நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
நான் மழைய ரசிச்சது .விக்கி எனக்கு தெரியாம என்னைய சைட் அடிச்சது ம்ம் எல்லாம் இனி மேல் நடக்காதுல அவளவு தான் .என்னைய பிடிச்சு இருக்குன்னு ஒரு வார்த்தை சொன்னா என்னவாம் அவனுக்கு .அவன் மட்டும் என்னைய பிடிச்சு இருக்குன்னு சொன்னா போதும் அவனுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன் .ம்ம் எனக்கா சொல்லவும் தைரியம் இல்ல ஒரு வேல நானா சொல்லி அதுக்கு அப்புறம் அவன் எனக்கு லவ்வுல எல்ல்லாம் இண்டரஸ்ட் இல்ல ஒன்லி செக்ஸ்ல மட்டும் தான் இண்டரஸ்ட் அதுவும் உன் கூட ஏற்கனவே வச்சுட்டேன் சோ நீ ரிஜெக்டெட் அப்படின்னு சொல்லிட்டா என்ன பண்ண ஐயோ கடவுளே எல்லாம் என் நேரம் .
எல்லாம் என் நேரமும் தான் என்ன பண்ண என்று விக்கி அங்கே வீட்டில் நினைத்து கொண்டு பொருள்களை எடுத்து வைத்து கொண்டு இருந்தான் .அப்போது ஒரு நாள் சுவாதி அவன் மீது வாந்தி எடுத்து இருந்த சட்டை அவனுக்கு அப்போது கிடைக்க அதை அவன் துவைத்து இருந்தாலும் லைட் ஆக அதில் அவள் வாந்தி நாற்றம் அடித்தது அதை எடுத்து விக்கி கையால் தடவி கொண்டு ஏக்கத்தோடு மோந்து பார்த்தான் ,அன்னைக்கு அவ வாந்தி எடுத்து டயர்டா இருந்த்தப்ப குழந்தை மாதிரி எவளவு அழகா இருந்தா
சே ஊர்ல எவனாலும் ஒக்க இசியா அவளுக கிட்ட சொல்லி காரக்ட் பண்ணிடுறேன் ஆனா ஒரு லவ்வ சொல்ல எனக்கு தைரியம் இல்லாம போச்சு ,சரி எனக்கு தான் தைரியம் இல்ல அவளாசும் சொல்லல்லம்ல சரி சொல்ல கூட வேணாம் ஒரு வேல அவ என்னைய பிடிச்சு இருக்குன்னு ஜாடை மாடையா சொன்னா கூட போதும் நான் புரிஞ்சுகுடுவேன் ஆனா சொல்ல மாட்டிங்கிறலே என்ன பண்ண எல்லாம் விதி .சரி கடைசி வரைக்கும் கட்ட பிரம்மச்சாரியா திரியணும்னு தலை எழுத்து என்ன பண்ண என்று மனதில் தன்னை தானே நினைத்து நொந்து கொண்டு எல்லா பொருள்களையும் பெட்டியில் வைத்து கொண்டு இருந்தான் .
பின் அடுத்த நாள் ஏர்போர்ட் போறதுக்கு சீக்கிரமா தூங்குனான் .அதுனால சுவாதியும் வீட்டுக்கு வந்துட்டு சாப்பிடாம அவ ரூம்ல போயி உக்காந்து சத்தம் வராத மாதிரி அழுதா .அடுத்த நாள் விக்கி எந்திரிச்சு எல்லாம் எடுத்து வச்சு கிளம்பினான் .அவன் வெளிய வந்து பாத்தப்ப சுவாதி ஹால்ல இல்ல.என்ன மணி 10 ஆச்சு இன்னுமுமா தூங்கி கிட்டு இருக்கா எழுப்புவோமா வேணாமா என்ன பண்ண ஐயோ இத்தன மாசம் கூட இருந்ததவ சொல்லாம போனா நல்லா இருக்குமா ஆனா அவள பாத்ததா என்னால என் பீலிங்க்ஸ் அடக்கி வைக்க முடியுமான்னு தெரியலையே .
ஒரு ரெண்டு மூனு தடவை கதவு வரை போயி போயி திரும்பி நடந்தான் .அவன் கதவை தட்ட கையை கொண்டு போவான் அப்புறம் எடுத்து விடுவான் .என்ன பண்ண என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே சிங் போன் அடிக்க சொல்லுங்க பாஸ் என்றான் .என்ன மிஸ்டர் விக்னேஷ் கிளம்பிட்டிங்களா என்றார் .ப்லைட்க்கு இன்னும் மூனு மணி நேரம் இருக்கே இப்பவே வரணுமா என்றான் .ஆமா விக்னேஷ் அங்க ஏர்போர்ட்ல சில பார்மாலிட்டிஸ் எல்லாம் இருக்கும் அதுக்கு கொஞ்சம் நேரம் ஆகும் அதுக்கு நீங்க இப்பவே கிளம்பினா தான் காரெக்டா இருக்கும் என்றார் .சரி சார் என்றான் ,
அவன் பேசி கொண்டு இருப்பதை எல்லாம் கதவில் சாயிந்து சுவாதி கேட்டு கொண்டு இருந்தாள் ..அவனை எந்த காரணத்தை கொண்டும் பார்த்து விட கூடாது என்பதற்காகவே அவள் கதவை பூட்டி கொண்டு தூங்குவது போல நடித்தாள் .அவன் எப்ப போவான் என்பதற்காக கதவுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு சாவி தூவரம் வழியாக அவ்வப்ப்போது பார்த்து கொண்டு இருந்தாள் .
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ் - by johnypowas - 23-09-2019, 06:34 PM



Users browsing this thread: 1 Guest(s)