Adultery ஐஸ்வா்யா அண்ணியின் கதை By aishwaryaanni013 [Completed]
#29
இன்னிக்கு கொஞ்சம் லேட்டாதான் எழுந்தேன் எழுந்திரிக்கும் போதே என் மாமா டேய் சீக்கிரம் எழுந்து போய் குளிடா மணி 7.15 ஆகுது என்று கூறிவிட்டு சென்றார். (கதைக்கு செல்லும் முன் என்னை பற்றி கூறிவிடுகிறேன் என்பெயர்; கார்த்திக் அப்பா அம்மா இல்லாதவன் சிறுவயதில் இருந்தே மாமாவின் வளர்ப்பிள் வளந்தவன் BE படித்துவிட்டு எந்தவேலைக்கும் செல்லாமல் என் மாமாவின் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் அவருக்கு உதவியாக இருக்கிறேன் இதோ என்னை எழுப்பிவிட்டு செல்கிறாரே அவர்தான் என் மாமா பெயர் ; நத்தகோபால் ) எழுந்து குளித்துவிட்டு கடைக்கு கிளம்ப தயாரானேன் அப்போது கார்த்தி இந்தா காபி குடிச்சிட்டு போ என்று என் அத்தை கூப்பிட்டார். அத்தையை பற்றி இங்கு கூறியாக வேண்டும்( அத்தையின் பெயர் ; ஐஸ்வர்யா பார்பதற்க்கு மிகவும் அழகாக இருப்பார் எங்கமாமாவுக்கும் அத்தைக்கும் திருமணம் ஆகி 9 வருடங்கள் ஆகிவிட்டது இவருக்கும் ஒரே குறை இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்பது மட்டுமே ஆனால் அந்த கவலையை எப்போதும் முகத்தில் காட்டிக்கொள்ளமாட்டார்கள்) அத்தை கொடுத்த காபியை குடித்துவிட்டு கடையை திறப்பதற்க்கு சென்றேன் எங்கள் ஊரிலேயே எங்கள் கடைதான் மிகவும் பேமஸ் K.N டிபார்ட்மெண்ட் ஸ்டோர் என்றால் அனைவருக்கும் தெரியும் காலை 8 மணிக்கு கடையை திறந்தால் இரவு 11.30 மணிக்குதான் மூடுவோம் தினமும் காலையில் நான்தான் கடையை திறப்பேன் இரவு என் மாமா கடையை மூடிவிட்டு வருவார் . நான் திறந்தவுடன் எங்களது கடையில் வேலை செய்பவர்கள் அனைவரும் வந்தனர் ஒருவாரு கடையை சுத்தம் செய்து கல்லாபெட்டி இருக்கும் இருக்கும் இடத்தில் அமர்ந்து வியாபாரத்தை கவனிக்க துவங்கினேன் எப்போதும் என் மாமா சாப்பிட்டுவிட்டு 10 மணிக்குதான் கடைக்குவருவார் பிறகு நான் சென்று சாப்பிட்டுவிட்டு வருவேன் அன்றும் அதே போல மாமா வந்ததும் சாப்பிட கிளம்பினேன் வீட்டிற்க்கு சென்று காலிங்பெல்லை அழுத்தினேன் அப்போது.
Reply


Messages In This Thread
RE: ஐஸ்வா்யா அண்ணியின் கதை By aishwaryaanni013 [Completed] - by kadhalan kadhali - 13-07-2019, 11:47 AM



Users browsing this thread: 4 Guest(s)