இன்பத்தின் உச்சகட்டம் - Author: wocdakumar - Incomplete
#5
தடம் எண் 1.1

இரயிலின் குலுக்கல் விமலுக்கு மிக வசதியாகிவிட ஷாலுவோடு இரண்டு ஆட்டங்களை முடித்துவிட்டு இருவரும் வெளியே வந்த போது அந்த பாத்ரூம் வாசலில் அந்த காலேஜ் பையன்கள் வந்து நின்றிருப்பதையும், அவர்கள் இருவரும் இவர்களை பார்த்து குறும்பாக சிரிப்பதையும் பார்த்த ஷாலினிக்கு ஒரு பக்கம் வெட்கமும், ஒரு பக்கம் கோபமும் வர வேகமாக சென்று இருக்கையில் அமர்ந்துக்கொண்டாள்.

விமலுக்கோ அவர்கள் சிரிப்பை கண்டதும் மறுபடியும் சூடேற துவங்கியது வேகமாக சென்று ஷாலுவின் காது மடல்களை மறுபடியம் வருடத்துவங்கினான்.

ஈரோடு ஸ்டேசனுக்குள் இரயில் நுழைந்த போது விமலின் முகம் அடுத்த ஆட்டத்திற்கு ரெடி என்பது போல் அவளை பார்க்க.

அவள் அதை புரிந்துக்கொண்டு முறைத்தபடி ஆட்டோவை அழைத்தாள்.

ஆட்டோகாரன் அடிக்கடி முன்கண்ணாடியில் ஷாலுவை இரகசியமாக சைட் அடிப்பதை பார்த்தும் பார்க்காதபடி அதை ரசித்தவாறே விமல் அமர்ந்திருந்தான்.

வீடு வந்ததும் ஷாலுவை எத்தனை பேர் அந்த தெருவில் சைட் அடிக்கின்றனர் என்பதை நோட் செய்தபடி அவளை அனைத்தபடி மேதுவாகவே உள்ளே சென்றான்.


“வாடா இப்படிதான் அதிசயமா எப்பவாவது வருவீங்க போல..” அப்பாவின் செல்ல கோபம் கலந்த வரவேற்பு

“வாம்மா சித்தூர்ல அப்பா அம்மால்லாம் எப்படி இருக்காங்க”, விமலின் அம்மா ஷாலுவை அணைத்து விசாரித்தபடி கிச்சன் நோக்கி செல்ல.

“ஹாய்டா விமல் சினிமாக்கு போறோம் வர்ரீங்களா” அவனது அண்ணன் தனது மனைவியை நெருக்கிக்கொண்டு கேட்டபடி நிற்காமல் வெளியேறினான்.

“பதில் கேட்க கூட நிற்காம ஓடறான் பாரு”, அண்ணனை திட்டியபடி விமல் ஷாலுவை தேட துவங்கினான்.

வேக வேகமாக பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு தனது அறைக்கு ஷாலுவை தள்ளி கொண்டு சென்ற விமல் ஒரு நீளமான ஆட்டத்தை முடித்துக்கொண்டு ஓய்ந்தான்.

“என்ன இவ்ளோ மூட் ம்ம்ம்”, ஷாலு போர்வையால் தனது உடலை மறைத்தபடி கேட்க

“வர்ரப்போ ஆட்டோகாரன்லந்து தெருவுல இருக்குற ஆளுங்க வரைக்கும் உன்ன கண்ணாலேயே கற்பழிச்சாங்கடி அத பாத்ததும் எனக்கு புல் மூட் ஆயிருச்சு”

“ச்சீ ஏன்டா உன் புத்தி இப்படி இசகு பிசகா போகுது அசிங்கம்டா நீ வ்வே” அவனை முறைத்தபடி செல்லமாக அவனது தலையில் குட்டினாள்.

விமலின் செய்கைகளும், அவனது புதுப்புது ஆசைகளும் வித்தியாசமாகவும், விபரீதமாகவும் இருப்பதாக அவள் நினைத்தாலும், அவனது அந்த யோசனைகளை ஒவ்வோரு முறை நிறைவேற்றிய பிறகு அதில் ஒரு வித புது அனுபமும், கிக்கும் இருப்பதை அவளால் மறுக்கவும் மறக்கவும் முடியவிலை.

