10-08-2019, 05:20 PM
காலேஜ் முடிந்து அனைவரும் வெளியே வர .
சாரதா அவள் தோழி நந்தினியிடம் பேசிக்கொண்டு என்னை அறிமுக படுத்தி வைத்தாள்.
நந்தினி எதோ சாரதாவிடம் சொல்லி ‘ஆல் தி பெஸ்ட் டி ‘ஹிஹிஹி ,,,சிரித்துக்கொண்டு சென்றால் ..
சாரதா ; கார் கதவை திறந்து கொண்டு அமர்ந்தாள் .
செல்வா ;போலாமா ...
சாரதா ம்.. என்று மேல்லிய குரல் கொடுக்க , ஆனந்தத்தில் செல்வா வேகமாக கார் எடுத்து பெசன்ட் நகர் பீச்க்கு சென்றான்,கரை நிறுத்திவிட்டு வெளிய நடந்தோம் , அங்கு
பூக்கற அம்மா , தம்பி பூ வாங்கிக்கோபா ,
சாரதா ; அம்மா அதலலாம் வேண்டாம் போமா ..என்று கோபமாக பேச.நான் ஒரு முழம் பூ கொடும்மா
சாரதா; இதலாம் இப்ப வேண்டாம் மாமா . எனக்கு பிடிக்காது .
செல்வா ,எனக்காக பிளஸ் .என்றேன் ,அவள் ஒன்றும் பேசவில்லை ,
செல்வா காசு கொடுக்க பர்ஸ் எடுக்க அவள் முந்திக்கொண்டு இந்தாங்கமா.
பூக்கற அம்மா ,நீ மவரசிய இருப்பமா ,என்று வாழ்த்தி சென்றால் .
சாரதா பூவை எடுத்து தலையில் வைத்து கொண்டால்
செல்வா ,என் சாரா நான் காசு கொடுக்க கூடாத ?
சாரதா ; இப்போழுத மனதில ஆசைய வளத்துக்காதிங்க ப்ளீஸ் .
செல்வா வெள்ளோந்தியாக ,புரியிது சாரா கல்யாணத்துக்கு அப்பறோம் ஸ்வரிசம்மா இருக்காது நீனைக்கிற.
சாரதா ,மனதில் புழுங்கி கொண்டு ஐயோ கடவுளே . இவருக்கு எப்படி புரிய வைகிறது..
பின் செல்வா வா சாரா கொஞ்ச நேரம் தண்ணில கால் நினைக்கலாம் ,சாரதா பிடித்து இழுத்து செல்ல உடனே இன்னொருவன் தன் கையை பிடித்து இழுக்க அவள் மொவ்னமாக இர்ருக்க .
செல்வா தண்ணீரில் ஆனந்தமாக நினைந்து விளையாட .அவள் அவன் குழ்ந்தை மனதை பார்த்து கலங்கிகொண்டு நின்றால் .
செல்வா அவள் கண்ணீரை பார்த்த என்ன என்று கேட்க .
சாரதா ஒன்னும் இல்ல ...என்று தலை அசைத்தாள் .
சாரதா .மாமா என்னக்கு தல வலிக்குது வாங்க சாபிட்டு விட்டுக்கு போகலாம்
பின் நானும் சாரதாவும் ஒரு ஹோட்டல்கு போய் ஒன்றாக சாபிட்டோம் . இந்த முறை நான் பீல்வங்கி காசு கொடுத்தேன்.
பிறகு காரில் வந்து அமர்ந்தாள் ,மாமா என்ன அடையார்ல ட்ரோப் பணிடுங்க .
செல்வா ஏன் ?. உன் விட்ல விட்டுடறேன் .
சாரதா, இல்ல மாமா எனக்கு சில வொர்க் இர்ருக்கு. பிளஸ் விடுங்க .
அவளுக்குள் குற்ற உணர்வு அதிகமாக .அவள் அடகிக்கொண்டு வெளிய வேடிக்கை பார்த்து கொண்டு வந்தால் .
செல்வா அவளிடம் ,என்ன பிடிக்கலையா என்று கேட்க்க.சாரதா ,மொவுனமாக இருந்து பிடிச்சிருக்கு ,உங்கள் அன்பு பாசம் எல்லாம் ..என்றாள்.
செல்வா நைசாக அவள் கையை தொட முயற்சிக்க ,அவள் வெடுக் என்று எடுத்துக்கொண்டால் பின் செல்வா கியர் போடுவது போல் நடந்து கொண்டான் .
அவள் இறங்கும் இடம் வர . மாமா உங்கள ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் மாமா ....
இன்னும் 5 நல்லு தான் இறுக்கு அப்பறம் கல்யாணம் தான்.
அப்பறம் நீ என மிஸ் பண்ணவே மாட்ட நன் உன் கூடவே இர்ருபேன் சாரா .
செல்வா ; "ஐ லவ் யு " சாரா ,,
சாரதா இதை கேட்டஉடன் அங்கிருந்து பதில் சொல்லாமல் ஓடிவிட்டால் .
அழது கொண்டே வீதியில் நடந்த சாரதா பின் அவள் செல் போன் எடுத்து மெசேஜ் அனுபினால் " ஐ வில் டேல் லேட்டர் : பை சாரதா ".
பின் செல்வா நேரில் சொல்ல வெட்கப்படுறா என்று நினைத்து அவன் விட்டிற்கு சென்றான் .
