Adultery முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை
#14
சிவராஜ்: இப்படி தான் முத, என் சுன்னிய ஊம்ப மாட்டேன்னு சொன்னே. ஆனா இப்ப நான் தூங்கிகிட்டு இருக்கும் போதே, ஐஸ்கீரிம் மாதிரி ரசிச்சு, ருசுச்சு சப்புற. என்னா உனக்கு அது புடிச்சிருக்கு. அதே மாதிரி என் கஞ்சியை ஒரு தடவை குடிச்சு பாரு. அப்புறம் புடிச்சு போய், காலைலயும், சாங்காலமும், டீ, காபி குடிக்கிற மாதிரி குடிப்பே.

சுவாதி அவனை பார்த்துவிட்டு கண்களை மூடிக் கொண்டாள். 5 நிமிடங்களுக்கு பிறகு, கண்களை திறந்தாள். வேகமாக எழுந்து பாத்ரூம் சென்று முகத்தை கழுவி விட்டு, வேகமாக, இரு சுடிதாரை எடுத்து அணிந்து கொண்டாள். புடவை மாற்ற கூட அவளுக்கு நேரம் இல்லை. வெளியே வந்த சுவாதி, முதலில் கணவனின் அறைக்கு சென்றாள். அங்கு அவள் கணவனுடன், மகள் உறங்கி கொண்டிருப்பது பார்த்தாள். ஸ்ரேயாவை எழுப்பி, அவளை கிளப்பி, சாப்பாடு கொடுத்தாள்.அவள் பள்ளிக்கு செல்ல தயார் நிலையில் இருக்கும் போது சுப்பைய்யா வந்தான். சுப்பைய்யா, கடந்த முறை அவளின் லோ கட் புளவுஸில், அவளின் பரந்த முதுகை பார்த்து ரசித்தான். அதே போல் உடையணிந்திருப்பாள் என நினைத்து வந்த அவன் கண்களில் ஒரு ஏமாற்றம் தெரிந்தது. அவள் அன்று அணிந்திருந்த புடவையை நினைத்து பார்த்தான். ஆனால், துப்பட்டா போடாத அவளின் சுடிதார், அவளின் முன்னழகை அவனுக்கு அப்பட்டமாக காட்டியதை பிறகு தான் உணர்ந்தான். அவளை பார்த்து கொண்டே, வாயில் சுரந்த எச்சிலை விழுங்கினான். அவன் தன் மார்பை பார்ப்பதை உணர்ந்த சுவாதி, அவனை முறைத்தாள். உடனே சுப்பைய்யா பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.

சுவாதி பின்னால் இருந்த கூந்தலை தூக்கி முன்னால், போட்டு, அவளின் மார்பை முடிந்தவரை மறைத்தாள். அவன் ஏமாற்றத்துடன் ஸ்ரேயாவை கூட்டிக் கொண்டு வாசலுக்கு சென்றான். அப்போது, சுவாதியின் தேன்குரல், அவன் காதில் விழுந்தது.

சுவாதி: இங்க பாரு..ஒரு நிமிஷம்.

அவன் நின்று திரும்பி பார்த்தான். எதுவும் பேசாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்த சுவாதி, சில நொடிகளுக்கு பிறகு சிரித்துக் கொண்டே பேசினாள்.
சுவாதி; ஒன்னுமில்லை. போ.

அவனால், கண்ட காட்சியை நம்ப முடியவில்லை. இதயத்துடிப்பு பல மடங்கு அதிகரித்தது. அவளின் அழகிய சிரித்த முகத்தை கண்ட மகிழ்ச்சியில் , சுப்பைய்யா அங்கிருந்து கிளம்பினான்.
சுவாதி நேராக கிட்சனுக்கு சென்று டீ போட்டு, அதை ஊற்றிக் கொண்டு,அவள் காதலன் சிவராஜ்ஜின் அறைக்குள் சென்றாள். ராம், கண் விழித்து, கதவை திறந்து கொண்டு வெளியே வரும் போது, சுவாதி, சிவராஜ்ஜின் அறைக்குள் நுழைவதை கண்டான். அவன் கண்ட காட்சியை அவனால் நம்ப முடியவில்லை.
ராம் மிகவும் கோபமாகவும் பதட்டமாகவும் இருந்தான். ஹாலில் இருந்தபடி, நேற்று இரவு அவன் கேட்ட, கட்டில் உராய்வு சத்தத்தையும், மெல்லிய முனங்கல் சத்தங்களையும், நினைத்து பார்த்தான். அவன் சற்று முன் கண்ட காட்சியை நினைத்து பார்த்தான்.

