15-07-2019, 09:31 AM
[color=var(--accent-color)]அப்புறம் என்னென்ன படங்களில் வேலைபார்த்தீங்க?"[/color]
[color=var(--content-color)]![[Image: vikatan%2F2019-07%2Fa54b6ff3-d69b-4025-a...2Ccompress]](https://images.assettype.com/vikatan%2F2019-07%2Fa54b6ff3-d69b-4025-a0eb-080511bc503d%2FIMG_20190708_WA0008.jpg?w=640&auto=format%2Ccompress)
Kovai Sarala with Raja Gopal
[/color]
[color=var(--content-color)]" 'கட்டபொம்மன்', 'ராக்காயி கோயில்', 'பட்டத்து ராணி' போன்ற படங்கள்ல வேலைபார்த்தேன். 1994-ல் வெளியான 'ஜெய் ஹிந்த்' படம்தான் என்னுடைய வாழ்க்கையில முக்கியமான படமாக அமைந்தது. வணிக ரீதியா படம் மாபெரும் ஹிட்டாகி என்னுடைய சினிமா வாழ்க்கையில எனக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. 'இணை இயக்குநர் மற்றும் நகைச்சுவை பகுதி' ரெண்டுலேயும் என்னுடைய பெயர் வந்திருந்தது. எனக்குத் தெரிஞ்சு தமிழ் சினிமா வரலாற்றிலே எனக்கு மட்டும்தான் இப்படி வந்திருக்கும்னு நினைக்கிறேன். 'லக்கி மேன்', 'கட்ட பஞ்சாயத்து', 'மனதை திருடிவிட்டாய்', 'மகனே என் மருமகனே', 'பட்ஜெட் பத்மநாபன்', 'மிடில் கிளாஸ் மாதவன்', 'சீனா தானா 001', 'பெரியதம்பி', 'பாலக்காட்டு மாதவன்' இப்போ வரைக்கும் 100 படங்களுக்கும் மேல வேலைபார்த்திருக்கேன். சிங்கமுத்துவோட மகன் வாசன் கார்த்திக்கை வெச்சு ஒரு படம் இயக்குறேன். அதுக்கான வேலைகள்தான் இப்போ போயிட்டிருக்கு."[/color]
[color=var(--content-color)][color=var(--accent-color)]நடிகர்கள் செந்தில் மற்றும் கவுண்டமணிகூட பல படங்கள் வேலைபார்த்திருக்கீங்க? அவங்களைப் பத்தி...[/color]
இப்போது வரை இரண்டு பேரோடும் நெருங்கிய தொடர்பில்தான் இருக்கிறேன். சென்னை வந்தாலே செந்தில் சார் கூடவே இருப்பேன். கவுண்டமணி சார் ரெண்டு நாளைக்கு ஒரு முறை பேசுவார். இரண்டு பேருமே என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான மனிதர்கள்
[color=var(--accent-color)]சினிமாவுல உள்ள சவால்னு எதைச் சொல்வீங்க?"[/color]
"சினிமா துறையில இருக்கிற கலைஞர்களுக்கு முக்கியமான சில பிரச்னைகள்லாம் இருக்கு. கனவுகளையும் மேடைகளையும் துரத்தி ஓடுறவங்களுக்கு சம்பளமும் முக்கியம், பெயரும் முக்கியம். ஒரு சில படங்கள்ல நல்லா வேலைபார்த்திட்டு சம்பளம்னு வரும்போது சில கசப்பான சம்பவங்கள் நடக்கும். அந்தச் சண்டை, படத்தோட டைட்டில் கார்டு வரைக்கும் எதிரொலிக்கும். மனத்தளவுலேயும் இது பெரிய பாதிப்பை உண்டாக்கும். என்னோட பெயர்களே சில படங்கள்ல தவிர்க்கப்பட்டிருக்கு. இருந்தாலும் பரவாயில்லை சினிமா பிடிக்கும். சினிமாதானங்க நமக்கு எல்லாம்' என சிரித்தபடி முடிக்கிறார் ராஜகோபால்.[/color]