சாரதா அவள் தோழி நந்தினியிடம் பேசிக்கொண்டு என்னை அறிமுக படுத்தி வைத்தாள்.
நந்தினி எதோ சாரதாவிடம் சொல்லி ‘ஆல் தி பெஸ்ட் டி ‘ஹிஹிஹி ,,,சிரித்துக்கொண்டு சென்றால் ..
சாரதா ; கார் கதவை திறந்து கொண்டு அமர்ந்தாள் .
செல்வா ;போலாமா ...
சாரதா ம்.. என்று மேல்லிய குரல் கொடுக்க , ஆனந்தத்தில் செல்வா வேகமாக கார் எடுத்து பெசன்ட் நகர் பீச்க்கு சென்றான்,கரை நிறுத்திவிட்டு வெளிய நடந்தோம் , அங்கு
பூக்கற அம்மா , தம்பி பூ வாங்கிக்கோபா ,
சாரதா ; அம்மா அதலலாம் வேண்டாம் போமா ..என்று கோபமாக பேச.நான் ஒரு முழம் பூ கொடும்மா
சாரதா; இதலாம் இப்ப வேண்டாம் மாமா . எனக்கு பிடிக்காது .
செல்வா ,எனக்காக பிளஸ் .என்றேன் ,அவள் ஒன்றும் பேசவில்லை ,
செல்வா காசு கொடுக்க பர்ஸ் எடுக்க அவள் முந்திக்கொண்டு இந்தாங்கமா.
பூக்கற அம்மா ,நீ மவரசிய இருப்பமா ,என்று வாழ்த்தி சென்றால் .
சாரதா பூவை எடுத்து தலையில் வைத்து கொண்டால்
செல்வா ,என் சாரா நான் காசு கொடுக்க கூடாத ?
சாரதா ; இப்போழுத மனதில ஆசைய வளத்துக்காதிங்க ப்ளீஸ் .
செல்வா வெள்ளோந்தியாக ,புரியிது சாரா கல்யாணத்துக்கு அப்பறோம் ஸ்வரிசம்மா இருக்காது நீனைக்கிற.
சாரதா ,மனதில் புழுங்கி கொண்டு ஐயோ கடவுளே . இவருக்கு எப்படி புரிய வைகிறது..
பின் செல்வா வா சாரா கொஞ்ச நேரம் தண்ணில கால் நினைக்கலாம் ,சாரதா பிடித்து இழுத்து செல்ல உடனே இன்னொருவன் தன் கையை பிடித்து இழுக்க அவள் மொவ்னமாக இர்ருக்க .
செல்வா தண்ணீரில் ஆனந்தமாக நினைந்து விளையாட .அவள் அவன் குழ்ந்தை மனதை பார்த்து கலங்கிகொண்டு நின்றால் .
செல்வா அவள் கண்ணீரை பார்த்த என்ன என்று கேட்க .
சாரதா ஒன்னும் இல்ல ...என்று தலை அசைத்தாள் .
சாரதா .மாமா என்னக்கு தல வலிக்குது வாங்க சாபிட்டு விட்டுக்கு போகலாம்
பின் நானும் சாரதாவும் ஒரு ஹோட்டல்கு போய் ஒன்றாக சாபிட்டோம் . இந்த முறை நான் பீல்வங்கி காசு கொடுத்தேன்.
பிறகு காரில் வந்து அமர்ந்தாள் ,மாமா என்ன அடையார்ல ட்ரோப் பணிடுங்க .
செல்வா ஏன் ?. உன் விட்ல விட்டுடறேன் .
சாரதா, இல்ல மாமா எனக்கு சில வொர்க் இர்ருக்கு. பிளஸ் விடுங்க .
அவளுக்குள் குற்ற உணர்வு அதிகமாக .அவள் அடகிக்கொண்டு வெளிய வேடிக்கை பார்த்து கொண்டு வந்தால் .
செல்வா அவளிடம் ,என்ன பிடிக்கலையா என்று கேட்க்க.சாரதா ,மொவுனமாக இருந்து பிடிச்சிருக்கு ,உங்கள் அன்பு பாசம் எல்லாம் ..என்றாள்.
செல்வா நைசாக அவள் கையை தொட முயற்சிக்க ,அவள் வெடுக் என்று எடுத்துக்கொண்டால் பின் செல்வா கியர் போடுவது போல் நடந்து கொண்டான் .
அவள் இறங்கும் இடம் வர . மாமா உங்கள ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் மாமா ....
இன்னும் 5 நல்லு தான் இறுக்கு அப்பறம் கல்யாணம் தான்.
அப்பறம் நீ என மிஸ் பண்ணவே மாட்ட நன் உன் கூடவே இர்ருபேன் சாரா .
செல்வா ; "ஐ லவ் யு " சாரா ,,
சாரதா இதை கேட்டஉடன் அங்கிருந்து பதில் சொல்லாமல் ஓடிவிட்டால் .
அழது கொண்டே வீதியில் நடந்த சாரதா பின் அவள் செல் போன் எடுத்து மெசேஜ் அனுபினால் " ஐ வில் டேல் லேட்டர் : பை சாரதா ".
பின் செல்வா நேரில் சொல்ல வெட்கப்படுறா என்று நினைத்து அவன் விட்டிற்கு சென்றான் .
first 5 lakhs viewed thread tamil