மான்சி கதைகள் by sathiyan
அப்பாக் கூறிய வார்த்தைகளின் அதிர்வு மாறாமல் அப்படியே அமர்ந்திருந்த மகனின் தோளில் தட்டி "அவ சொல்ற மாதிரி நிஜமாகவே திருமணம் ஆனவளா இருந்தால் உன்னால ஒரு பெண்ணின் குடும்ப வாழ்க்கை பாதிக்கக் கூடாது சின்னு... பெண் என்பவள் ஆத்ம சக்தி மகனே... எக்காலமாயினும் அவளை அசிங்கப்படுத்த நினைப்பவன் ஏதாவது ஒரு விதத்தில் அழிஞ்சிடுவான்... யோசிச்சு முடிவு பண்ணு சத்யா" என்று இறுதியாக உறுதியாக கூறிவிட்டு எழுந்து வீட்டை நோக்கிச் சென்றார்.....

அமைதியாக அமர்ந்திருந்த சத்யனை இருள் சூழ ஆரம்பித்ததும் அவனும் எழுந்து வீட்டை நோக்கிச் சென்றான்... ஹாலில் அமர்ந்து தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் ஹவுஸ் ஓனருடன் பேசிக்கொண்டிருந்தார் அறுணகிரி...

தனது அறைக்குள் நுழைந்து கதவை மூடிவிட்டு கட்டில் அமர்ந்தான்... அவனுக்கு எதிரே அவனது லாப்டாப் 'என்னைத் தொட்டு வாரமாகி விட்டது’ என்று வருத்தமாகப் பார்த்தது...

ஒரு முடிவுடன் எழுந்து லாப்டாப்பை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு திறந்தான்...







" மலரினும் மென்மையான...

" மனம் படைத்த என் காதலியே....

" உன்னை மனதுக்குள் புதைத்து...

" மண்மேடாக்க வேண்டுமாம்...

" முடியுமா என்னால்?

" நினைத்தாலே மூச்சு முட்டிப் போகிறதடி...

" முள் தைத்த என் இதயத்தை...

" உன் கவிச்சிறகால் மருந்திடுவாயா மலரே?
இரவு உணவு முடிந்து ஹாலில் படுக்கை விரித்துவிட்டு தகப்பனின் காலடியில் அமர்ந்தாள் மான்சி.... முகம் இறுக படுத்திருந்த அப்பாவைக் கானா நெஞ்சுப் பதறியது...

"என்னப்பா தூக்கம் வரலையா?" பதட்டத்தை மறைத்துக் கொண்டு பதுமையாகக் கேட்டாள்....

மல்லாந்து படுத்திருந்தவர் திரும்பி மகளைப் பார்த்தார் "முன் செய்த வினை முதல் குடிகளுக்குனு சொல்வாங்க.... நான் செய்த வினை உன் தலையில வந்து விடிஞ்சிருச்சேன்னு வேதனையா இருக்கும்மா" என்றவரின் கால்களை பிடித்து விட்டபடி "அதெல்லாம் இல்லைப்பா.... எல்லாம் நானா ஏற்படுத்திக்கிட்டது" என்று சிரித்தாள்.

மகளை உற்று நோக்கிவிட்டு சோர்வுடன் திரும்பிப் படுத்தார்...

"அப்பா இன்னைக்கு ஆபிஸ்ல ஒரு ஜோக்.... உங்க டிபார்ட்மெண்ட் ஜோக் தான்... கேளுங்களேன்... ஒரு அப்பா தன்னோட மகளுக்கு மாப்பிள்ளை பார்த்தாராம்.... அப்போ ஒரு மாப்பிள்ளையை தரகர் கூட்டி வந்தாராம்... ‘மாப்ள என்ன வேலை செய்றார்’னு கேட்டாரு அப்பா... அதுக்கு அந்த மாப்ளை ‘ரயில்வேயில் வேலை செய்றேன்’னு சொல்லிருக்கான்.... ‘ரயில்வேலயா? என்ன வேலை மாப்ளை’னு கேட்டிருக்கார் அப்பா.... ‘அதுவந்துங்க ரயில் நிற்கும் போது நான் ஓடுவேன்... நான் நிற்கும் போது ரயில் ஓடும்’னு மாப்ளை சொல்லிருக்கான்... உடனே பொண்ணோட அப்பாவும் ரொம்ப பெரிய உத்யோகம்தான் போலருக்குன்னு நினைச்சி தன் மகளுக்கு நிறைய நகைலாம் போட்டு கார் வாங்கி குடுத்து கல்யாணத்தை முடிச்சாராம்... கொஞ்ச நாள் கழிச்சு மருமகனைப் உத்தியோகத்துல கம்பீரமா பார்க்கனும்ற ஆசைல ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் மருமகன் பெயரை சொல்லி விசாரிச்சிருக்கார்... எல்லாரும் ஒரு பக்கம் கை காட்டிருக்காங்க... அங்க அப்பதான் ஒரு ரயில் வந்து நின்னது... இவரோட மருமகன் காபி கேனை தூக்கிகிட்டு காபி, காபி, காபி னு கத்திக்கிட்டே ஓடி ஓடி காபி வித்திருக்கான்... கொஞ்ச நேரத்துல ரயில் கிளம்பியதும் இவன் ஓட்டம் நின்னுடுச்சு... பார்த்த மாமனாருக்கு மாரடைப்பு வராத குறை தானாம்.... எப்புடி இந்த கதை? இதை கேட்டதுமே எனக்கு உங்க ஞாபகம் தான் வந்தது அப்பா" என்று கூறிவிட்டு சிதறிய சில்லரையாக சிரித்த மகளைக் கண்டு பத்ரிக்கு புன்னகைக்க முடிந்தது...