[color=var(--content-color)]
![[Image: vikatan%2F2019-07%2Fa54b6ff3-d69b-4025-a...2Ccompress]](https://images.assettype.com/vikatan%2F2019-07%2Fa54b6ff3-d69b-4025-a0eb-080511bc503d%2FIMG_20190708_WA0008.jpg?w=640&auto=format%2Ccompress)
Kovai Sarala with Raja Gopal
[/color]
[color=var(--content-color)]" 'கட்டபொம்மன்', 'ராக்காயி கோயில்', 'பட்டத்து ராணி' போன்ற படங்கள்ல வேலைபார்த்தேன். 1994-ல் வெளியான 'ஜெய் ஹிந்த்' படம்தான் என்னுடைய வாழ்க்கையில முக்கியமான படமாக அமைந்தது. வணிக ரீதியா படம் மாபெரும் ஹிட்டாகி என்னுடைய சினிமா வாழ்க்கையில எனக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. 'இணை இயக்குநர் மற்றும் நகைச்சுவை பகுதி' ரெண்டுலேயும் என்னுடைய பெயர் வந்திருந்தது. எனக்குத் தெரிஞ்சு தமிழ் சினிமா வரலாற்றிலே எனக்கு மட்டும்தான் இப்படி வந்திருக்கும்னு நினைக்கிறேன். 'லக்கி மேன்', 'கட்ட பஞ்சாயத்து', 'மனதை திருடிவிட்டாய்', 'மகனே என் மருமகனே', 'பட்ஜெட் பத்மநாபன்', 'மிடில் கிளாஸ் மாதவன்', 'சீனா தானா 001', 'பெரியதம்பி', 'பாலக்காட்டு மாதவன்' இப்போ வரைக்கும் 100 படங்களுக்கும் மேல வேலைபார்த்திருக்கேன். சிங்கமுத்துவோட மகன் வாசன் கார்த்திக்கை வெச்சு ஒரு படம் இயக்குறேன். அதுக்கான வேலைகள்தான் இப்போ போயிட்டிருக்கு."[/color]
[color=var(--content-color)][color=var(--accent-color)]நடிகர்கள் செந்தில் மற்றும் கவுண்டமணிகூட பல படங்கள் வேலைபார்த்திருக்கீங்க? அவங்களைப் பத்தி...[/color]
இப்போது வரை இரண்டு பேரோடும் நெருங்கிய தொடர்பில்தான் இருக்கிறேன். சென்னை வந்தாலே செந்தில் சார் கூடவே இருப்பேன். கவுண்டமணி சார் ரெண்டு நாளைக்கு ஒரு முறை பேசுவார். இரண்டு பேருமே என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான மனிதர்கள்
[color=var(--accent-color)]சினிமாவுல உள்ள சவால்னு எதைச் சொல்வீங்க?"[/color]
"சினிமா துறையில இருக்கிற கலைஞர்களுக்கு முக்கியமான சில பிரச்னைகள்லாம் இருக்கு. கனவுகளையும் மேடைகளையும் துரத்தி ஓடுறவங்களுக்கு சம்பளமும் முக்கியம், பெயரும் முக்கியம். ஒரு சில படங்கள்ல நல்லா வேலைபார்த்திட்டு சம்பளம்னு வரும்போது சில கசப்பான சம்பவங்கள் நடக்கும். அந்தச் சண்டை, படத்தோட டைட்டில் கார்டு வரைக்கும் எதிரொலிக்கும். மனத்தளவுலேயும் இது பெரிய பாதிப்பை உண்டாக்கும். என்னோட பெயர்களே சில படங்கள்ல தவிர்க்கப்பட்டிருக்கு. இருந்தாலும் பரவாயில்லை சினிமா பிடிக்கும். சினிமாதானங்க நமக்கு எல்லாம்' என சிரித்தபடி முடிக்கிறார் ராஜகோபால்.[/color]
first 5 lakhs viewed thread tamil