சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
 இருந்தும் சங்கீதா எழுந்திரிக்க ஆரம்பிக்கையில் சஞ்சனா குறுக்கிட்டு “You please continue, I will take care” என்று சொல்லிவிட்டு கதவை த் திறப்பதற்கு முன்பு gownக்கு கீழே ஒரு நீளமான டவல் எடுத்து முட்டி வரைக் கட்டிக்கொண்டு பாதியாக கதவைத் திறந்து யாரென்று பார்த்தாள். அப்போது நின்று கொண்டிருந்தது mithun. what? – முகத்தைப் பார்க்காமல் தரையைப் பார்த்து கடுப்பான குரலில் கேட்டாள் சஞ்சனா. I have something to say, உன் கிட்ட கொஞ்சம்.. – என்று அவன் இழுக்கும்போது சஞ்சனவின் கை மீது அவனது கையை வைத்தான், அப்போது கையை உதறிவிட்டு “டமால்” என்ற சத்தத்துடன் கதவை செருப்பால் அடிப்பது போல் சாத்தினாள் சஞ்சனா. உள்ளே manicure செய்துகொண்டிருக்கும் சங்கீதா திடுக்கென திரும்பிப்பார்த்தாள். “என்னடி ஆச்சு” என்றாள் சட்டு அதிர்ச்சியாக. Nothing, ஒரு நாயி இடம் தவறி வந்துடுச்சி. – என்று அவள் கோவத்துடன் பேசும்போது சந்கீதவால் வந்தது யாராக இருக்கும் என்று யூகிக்க முடிந்தது. “Is it mithun?” என்றாள் சங்கீதா… அதற்க்கு சஞ்சனா “தெரிஞ்சிக்குட்டு ஏன் கேட்க்குறீங்க? கொஞ்ச நேரம் இந்த dressing room ல உங்க எல்லரோடையும் நிம்மதியா இருக்கலாம் னு நினைச்சா கூட வந்து disturb பண்ணிடுறான் இந்த bastard” என்று அலுத்துக் கொண்டாள். சரி சரி relax, facial பண்ண முகம் இன்னும் அதிகமா சிவந்துடப் போகுதுடி ஹா ஹா – சங்கீதா சிரிக்க, லேசாக சஞ்சனவின் முகத்திலும் சிரிப்பு வந்தது. இப்போது pedicure மற்றும் manicure முடிந்து eyebrow threading செய்யப்பட்டது சங்கீதாவுக்கு. அதுவும் முடியும் தருவாயில் மணி கிட்டத்தட்ட மூன்றை நெருங்கியது. இப்போது மீண்டும் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. ஒரு டவல் எடுத்து இடுப்புக்குக் கீழ் கட்டிக் கொண்டு யாரென்று பார்க்க சங்கீதா சென்று மெதுவாக கதவை பாதியாக திறந்தாள். சஞ்சனா பின்னாடி இருந்து “if that ….( கெட்ட வார்த்தையில் திட்ட வந்து மௌனமானாள்) has come please throw him into garbage…. – என்று கத்தினாள். Its Raghav சஞ்சனா.. – என்றாள் சங்கீதா.. சற்று அவளுக்கு அவன் மீதிருக்கும் கோவத்துடன்…. ஹேய்.. சங்கீதா…. இஸ்ஹா.. இஸ்ஹா.. (கொஞ்சம் மூச்சு வாங்கியது அவனுக்கு, காரணம் கொஞ்சம் சிரமம் எடுத்து வேளைகளில் தானும் இறங்கியதுதான் காரணம்.) இதைப் பார்த்தும் எதுவும் கேள்வி கேட்காமல் மௌனமாகவே இருந்தாள் ( facial செய்து, trim செய்த eyebrow வில் அந்த மெலிதான கோவம் இன்னும் அழகு கூட்டியது அந்த தேவதையின் முகத்தினில்.) என்ன ஒன்னும் பேச மாட்டேங்கிறீங்க? you know something? ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க. – என்று சிரித்து speed ஆக பேசினான் ராகவ். – பேசும்போது ஏதோ ஒரு சின்ன கோவம் அவளது முகத்தில் இருப்பதை உணர்ந்தான் ராகவ். என்ன ஆச்சு சங்கீதா? