07-01-2019, 09:37 AM
![[Image: 3_07327.jpg]](https://image.vikatan.com/news/2019/01/07/images/3_07327.jpg)
மேலும், கடந்த சனிக்கிழமை முதல்வர் பழனிசாமியைச் சந்தித்த பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை, ``திருவாரூர் இடைத்தேர்தல் நடந்தாலும் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.இடைத்தேர்தலைவிட மக்களவைத் தேர்தலில் அதிக கவனம் செலுத்துவதே எங்கள் நோக்கம்’’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தேர்தல் ரத்துசெய்யப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாகவும், கஜா புயல் நிவாரணம் முறையாக வழங்கப்பட வேண்டும் என்பதால் இந்த ரத்து வரவேற்கத்தக்கது எனவும் பல்வேறு கட்சிகள் தங்களது கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.