07-01-2019, 09:53 AM
இளையராஜாவுக்குப் பாராட்டு விழா- விஷால்
இளையராஜா தனக்கு ராயல்டிமூலம் வரும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இசையமைப்பாளர் சங்கத்திற்கும் வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பேட்டியளித்துள்ளார். இளையராஜாவுக்கு பாராட்டு விழா எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது
. இசைஞானி இளையராஜா தனக்கு ராயல்டிமூலம் வரும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இசையமைப்பாளர் சங்கத்திற்கும் வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திட உள்ளதாக தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பேட்டியளித்துள்ளார். அவருக்கு விழா எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இசைஞானி இளையராஜா 75-வது வயது நிறைவு பெற்றதையொட்டி தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அவரின் இசை சேவையை பாராட்டி மாபெரும் விழா பிப்ரவரி 23 அன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதுகுறித்த பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கடந்த கடந்த மூன்றாம் தேதி செங்கல்பட்டு அருகே அமைந்துள்ள மகேந்திரா வேர்ல்டு சிட்டி சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா மூலம் தெரிந்துகொள்ள ஏற்படுத்தப்பட்டது.
இதன் நிறைவு விழா இன்று மாலை மகேந்திரா சிட்டி மைதானத்தில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக இசைஞானி இளையராஜா கலந்து கொண்டார் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தலைவர் விஷால், திரைப்பட நடிகர் நாசர், பெப்சி யூனியன் தலைவர் ஆர் கே செல்வமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இளையராஜா தனக்கு ராயல்டிமூலம் வரும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இசையமைப்பாளர் சங்கத்திற்கும் வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பேட்டியளித்துள்ளார். இளையராஜாவுக்கு பாராட்டு விழா எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது
. இசைஞானி இளையராஜா தனக்கு ராயல்டிமூலம் வரும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இசையமைப்பாளர் சங்கத்திற்கும் வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திட உள்ளதாக தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பேட்டியளித்துள்ளார். அவருக்கு விழா எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இசைஞானி இளையராஜா 75-வது வயது நிறைவு பெற்றதையொட்டி தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அவரின் இசை சேவையை பாராட்டி மாபெரும் விழா பிப்ரவரி 23 அன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதுகுறித்த பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கடந்த கடந்த மூன்றாம் தேதி செங்கல்பட்டு அருகே அமைந்துள்ள மகேந்திரா வேர்ல்டு சிட்டி சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா மூலம் தெரிந்துகொள்ள ஏற்படுத்தப்பட்டது.
இதன் நிறைவு விழா இன்று மாலை மகேந்திரா சிட்டி மைதானத்தில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக இசைஞானி இளையராஜா கலந்து கொண்டார் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தலைவர் விஷால், திரைப்பட நடிகர் நாசர், பெப்சி யூனியன் தலைவர் ஆர் கே செல்வமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.