ராம்(மனதிற்குள்): சுவாதியால எப்படி இப்படிப்பட்ட டிரெஸ்ஸெல்லாம் போட முடியுது. என்ன சுடிதார் போட்டிருக்காள். பாதி முதுகு அப்படியே வெளியே தெரியுது. குடும்ப பொம்ணாட்டி யாராச்சும் இப்படி உடுத்துவாளா. இங்க என்ன நடந்திண்டிருக்கு. வரட்டும் இன்னைக்கு சுவாதிக்கிட்ட இதபத்தி கேட்டே ஆகனும்.
சிவராஜ்ஜின் மூடிய அறையை பார்த்து கோபப்பட்டபடி இருந்தான். அவனுக்கு அவள் வெளியே வரும் வரை காத்திருக்க பொறுமையில்லை. அவள் டீ டிரேயுடன் உள்ளே சென்று 15-20 நிமிடங்கள் ஆகியிருக்கும். உள்ளே இருந்து எந்த சத்தமும் வரவில்லை. அவன் சிவராஜ்ஜின் அறைக்கு அருகே சென்றான். உள்ளே அவர்களின் குசுகுசுக்கும் சத்தத்தை கேட்டான். அவனால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை தெளிவாக கேட்க முடியவில்லை. ஆனால், சத்தமில்லாமல், மெல்ல இருவரும் பேசி கொள்கிறார்கள் என்பதை மட்டும் புரிந்து கொண்டான். கொஞ்ச நேரம் காத்திருந்துவிட்டு, கதவை மெல்ல தட்டினான். அவன் கதவை தட்டிய உடன், உள்ளே இருந்த வந்த பேச்சு சத்தம் நின்றது. பிறகு மீண்டும் கேட்டது. ராம் சில நொடிகள் பொறுமையாக காத்திருந்து விட்டு, மீண்டும் அழுத்தி தட்டினான். சிவராஜ், எரிச்சலுடன், சத்தமாக கேட்டான்.

சிவராஜ்: யாரு?

சிவராஜ்ஜிற்கு கதவை தட்டுவது யார் என தெரிந்திருந்தும், அவனது எரிச்சலையும், அதிகாரத்தையும் காட்டும் பொருட்டு, அந்த கேள்வியை கேட்டான். ராம்மிற்கு இருந்த கொஞ்ச நஞ்ச வீரமும், அவனது கம்பீர குரலை கேட்டவுடன் கரைந்து போனது. மெல்ல தயங்கியபடி பதிலளித்தான்.

ராம்: இல்லை, சும்மா தான். ரொம்ப லேட்டாச்சு, அதான் உங்களை எழுப்பலாம்னு.

ராம்மிற்கு உள்ளே இருவரும் கிசுகிசுக்கும் சத்தம் கேட்டது. பிறகு
சிவராஜ்: ம்ம்ம் சரி சரி, பசிச்ச பிரிட்ஜில இருந்து எதையாவது எடுத்து சாப்பிடு
ராம் மரியாதையுடனும், பணிவுடனும் பதிலளித்தான்.

ராம்: சரிண்ணே.
அவன் பதிலளித்தவுடன், சிவராஜ்ஜின் சிரிப்பு சத்தமும், அதை தொடர்ந்து, சுவாதியின் சிரிப்பு சத்தமும் கேட்டது
Support my thread:  Heart முடங்கிய கணவருடன் சுவாதியின்் வாழ்க்கை  Heart
[+] 3 users Like Cool hame's post
Like Reply


Messages In This Thread
RE: முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை - by Cool hame - 13-01-2019, 03:23 PM



Users browsing this thread: