்றாக பழகி ஒருவரை ஒருவர் புரிந்து வைத்திருந்தனர். இருவருக்குமே விட்டுக் கொடுக்கும் குணமும், பகிர்ந்து கொள்ளும் குணமும் இருந்தது. எங்கள் வீட்டில் எந்த திண்பண்டம் செய்தாலும் அவர்கள் வீட்டுக்கு போகும். அவர்கள் வீட்டில் எந்த திண்பண்டம் செய்தாலும் எங்கள் வீட்டுக்கு வந்து விடும். தியேட்டர், கடை வீதி இப்படி எங்கு சென்றாலும் முடிந்த அளவுக்கு சேர்ந்தே செல்வோம்.

யார் செய்த பாவமோ தெரியவில்லை இரண்டு ஆண்டுகளாக சேலத்தில் வேலை பார்த்த என் மனைவியை, நான் வந்த ஆறு மாதத்தில் சென்னைக்கு ட்ரான்ஸ்பர் செய்து விட்டார்கள். நானும் சென்னை செல்வதற்க்காக எவ்வளவோ முயன்றும் என்னுடைய ட்ரான்ஸ்பர் ஆர்டரை மாற்ற முடியவில்லை. லட்சக் கணக்கில் செலவு செய்தால்தான் ட்ரான்ஸ்பர் ஆர்டரை மாற்ற முடியும் போல் தெரிந்தது. சரி கொஞ்ச நாள் போகட்டும் அப்புறம் மினிஸ்டரை வைத்து பார்த்துக் கொள்ளலாம் என்று சமாதானமாகி விட்டேன்.

என் மனைவி கை நிறைய சம்பளம் வாங்குகிறாள் என்பதால் என்னை விட்டுப் பிரிந்து, தூரமான இடத்தில் அவள் வேலை பார்ப்பதை நான் பொருத்துக் கொள்ளவேண்டியதாக இருக்கிறது. இல்லை என்றால், ஆனது ஆகட்டும், ரிசைன் பண்ணிடு என்று சொல்லி இருப்பேன். இந்த காலத்தில் இரட்டை வருமானம் இல்லை என்றால் காலத்தை ஓட்டுவது கஷ்டம் என்று இருவருமே புரிந்து வைத்திருந்தோம்.

அதனால், வாரத்தில் திங்கள் கிழமை சென்னைக்கு சென்று, வெள்ளிக் கிழமை இரவு எத்தனை மணியானாலும் என் மனைவி வீட்டுக்கு வந்து விடுவாள்.
சனி, ஞாயிறு இருந்து விட்டு, மீண்டும் திங்கள் கிழமை சென்னைக்கு புறப்பட்டு விடுவாள்.

சனிக் கிழமை இருவரும் சேர்ந்து துணிகளைத் துவைப்பது, வீட்டு வேலைகளை செய்வது, கடைக்குப் போவது, இருக்கிற வேலைகளைக் கவனிப்பது என்று பிஸியாக இருப்போம். ஃப்ரீயாக இருந்தால் மாலையில் தியேட்டருக்குச் சென்று புதுப் படம் பார்ப்போம்.

சனிக் கிழமை இரவு என் மனைவியிடம் ஒரு வாரமாக அடக்கி வைத்திருந்த ஆசையை ஒரேயடியாக கொட்டி, அவள் அய்யோ, அம்மா, என்று அலறினாலும் விடாமல் ஆசை அடங்கும் வரை அஜால் குஜால்தான் செய்துவிட்டுதான் விடுவேன்..
ஒரு வாரத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டிய படுக்கை சுகத்தை, ஒரே நாளில் பகிர்ந்து கொள்ள முயற்சிப்போம்.

அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை, காலை. லேட்டாகத்தான் எந்திரிப்போம். அன்றைக்கு முழுக்க ஓய்வுதான். காலையிலேயே மட்டன் வாங்கி வந்து, சூடாக இட்லி செய்து சாப்பிட்டு விட்டு, மதியம் பிரியாணி எதாவது செய்து சாப்பிடுவோம். மாலையில் டிவி புரோக்ராம்களைப் பார்த்து விட்டு, காலையில் சீக்கிரம் எழுந்து வீட்டு வேலைகளைக் கவனித்து இருவரும் அவரவர் வேலைகளைக் கவனிக்க போக வேண்டி இருப்பதால், இரவு 9 மணிக்கே தூங்கச் சென்று விடுவோம்.

கீழ் வீட்டில் குடி இருக்கும், வீட்டுக்கு சொந்தக்காரர் ராகவன் குடும்பமும் அப்படித்தான்.

ஒரு நாள் சனிக் கிழமை. காலை வேலை ஓய்வாக தினசரி ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.

