28-07-2019, 09:32 AM
முற்றுகிறது விராட்-ரோகித் மோதல்?
![[Image: 156427595672413.jpg]](https://d3dqrx874ys9wo.cloudfront.net/uploads/web/images/750x430/156427595672413.jpg)
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்கள் விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் இடையே விரிசல் அதிகரிக்கும் நிலையில், பிசிசிஐ நிர்வாகக் குழு கேட்டுக் கொண்டபடி அனைத்தும் சுமூகமாக இருப்பதாக சமூக வலைதளத்தில் பதிவிட ஒரு வீரர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பை போட்டியின் தோல்விக்குப் பின் அணியில் விராட் கோலிக்கும்-ரோகித் சர்மாவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரோகித்தின் ஆலோசனையை விராட் கேட்கவில்லை எனக் கூறப்படும் நிலையில் ரோகித்தும் அவரது மனைவியும் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை இன்ஷ்டாகிராமில் பின் தொடர்வதில் இருந்து வெளியேறி இருக்கின்றனர்.
இந்நிலையில் பிசிசிஐயில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்படுள்ள நிர்வாகக் குழு உறுப்பினரில் ஒருவர் வீரர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது
![[Image: 156427595672413.jpg]](https://d3dqrx874ys9wo.cloudfront.net/uploads/web/images/750x430/156427595672413.jpg)
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்கள் விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் இடையே விரிசல் அதிகரிக்கும் நிலையில், பிசிசிஐ நிர்வாகக் குழு கேட்டுக் கொண்டபடி அனைத்தும் சுமூகமாக இருப்பதாக சமூக வலைதளத்தில் பதிவிட ஒரு வீரர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பை போட்டியின் தோல்விக்குப் பின் அணியில் விராட் கோலிக்கும்-ரோகித் சர்மாவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரோகித்தின் ஆலோசனையை விராட் கேட்கவில்லை எனக் கூறப்படும் நிலையில் ரோகித்தும் அவரது மனைவியும் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை இன்ஷ்டாகிராமில் பின் தொடர்வதில் இருந்து வெளியேறி இருக்கின்றனர்.
இந்நிலையில் பிசிசிஐயில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்படுள்ள நிர்வாகக் குழு உறுப்பினரில் ஒருவர் வீரர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது
first 5 lakhs viewed thread tamil


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)