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? ஏதுவா இருந்தாலும் சொல்லுங்க – என்று ராகவ் கேட்க.. மெதுவாக பேச ஆரம்பித்தாள் சங்கீதா. உன்னால என்னை காலைல receive பண்ண முடியலைனா எதுக்கு கண்டவனை எல்லாம் என் கிட்ட வந்து receive பண்ண சொல்லணும்? நீ busy யா இருப்பேன்னு தெரியும், நான் அதுக்காக கோவிச்சிக்கல, அதுக்குன்னு அவனை அனுப்பனுமா? சஞ்சனவுக்கு அவன் செஞ்ச துரோகத்துக்கு அப்படியே அவன் கழுத்தை அங்கேயே திருகி இருப்பேன். எனக்கும் என்னமோ தெரியல அவனைப் பார்த்தாலே பிடிக்கல. – என்று சங்கீதா பேசுகையில், mithun பத்தி தான் கூறுகிறாள் என்று ரகாவ்க்கு நன்றாக புரிந்தது இப்போது.


அய்யோ அந்த மடையன் நான் சொன்ன வேலைய செய்யலையா அப்போ? – என்று அலுத்துக் கொண்டான் ராகவ். என்ன வேலை குடுத்த அவனுக்கு? சரி விடுங்க, அதான் நானே வந்துட்டேன் இல்ல, one minute please – என்று சொல்லி விட்டு பக்கத்தில் corridor அருகே நின்றுகொண்டிருக்கும் பெண் ஒருத்தியை அறிமுகம் செய்தான் ராகவ். யாரென்று பார்த்ததில் சங்கீதாவுக்கு சற்று ஆச்சர்யம். அவள் cinema வில் பணி புரியும் Dance master kala. “இவங்க தான் the famous cinema dance master kala. இவங்க உங்களுக்கு இன்னைக்கி ஒரே ஒரு பாட்டுக்கு dance ஆட ஒரு 30 minutes ல சொல்லி குடுத்துடுவாங்க. with easy movements”. – என்று ராகவ் பேசும்போது சங்கீதாவுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ஒரு நிமிடம் உறைந்து விட்டாள். “Raghav what are you talking?.. how can I ?….” என்று சங்கீதா பதட்டப்பட்டு இழுக்க, கலா குறுக்கிட்டு சங்கீதாவின் கரங்களைப் பிடித்தாள். Women to women பேசலாமா? – என்றாள் பணிவாக. அப்போது ராகவ் “sure kala, அதுக்கு முன்னாடி சங்கீதா, கிட்ட ஒரு நிமிஷம் நான் தனியா பேசணும். – என்று ராகவ் வேண்டுகோள் விடுக்க சங்கீதா கொஞ்சம் லேசாக வெளியே தலையை விட்டு “சொல்லு” என்றாள். கொஞ்சம் பெரு மூச்சு விட்டபின்பு பேச ஆரம்பித்தான் ராகவ் “சங்கீதா, இந்த Award festival சாதாரணமான festival இல்ல, this is 25th successful year of IOFI இந்த விழாவுல நிறைய programs இருக்கு, அதுல உங்களுடைய இந்த solo dance ஒரு பத்து நிமிஷத்துக்குதான். “சிலர் கிட்ட சில விஷயங்கள் நல்லா இருக்கும்னு அவங்களுக்கே தெரியும், அதை நாலு பேர் கொஞ்சம் encourage பண்ணி அந்த நல்லா இருக்குற விஷயத்தை express பண்ண ஒரு opportunity கிடைச்சா அதை பயன் படுத்திக்குறதுல தப்பில்லையே? உங்க கிட்ட இருந்து வெறும் compering மட்டும் நான் எதிர்ப்பார்கல சங்கீதா. கூடவே ஒரு சின்ன dance, அதுவும் quick time ல முடியக்கூடிய ஒரு dance.” இது உங்களுக்கு first time னு எனக்கு நல்லாவே தெரியும். அதான் கிட்டத்தட்ட ஒரு 6 to 10 minutes வரக்கொடிய ஒரு sound track ல நீங்க ஆடுற மாதிரி ஒரு theme. கொஞ்சம் மெளனமாக தரையைப் பார்த்து ஏதோ யோசித்தாள். பிறகு மெதுவாக பேசினாள் – “என்ன தைரியத்துல நான் இதுக்கு ஒத்துக்குவேன்னு நினைக்குற?” – என்று சங்கீதா கேட்க.. இதுக்கு நீங்க ஒத்துக்க மாடீங்க னு நான் ஏன் நினைக்கணும்? – என்று ராகவ் தன் பதிலையே மறு கேள்வியாக சங்கீதாவிடம் வைத்தான், மிகுந்த தன்னம்பிக்கையுடன்.



