11-01-2019, 09:52 AM
![[Image: _105134249_bf4bec6e-15a5-4445-a1d7-69f93aaf7a90.jpg]](https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/17023/production/_105134249_bf4bec6e-15a5-4445-a1d7-69f93aaf7a90.jpg)
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரசாந்த் பூஷன், ரஃபேல் வழக்கு குறித்த அச்சத்தில் பிரதமர் நரேந்திர மோதி இவ்வாறு செய்துள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.
மத்திய அரசால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட முன்னாள் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குநராக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
அலோக் வர்மா அலுவலகம் சென்று பணியில் ஈடுபடலாம் என்றும் தற்போதைக்கு மிகப்பெரிய கொள்கை முடிவுகளை எடுக்கமுடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)