வாசல் முன் கதவுப் பக்கம் ஏதோ உருவம் நிலழாடியது போல இருக்க நிமிர்ந்து பார்த்தேன். கீழ் வீட்டு பூர்ணிமா, நைட்டிக்கு மேலே ஒரு துண்டை மாராப்பு போல போட்டுக் கொண்டு பவ்யமாக நின்றிருந்தாள். அவளின் பெருத்த மார்பகங்களை அந்த மாராப்பு மறைத்தும், மறைக்காமலும் இருந்தது.

கடித்து விழுங்குவதைப் போல நான் பார்ப்பதைப் கவனித்தவள், “நிர்மலா இருக்காங்களா?”

“ம்,.. இருக்கா. என்னங்க விஷயம்?”

“ஒன்னுமில்லை. கொஞ்சம் பொட்டுக் கடலை வாங்கிட்டு போலாம்னு வந்தேன்..”

நான் யாரிடமோ பேசிக் கொண்டிருப்பதை என் மனைவி தெரிந்து கொண்டு, சமையலறையிலிருந்தே கூவினாள்.

“யாருங்க?”

“ஹவுஸ் வைஃப்,...ஸாரி!!,... ஹவுஸ் ஓனரோட வைஃபுக்கு. ஏதோ வேணுமாம்.” நானும் பதிலுக்கு கூவினேன்.

“உள்ளே வரச் சொல்லுங்க.” மீண்டும் என் மனைவியிடமிருந்து பதில் கூவல்.
பூர்ணிமாவை பார்த்தும், பார்க்காதது மாதிரி ரசித்துக் கொண்டே,“ கிட்சன்ல வேலையா இருக்கா உள்ளே போங்க.” என்றேன்.

நான் அவள் உடல் அழகை உற்றுப் பார்ப்பதை,... பார்வையாலேயே அள்ளி உறிஞ்சுவதை அவளும் அரசல் புரசலாக உணர்ந்து, மாராப்பாக போட்டிருந்த துண்டை இழுத்து விட்டு, மறையாமல் என் கண்களை உறுத்திய பாகத்தை மூடி சரி செய்து கொண்டே, என்னை ஓரக் கண்ணால் உள்ளூர சிரித்துக் கொண்டே பார்த்து, நான் தத்து பித்தென்று உளறித் தடுமாறுவதை நினைத்து சிரித்தபடியே, என்னைக் கடந்து சமையலறைக்குள் நுழைய, நான் மீண்டும் தினசரியை விட்ட இடத்திலிருந்து புரட்டினேன்.

உள்ளே என் மனைவியும், பூர்ணிமாவும் பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது.

“என்னங்க பூர்ணிமா?” என் மனைவி கேட்டாள்.

“அக்கா, ஆறு மாசமா அன்னியோன்னியமா, அக்கா, தங்கச்சி மாதிரி பழகுறோம். அப்புறம் என்ன வாங்க போங்கன்னுகிட்டு. முதல்லே என்னை வாங்க, போங்கன்னு கூப்பிடறதை நிறுத்துங்க. நான் உங்களை விட ரெண்டு வயசு சின்னவ. அதனாலே என்னை பேர் சொல்லியே கூப்பிடலாம்.”

“சரி, பூர்ணிமா என்ன விஷயம்.”

“அவருக்கு அவசரமா இட்லிக்கு தொட்டுக்க சட்னி செஞ்சு கொடுக்கலாமுன்னு பாத்தா,... பொட்டுக் கடலை துளி கூட இல்லை. சாயந்திரம்தான் கடைக்கு போய் வாங்கிட்டு வரணும். இப்போ உங்க கிட்டே இருந்தா கொஞ்சம் கொடுங்க, வாங்கிட்டு வந்ததும் திருப்பி கொடுத்திட்றேன்.”

“அதுக்கென்ன, எவ்வளவு வேணுமோ அவ்வளவு வாங்கிட்டுப் போ பூர்ணிமா. எப்போ தர முடியுமோ அப்ப தாங்க!”

பொட்டுக் கடலையை வாங்கிக்கொண்டு, பருத்த முலைகள் அழகாக, லேசாக அசைந்தாட, குண்டிகள் அவள் நடை கேற்ற படி, லேசாக குலுங்கியபடி ஏறி இறங்க நடந்து, என்னைக் கடந்து சென்ற போது, பார்த்தும் பார்க்காதது மாதிரி நடித்து, ரசித்து, கொஞ்சம் ஏக்கப் பெரு மூச்சு விட்டேன்.

பெரு மூச்சு விட்ட என்னை, ஓரக் கண்ணால் பார்த்து புன்னகைத்து சென்ற பூர்ணிமாவின் அழகில் மயங்கி உட்கார்ந்திருந்தேன்.
Like Reply


Messages In This Thread
RE: நீ அங்கே நான் இங்கே - by snandham123 - 17-01-2019, 07:29 AM



Users browsing this thread: 2 Guest(s)