சில நிமிடங்கள் ok என்றும் சொல்ல முடியாமல் No என்றும் சொல்ல முடியாமல் மனதில் பல எண்ணங்கள் கண நொடியில் ஓடின அவளுக்குள். உள்ளுக்குள் ஒரு சிறிய மணப் போராட்டத்தில் தவித்தாள் சங்கீதா.பொதுவாகவே பலருடைய மனதில் இருக்கும் Paradox psychological thinking இது, அதாவது சில விஷயங்களை ப் பொருத்தவரை நாம் அதில் இறங்கினால் நம்மை மிஞ்ச ஆள் கிடையாது என்று ஒரு சுய விமர்சனத்தை ஏற்கனவே நமது மணம் முடிவு செய்து வைத்திருக்கும். அப்படி இருக்க, அதை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் பல நிகழ்ந்தும் நாம் அதை inhibition (காரணமில்லா புறக்கணிப்பு (அல்லது) தடைக் கட்டு) காரணமாக பயன் படுத்திக்கொள்ள மறுத்து விட்டோம் என்றால் மனதில் “Regrets” என்கிற வில்லன் வீடு கட்டி தங்கி permanent ஆக இருந்து விடுவான் “சின்ன விஷயத்துக்கு தானே regrets” என்று ஒரு புறம் மனதை நாம் என்னதான் தடவிக்குடுத்து பொய் சொல்லி சமாலித்தாலும், அது அவ்வபோழுது எட்டி பார்த்து நம்மை மிருகம் போல கவ்வும். எந்த ஒரு தனிப்பட்ட விஷயத்துக்கு regrets இருக்ககூடாது என்று நம் மணம் அழுத்தமாக சிந்திக்கிறதோ அவ்வளவு அழுத்தமாக அந்த குறிப்பிட்ட காரியத்தை செய்ய வேண்டுமென்று நம்முடைய மனது வார்த்தைகள் இல்லாமல் மெளனமாக ஏங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அப்படி தத்தளித்துக் கொண்டிருந்தது சங்கீதாவின் மனது. இது போன்ற மண ஓட்டங்களை கண்களாலேயே பார்த்து படித்து விடுவதில் ராகவ் கில்லாடி. சங்கீதா சில உணர்வுகளை மனதுக்குள் என்னதான் அழுத்தமாக மூடி மறைத்து வைத்தாலும் ராகவ் மட்டும் எப்படித்தான் அவைகளை சாவி போட்டு திறந்து பார்க்கிறானோ என்று மனதில் அவளுக்கு ஒரு ரகசிய ஆச்சர்யம். கூடவே அவன் பேசும் வார்த்தைகளும் அந்த குரலுக்கும் அந்த (power of convincing) சக்தி உண்டு என்பதும் அவளுக்கு நன்றாக தெரியும்
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 18-08-2019, 11:39 AM



Users browsing this thread: 6 Guest(s)