23-08-2019, 09:28 AM
ப சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடியாகிறதா? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
ஐஎக்எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த செவ்வாய்கிழமை மறுத்தது.
![[Image: chidambaram223-1566360899-1566527969.jpg]](https://tamil.oneindia.com/img/2019/08/chidambaram223-1566360899-1566527969.jpg)
இதையடுத்து கடந்த புதன்கிழமை (ஆக 21) ப சிதம்பரம் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்ட நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என பட்டியலிடப்பட்டது.
உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் பானுமதி மற்றும் ஏ எஸ் போபண்ணா ஆகியோரது அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. இனிடையே புதன்கிழமை இரவு சிபிஐ அதிகாரிகளால் ப சிதம்பரம் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து டெல்லி சிபிஐ நீதிமன்ற சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்த தகலை சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கும்.
எனவே ப சிதம்பரம் ஏற்கனவே கைதாகிவிட்டதால் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடியாகவே வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
ஐஎக்எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த செவ்வாய்கிழமை மறுத்தது.
![[Image: chidambaram223-1566360899-1566527969.jpg]](https://tamil.oneindia.com/img/2019/08/chidambaram223-1566360899-1566527969.jpg)
இதையடுத்து கடந்த புதன்கிழமை (ஆக 21) ப சிதம்பரம் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்ட நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என பட்டியலிடப்பட்டது.
உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் பானுமதி மற்றும் ஏ எஸ் போபண்ணா ஆகியோரது அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. இனிடையே புதன்கிழமை இரவு சிபிஐ அதிகாரிகளால் ப சிதம்பரம் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து டெல்லி சிபிஐ நீதிமன்ற சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்த தகலை சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கும்.
எனவே ப சிதம்பரம் ஏற்கனவே கைதாகிவிட்டதால் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடியாகவே வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
first 5 lakhs viewed thread tamil