15-07-2019, 09:38 AM
தோனியை ஏழாவது இடத்தில் இறக்கியது ஏன்..? புதிய விளக்கம் கொடுக்கும் ரவி சாஸ்திரி !!
![[Image: 847625-8ph-2019-07-08t110058z1032040695r...96x392.jpg]](https://tamil.sportzwiki.com/wp-content/uploads/2019/07/847625-8ph-2019-07-08t110058z1032040695rc16e4e42240rtrmadp3cricket-worldcup-ind-nzl-preview-696x392.jpg)
தோனியை ஏழாவது இடத்தில் இறக்கியது ஏன்..? புதிய விளக்கம் கொடுக்கும் ரவி சாஸ்திரி
நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோனியை 7ஆவது வீரராக களமிறக்கியது குறித்து தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார்.
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியை இந்தியா 239 ரன்களில் கட்டுப்படுத்தியது. 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 5 ரன்னிற்குள் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
வழக்கமாக தோனிதான் 5 ஆவது வீரராக களமிறங்குவார். ஆனால், அன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் 5வது வீரராக களமிறக்கப்பட்டார். ஆனால், அவரும் ஒற்றை இலக்க ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். 10 ஓவர்களில் இந்திய அணி 24 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தது. ஆறாவது வீரராகவும் தோனி இறங்கவில்லை. ஹர்திக் பாண்ட்யா 6 ஆவது வீரராக களமிறங்கினார். நான்காவது வீரராக களமிறங்கிய ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா தலா 32 ரன்கள் எடுத்து முக்கியமான நேரத்தில் பொறுப்பற்ற ஷாட்களை அடித்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர், 7 ஆவது வீரராக தோனி களமிறங்கினார். தோனியும், ரவீந்திர ஜடேஜாவும் இணைந்து 8 ஆவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் குவித்தனர். ஆனால், இறுதியில் தோனி ரன் அவுட் ஆனதை அடுத்து இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
![[Image: 847625-8ph-2019-07-08t110058z1032040695r...96x392.jpg]](https://tamil.sportzwiki.com/wp-content/uploads/2019/07/847625-8ph-2019-07-08t110058z1032040695rc16e4e42240rtrmadp3cricket-worldcup-ind-nzl-preview-696x392.jpg)
தோனியை ஏழாவது இடத்தில் இறக்கியது ஏன்..? புதிய விளக்கம் கொடுக்கும் ரவி சாஸ்திரி
நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோனியை 7ஆவது வீரராக களமிறக்கியது குறித்து தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார்.
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியை இந்தியா 239 ரன்களில் கட்டுப்படுத்தியது. 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 5 ரன்னிற்குள் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
வழக்கமாக தோனிதான் 5 ஆவது வீரராக களமிறங்குவார். ஆனால், அன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் 5வது வீரராக களமிறக்கப்பட்டார். ஆனால், அவரும் ஒற்றை இலக்க ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். 10 ஓவர்களில் இந்திய அணி 24 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தது. ஆறாவது வீரராகவும் தோனி இறங்கவில்லை. ஹர்திக் பாண்ட்யா 6 ஆவது வீரராக களமிறங்கினார். நான்காவது வீரராக களமிறங்கிய ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா தலா 32 ரன்கள் எடுத்து முக்கியமான நேரத்தில் பொறுப்பற்ற ஷாட்களை அடித்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர், 7 ஆவது வீரராக தோனி களமிறங்கினார். தோனியும், ரவீந்திர ஜடேஜாவும் இணைந்து 8 ஆவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் குவித்தனர். ஆனால், இறுதியில் தோனி ரன் அவுட் ஆனதை அடுத்து இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
first 5 lakhs viewed thread tamil


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)