15-01-2019, 10:18 AM
தனது கேள்வியால் ராகுலை மிரள வைத்தாரா துபாய் சிறுமி? - உண்மை என்ன? #BBCFactCheck
படத்தின் காப்புரிமைGETTY IMAGESImage captionகோப்புப் படம்
காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தியை மிரள வைத்த துபாய் சிறுமி என்ற தலைப்பில் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் சனிக்கிழமை முதல் உலவியது.
ராகுல் இரண்டு நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ளார். அந்த பயணத்தில் இந்தியர்களுடன் உரையாற்றும் போது, ஒரு 14 வயது சிறுமி, "இந்தியாவில் 80 சதவீத ஆண்டுகள் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. ஆனால் அந்த நாட்களில் செய்யாத நன்மையை இனி எப்படி செய்வீர்கள்?" என்று கேட்டதாக விவரித்தது அந்த செய்தி.
இதனை தமிழின் பிரபல நாளிதழ்களும், "துபாய் சிறுமி துடுக்கான பேச்சு திணறிப்போனார் ராகுல்" மற்றும் "ராகுலை மிரள வைத்த துபாய் சிறுமி" என்ற தலைப்புகளில் ஒரு சிறுமியின் படத்துடன் வெளியிட்டன.
உண்மையில் ராகுலை மிரள வைத்தாரா அந்த சிறுமி?
"இல்லை" என்று தான் தரவுகள் கூறுகின்றன.
சரி. செய்திதாள்கள் வெளியிட்ட செய்தி என்ன என்பதை முதலில் பார்ப்போம்.
![[Image: _105172099_961e4ddc-f0a0-402e-83dc-7a152278b8ff.jpg]](https://ichef.bbci.co.uk/news/660/cpsprodpb/182D3/production/_105172099_961e4ddc-f0a0-402e-83dc-7a152278b8ff.jpg)
காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தியை மிரள வைத்த துபாய் சிறுமி என்ற தலைப்பில் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் சனிக்கிழமை முதல் உலவியது.
ராகுல் இரண்டு நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ளார். அந்த பயணத்தில் இந்தியர்களுடன் உரையாற்றும் போது, ஒரு 14 வயது சிறுமி, "இந்தியாவில் 80 சதவீத ஆண்டுகள் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. ஆனால் அந்த நாட்களில் செய்யாத நன்மையை இனி எப்படி செய்வீர்கள்?" என்று கேட்டதாக விவரித்தது அந்த செய்தி.
இதனை தமிழின் பிரபல நாளிதழ்களும், "துபாய் சிறுமி துடுக்கான பேச்சு திணறிப்போனார் ராகுல்" மற்றும் "ராகுலை மிரள வைத்த துபாய் சிறுமி" என்ற தலைப்புகளில் ஒரு சிறுமியின் படத்துடன் வெளியிட்டன.
உண்மையில் ராகுலை மிரள வைத்தாரா அந்த சிறுமி?
"இல்லை" என்று தான் தரவுகள் கூறுகின்றன.
சரி. செய்திதாள்கள் வெளியிட்ட செய்தி என்ன என்பதை முதலில் பார்ப்போம்.