23-07-2019, 10:48 PM
(04-03-2019, 10:52 PM)dunu Wrote: கதையை தொடர்கிறேன் அன்பர்களே. நான் சித்ரா அத்தை பார்த்து வாங்க அத்தை என்றேன். அவளும் வா ராஜேஷ் என்றாள். நான் உள்ளே சென்று துணி மாற்றி கொண்டு கிரிக்கெட் பேட் எடுத்து கொண்டு வந்தேன். என் அப்பா என்னை பார்த்து நீ இன்னைக்கே அத்தை கூட ஊருக்கு போயிட்டு ஒரு மாசம் தங்கி ஜாலியா இருந்துட்டு வா டா என்றார்.
நான்; அதெல்லாம் முடியாது அப்பா என்றேன்.
அத்தை : ராஜேஷ் செல்லம் வா டா கண்ணு என்றாள்.
அப்பா: ராஜேஷ், மாமா எங்கேயோ வெளியே போயிருக்கார், திரும்பி வருவதற்கு ஒரு மாசம் ஆகும் என்றார். நீ அங்க போன, உங்க அக்கா மாலதி மற்றும் ரோஷனி இருவரும் இருப்பார்கள், என்றார்.
அம்மா; ராஜேஷ் கண்ணு போயிடு அத்தை கூட ஒரு மாசம் இருந்து நீச்சல் மற்றும் விவசாயம் எல்லாத்தையும் கத்துக்கிட்டு வாடா என்றாள்.
கடைசியில் நானும் ஊருக்கு போவதாக ஒற்றுக்கொண்டேன்.
நானும் அத்தையும் அன்று இரவே பஸ் பிடித்து கொண்டு திருநெல்வேலி சென்றோம். நாங்கள் இருவரும் மறுநாள் காலை பத்து மணிக்கு திருநெல்வேலி வந்துஅடைந்தோம்.
நாங்கள் இருவரும் திருநெல்வேலியில் காலை டிபன் முடித்து விட்டு அங்கிருந்து ஒரு பஸ் பிடித்து எங்க கிராமத்திற்கு சென்றோம். அங்கே என் அத்தை வீட்டிற்கு சென்றேன். அங்கே எனது இரு அக்கா களும் என்னை பார்த்து என்னடா இப்பதான் இந்த வீட்டிற்கு வழி தெரிந்ததா என்று என்னை கிண்டல் செய்தார்கள். கீழே அவர்களுடைய போட்டோவை பாருங்கள்.மாலதி அக்கா
if you have written any other stories add it to your signature & also if youhave posted any story in someother website too ., add that link too :D

![[Image: xossip-signatore.png]](https://i.ibb.co/3kbRVG8/xossip-signatore.png)
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com