08-08-2019, 05:12 PM
[color=var(--content-color)]ஆனால் மேடம்.... கடந்த 46 ஆண்டுகளாக நான் உன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறேன். எனக்கு ஒன்றும் இப்போது 19 வயது கிடையாது. நானும் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார். சுஷ்மாவின் மறைவை அடுத்து இந்தப் பதிவு தற்போது அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஹரியானா மாநிலத்தில் பிறந்தவர், சுஷ்மா ஸ்வராஜ்.[/color]
[color=var(--content-color)]![[Image: vikatan%2F2019-08%2F2251a6a9-ab02-4a5d-a...2Ccompress]](https://images.assettype.com/vikatan%2F2019-08%2F2251a6a9-ab02-4a5d-a731-3ff55e95d0c5%2F706.jpg?w=640&auto=format%2Ccompress)
மனைவிக்கு இறுதி மரியாதை செலுத்தும் கௌஷல்[color=var(--meta-color)]ANI[/color]
[/color]
[color=var(--content-color)]டெல்லி சட்டக் கல்லூரியில் படித்தபோது அவரின் சக மாணவர் ஸ்வராஜ் கௌஷல். அப்போது, அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் இந்தியாவில் எமர்ஜென்சி என்கிற அவசர நிலை கொண்டுவரப்பட்டது. அந்தக் காலகட்டத்தில்தான் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் அரசியல்ரீதியாக எதிரெதிர் கொள்கைகளைக் கொண்டவர்களாக இருந்தாலும் காதலால் இருவரும் வீட்டை எதிர்த்து திருமணம் செய்தனர்.[/color]
[color=var(--content-color)]
![[Image: vikatan%2F2019-08%2F2251a6a9-ab02-4a5d-a...2Ccompress]](https://images.assettype.com/vikatan%2F2019-08%2F2251a6a9-ab02-4a5d-a731-3ff55e95d0c5%2F706.jpg?w=640&auto=format%2Ccompress)
மனைவிக்கு இறுதி மரியாதை செலுத்தும் கௌஷல்[color=var(--meta-color)]ANI[/color]
[/color]
[color=var(--content-color)]டெல்லி சட்டக் கல்லூரியில் படித்தபோது அவரின் சக மாணவர் ஸ்வராஜ் கௌஷல். அப்போது, அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் இந்தியாவில் எமர்ஜென்சி என்கிற அவசர நிலை கொண்டுவரப்பட்டது. அந்தக் காலகட்டத்தில்தான் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் அரசியல்ரீதியாக எதிரெதிர் கொள்கைகளைக் கொண்டவர்களாக இருந்தாலும் காதலால் இருவரும் வீட்டை எதிர்த்து திருமணம் செய்தனர்.[/color]
first 5 lakhs viewed thread tamil


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)