29-07-2019, 05:33 PM
கடும் கோபத்தைக் காட்டிய கமல்.. பாவம் மீரா.. வனிதா அளவுக்குக்கூட பிக் பாஸும் கருணை காட்டலையே!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மீரா மிதுன் மீது கமல் கடும் கோபத்தில் இருக்கிறார் என்பது நிகழ்ச்சியை பார்க்கும் போதே தெரிந்து கொள்ள முடிந்தது.
ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் வீட்டில் ஒரு போட்டியாளர், யார் சொல்வதையும் கேட்காமல் தான் சொல்வது தான் சரி என வாதாடுபவராக வந்து சேர்ந்து விடுகிறார். அந்தவகையில் இந்த சீசனில் மீரா மிதுன்.
அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் சூழலிலும் கூட, தான் சொன்னது தான் சரி என கமலிடம் வாதாடினார். இதனாலேயே அவர் மீது கமலுக்கு கோபம் ஏற்பட்டிருக்க வேண்டும்.
![[Image: meera22323-1564377988.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/07/meera22323-1564377988.jpg)
வனிதா:
பிக் பாஸ் வீட்டில் பல பிரச்சினைகளுக்கு காரணமாக இருந்தவர் வனிதா. இதனால் மக்கள் மத்தியில் அதிக வெறுப்புணர்வை சம்பாதித்தார். ஆனால், அவர் வீட்டை விட்டு வெளியேறிய போது, பிக் பாஸும் சரி, கமலும் சரி, அவர் மீதான தவறான விமர்சனங்களை மாற்றி, சிம்பதி ஏற்படும் வகையில் பேசினர்.
[color][font]
பாவம் மீரா:
இதனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு, வனிதா அவ்வளவாக பிரச்சினையில் சிக்கவில்லை. மீண்டும் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்று தான் மக்கள் விரும்பினர். ஆனால் மீரா விசயத்தில் அப்படியில்லை. அவர் என்ன எதிர்பார்த்து பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றாரோ, அதை முழுவதும் நிறைவேற்றாமலேயே அவர் வெளியில் வந்து விட்டார்.
[/font][/color]
[color][font]
ஜூலி:
குறும்படத்திலும் சரி, கமலின் மேடையிலும் சரி மீராவுக்கு பேசுவதற்கு வாய்ப்பே தரப்படவில்லை. அவர் அவசர அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டார். இதனால், மீரா மீதான மக்களின் பார்வை மாற, கமல் வாய்ப்பே தரவில்லை. முந்தைய சீசன்களில் ஜூலி, காயத்ரிக்கு கூட, தனிப்பட்ட முறையில் தனது ஆதரவைத் தெரிவித்து, மக்களிடம் இருந்து காப்பாற்றினார் கமல்.
[/font][/color]
[color][font]
கமல் கோபம்:
ஆனால், மீரா விசயத்தில் அது கடைசி வரை நடக்கவேயில்லை. அகம் டிவி வழியே பேசிய போதுகூட, மீராவிடம் அவ்வளவாக முகம் கொடுத்துப் பேசவில்லை கமல். சேரன் விவகாரத்தில் மீரா நடந்து கொண்டது கூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். கமல் எடுத்துக் கூறியும் கூட தன் கருத்தில் இருந்து மீரா பின்வாங்காதது கமலுக்கு கோபத்தை உண்டாக்கி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.[/font][/color]
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மீரா மிதுன் மீது கமல் கடும் கோபத்தில் இருக்கிறார் என்பது நிகழ்ச்சியை பார்க்கும் போதே தெரிந்து கொள்ள முடிந்தது.
ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் வீட்டில் ஒரு போட்டியாளர், யார் சொல்வதையும் கேட்காமல் தான் சொல்வது தான் சரி என வாதாடுபவராக வந்து சேர்ந்து விடுகிறார். அந்தவகையில் இந்த சீசனில் மீரா மிதுன்.
அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் சூழலிலும் கூட, தான் சொன்னது தான் சரி என கமலிடம் வாதாடினார். இதனாலேயே அவர் மீது கமலுக்கு கோபம் ஏற்பட்டிருக்க வேண்டும்.
![[Image: meera22323-1564377988.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/07/meera22323-1564377988.jpg)
வனிதா:
பிக் பாஸ் வீட்டில் பல பிரச்சினைகளுக்கு காரணமாக இருந்தவர் வனிதா. இதனால் மக்கள் மத்தியில் அதிக வெறுப்புணர்வை சம்பாதித்தார். ஆனால், அவர் வீட்டை விட்டு வெளியேறிய போது, பிக் பாஸும் சரி, கமலும் சரி, அவர் மீதான தவறான விமர்சனங்களை மாற்றி, சிம்பதி ஏற்படும் வகையில் பேசினர்.
![[Image: meera-1564377995.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/07/meera-1564377995.jpg)
பாவம் மீரா:
இதனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு, வனிதா அவ்வளவாக பிரச்சினையில் சிக்கவில்லை. மீண்டும் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்று தான் மக்கள் விரும்பினர். ஆனால் மீரா விசயத்தில் அப்படியில்லை. அவர் என்ன எதிர்பார்த்து பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றாரோ, அதை முழுவதும் நிறைவேற்றாமலேயே அவர் வெளியில் வந்து விட்டார்.
![[Image: meera12323-1564377980.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/07/meera12323-1564377980.jpg)
ஜூலி:
குறும்படத்திலும் சரி, கமலின் மேடையிலும் சரி மீராவுக்கு பேசுவதற்கு வாய்ப்பே தரப்படவில்லை. அவர் அவசர அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டார். இதனால், மீரா மீதான மக்களின் பார்வை மாற, கமல் வாய்ப்பே தரவில்லை. முந்தைய சீசன்களில் ஜூலி, காயத்ரிக்கு கூட, தனிப்பட்ட முறையில் தனது ஆதரவைத் தெரிவித்து, மக்களிடம் இருந்து காப்பாற்றினார் கமல்.
![[Image: bb22223-1564378004.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/07/bb22223-1564378004.jpg)
கமல் கோபம்:
ஆனால், மீரா விசயத்தில் அது கடைசி வரை நடக்கவேயில்லை. அகம் டிவி வழியே பேசிய போதுகூட, மீராவிடம் அவ்வளவாக முகம் கொடுத்துப் பேசவில்லை கமல். சேரன் விவகாரத்தில் மீரா நடந்து கொண்டது கூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். கமல் எடுத்துக் கூறியும் கூட தன் கருத்தில் இருந்து மீரா பின்வாங்காதது கமலுக்கு கோபத்தை உண்டாக்கி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.[/font][/color]
first 5 lakhs viewed thread tamil