26-08-2019, 05:38 PM
![[Image: pchidambaram-1566816335.jpg]](https://tamil.oneindia.com/img/2019/08/pchidambaram-1566816335.jpg)
ஆதாரத்தை வெளியிட முடியுமா
தொடர்ந்து பேசிய கபில் சிபல் "வழக்கில் தொடர்புடையதாக ஒரு வங்கி கணக்கையோ, இந்த வழக்கில் பெற்ற ஆதாயத்தை கொண்டு சிதம்பரம் சேர்த்ததாக ஒரு சொத்து குறித்து ஒரே ஒரு ஆதாரத்தை அமலாக்கத்துறை வெளியிடமுடியுமா? சிதம்பரத்தின் பெயரில் ஒரு சொத்தை இவர்கள் காட்டட்டும் நான் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்" என்றார்.
![[Image: chidambaram-p-600-1566816349.jpg]](https://tamil.oneindia.com/img/2019/08/chidambaram-p-600-1566816349.jpg)
இது என்ன சம்பந்தம்
அப்போது அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஸார் மேத்தா சிதம்பரத்திற்கு கணக்கு உள்ளது என்றார். அதற்கு கபில் சிபல், ஆமாம் டுவிட்டரில் கணக்கு உள்ளது. இதை நான் சொல்லவில்லை. சிபிஐ காவலில் உள்ள சிதம்பரத்திடம் உங்களுக்கு டுவிட்டர் கணக்கு உள்ளதா என கேட்டுள்ளனர். வங்கி கணக்கிற்கும் டுவிட்டர் கணக்கிற்கும் என்ன சம்மந்தம் என்று கபில் சிபல் கேள்வி எழுப்பினார். அப்போது நீதமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது
first 5 lakhs viewed thread tamil


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)