"என் ஞாபகமா? ஏன்ம்மா?" என்று மகளை கேட்க....

"அது வந்துப்பா,, நீங்களும் பர்ஸ்ட் வெறும் கேட்கீப்பரா தானே இருந்தீங்க... அதான் என் அழகு அம்மாவை கல்யாணம் செய்ய ஆபிஸர் ரேஞ்சுக்கு எதையாவது சொல்லி கல்யாணம் செய்துகிட்டீங்களோனு தோணுச்சு... அதான் செம சிரிப்பு" என்று மீண்டும் சிரித்தாள் மான்சி...

சிரிப்பின் சாயல் சட்டென்று மறைந்துவிட "நான் எந்த பொய்யும் சொல்லலை கண்ணம்மா... என்னை கல்யாணம் செய்ய உன் அம்மா தான் தான் ஒரு ஏழைனு சொல்லி என் ஊருக்கு வந்து என்னை கல்யாணம் செய்துகிட்டா... அப்புறம் உண்மை தெரிஞ்சதும் "அன்னைக்கு கதையை விடுங்க... இப்போ நான் ஒரு ஏழை தான்... உலகத்துலயே சந்தோஷமான ஏழை நான்தான்னு சொன்னா" என்றவர் மனைவியின் நினைவில் மூழ்கிப் போனார்...

தகப்பனின் கனவுகளை கலைக்க விரும்பாதவளாய் மெதுவாக அங்கிருந்து நகன்று தனது படுக்கையில் வந்து படுத்துக்கொண்டாள்... அப்பாவை சிரிக்க வைக்கும் முயற்சியில் வேதனையை கிளறி விட்டதாகவே தோண்றியது....

இன்றும் உறக்கம் அவளுக்கு இரக்கம் காட்டவில்லை.... சத்யனின் நினைப்பில் சுமக்கும் சோகத்தை தலையணையாக்கிக் கொண்டு உறங்கமுயன்றவளை அவளது நாயகனே வந்து உறங்க விடாமல் படுத்தினான்...

மூடிய இமைகளுக்குள் வந்து இம்சித்தவனை இதயத்தில் சென்று இருக்குமாறு கூறினாள்... சத்யன் தனது காதலைச் சொல்லிவிட்ட சில நாட்களாய் இப்படித்தான் எங்கும் அவன் எதிலும் அவன் என்று எல்லாவற்றிலும் அவளுடன் இருந்து இழப்பின் விகிதத்தை இரட்டிப்பாக்கிக் கொண்டிருந்தான்...

சத்யனை ரீத்துவுக்குக் கொடுத்துவிட்டு அதன்பிறகு வாழப்போகும் நாட்கள் இப்போதே மான்சியை பயமுறுத்தத் தொடங்கியிருந்தன... நீ பொய் சொல்றடி என்ற அவனது வார்த்தைகள் எப்போதுமே காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது...

தூக்கம் பிடிக்காமல் புரண்டவள் அதிகாலையே எழுந்து அத்தனை வேலைகளையும் முடித்தாள்... வழக்கம் போல மதிய உணவை கப்பில் அடைத்துக் கொண்டு பத்ரியுடன் வெளியே வந்தவள் "அப்பா ஆபிஸ்க்கு மூணு நாள் லீவு போட்டிருக்கேன்.... ஆனா லீவு போட்டது தெரிஞ்சா சித்தி திட்டுவாங்க... அதான் ஆபிஸ் போற மாதிரியே கிளம்பி ஆக்ரா கோட்டைக்குப் போய் கொஞ்ச நேரம் அமைதியா இருந்துட்டு வரலாம்னு இருக்கேன்" என்ற மகளை உற்று நோக்கினார்....

"நடந்துக்கிட்டுருக்க விஷயமெல்லாம் உன்னை பாதிக்காத மாதிரி நீ காட்டிக்கிட்டாலும்.... பாதிப்பு எவ்வளவுனு எனக்குப் புரியும்மா... நீ போய்ட்டு அமைதியா யோசிச்சிட்டு வாம்மா" என்று கூறி மகளை அனுப்பி வைத்தார்.....

எதுவும் பேசவில்லை... அமைதியாக பேருந்து நிலையம் சென்று செல்ல வேண்டிய பேருந்தில் ஏறி அமர்ந்தாள்... அவளுக்கு அமைதியும் அவள் மனதிற்கு திடமும் வேண்டும்... தொடர்ந்து தினமும் சத்யனை சந்தித்தால் அந்த அமைதியும் திடமும் கிடைக்காது என்பதால் தான் இந்த ஓய்வு.....

யமுனா நதிக்கரையில் இருக்கும் தாஜ்மஹாலுக்கு சென்றாள் நதிக்கரையோரம் இருக்கும் பூங்கா மரத்தடியில் அமர்ந்தாள்.... காதலின் சின்னமாக கம்பீரமாக நிற்கும் தாஜ்மஹாலின் தோற்றம் யமுனா நதியில் பிம்பமாக விழுந்தது...

பார்க்க பார்க்க பரவசத்தை ஏற்படுத்தக் கூடிய உலக அதிசயம் தான்.. உள்ளுக்குள் பல்லாயிரம் அதிசயங்களையும் ரகசியங்களையும் புதைத்துக்கொண்டு புன்னியஸ்தலமாக நிற்கும் தாஜ்மஹாலிலும் அவளுக்கு சத்யன் தான் தெரிந்தான்...
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM
RE: மான்சி கதைகள் by sathiyan - by johnypowas - 17-07-2019, 10:45 AM



Users browsing this thread: 2 Guest(s)