ஆனால் இது எங்கு சென்று முடியும் என்பதை மட்டும் அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

“சினிமாவுக்கு போலாமா ஷாலு”

“எதுக்கு அங்க போயி படம் பார்க்க விடவா போற நீ… இல்ல உன் கோண புத்திக்கு புதுசா ஏதாவது ஐடியா வந்திருச்சா..?” குறும்புடன் அவள் கேட்க

“எஸ் ஏன் நாம தியேட்டர்ல் இருட்டுல ஒரு ஆட்டம் போட கூடாது ம்ம்ம்ம்ம்” 


“டேய்ய்ய்ய்ய் இப்ப பாரு உன்ன உதைக்க போறேன்”

“ப்ளீஸ்டி ப்ளீஸ்டி ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்” வழக்கம் போல் அவன் கெஞ்ச அவள் மறுக்க ஊடல் ஆரம்பித்து சிறிது நேரத்தில் அவள் சம்மதித்து அவளோடு தியேட்டருக்கு சென்று இருட்டு சந்தில் திருட்டு விளையாட்டு விளையாடிய திருப்தியோடு வீடு வந்த பின்னரே விமலுக்கு நன்கு தூக்கம் வந்தது.

தினம் ஒரு ஆசை யோசனை புதுப்புது சிந்தனை தோன்ற அவளை ஒரு வழியாக அவற்றிற்கு சம்மதிக்க வைப்பிதிலும் அதை வெற்றிகரமான முடிப்பதிலும் விமல் கைதேர்ந்தவன் ஆகிவிட்டான்.

அவளை மற்றவர்கள் வித விதமாக ரசிக்க வேண்டும் அதை பார்க்கும் போது தனக்குள் ஏற்படும் ஒருவித மாற்றங்கள் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

மறுபடியும் சென்னைக்கு திரும்பிய பிறகு அதற்காகவே அடிக்கடி நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைப்பதும், மற்றவர்களின் பார்ட்டிக்கு அவளை வித விதமான புதுப்புது உடைகளில் சில அங்ககளை பளிச்சிட்டபடி காட்டும் உடைகளில் என அழைத்துக்கொண்டு செல்ல துவங்கினான்.

முதலில் அவள் மறுத்தாலும் நாளடைவில் அவனது விருப்பத்திற்கு இணங்கவும், அதையே பின்பற்றவும் செய்தாள்.

ஒரு நாள் அப்படிதான் ஷாப்பிங் காம்ப்ளக்சில் வேண்டுமென்றே சில பேரோடு சேர்ந்துக்கொண்டு ஷாலுவை யாரோ ஒரு பிகர் போல் அவர்களோடு சேர்ந்து கமென்ட் செய்து கொண்டிருந்தான்.

அவள் திரும்ப இவனிடம் வந்து போலாமாடா என்றதும் அவன்களின் முகம் போன போக்கை பார்த்து இவனுக்கு பயங்கர ஆனந்தம்.

“ஏன்டா அவனுங்க உன்னை அப்படி பார்த்தானுங்க”

“என்னல்ல ஷாலு உன்ன பார்த்தானுங்க விட்டா தூக்கிட்டு போய் ரேப் பன்னிருப்பானுங்க போல” அவன் சொல்லிவிட்டு கண்ணடிக்க

“ம்ம்ம் விட்டா நீயே அவனுங்க கிட்ட என்ன தூக்கி கொடுப்படா ராஸ்கல்”

“;ச்சீ ச்சீ அப்படில்லாம் என் செல்லத்த……” வாய்தான் அதை சொல்லியதே தவிர மனது கற்பனையில் அந்த காட்சியை கண்டு ரசித்துக்கொண்டிருந்தது.

மறுமுறை ஒரு நாள், கே.எப்.சி.யில் சாப்பிட்டுவிட்டு வெளியேறும் போது ஒரு திருமணமான ஜோடி இவர்களை தாண்டி செல்ல அப்பெண்ணின் பின்னழகை விரிந்த கண்களால் விமல் ரசிக்க அதை பார்த்த ஷாலு

“உன் கண்ணை தோண்டி நாய்க்கு போடனும்டா?”

கோபமாக சுட்டேரிக்கும் பார்வையோடு அவள் சொல்ல

“இல்ல ஷாலு அதே போல சுடி போட்டா நீ எப்படி இருப்பன்னு யோசிட்டு இருந்தேன் அவ்ளோதான் ஹிஹிஹி”

“ஆண்டவா ஏன் இவன இப்படியெல்லாம் சிந்திக்க வைக்குற” அவள் மேலே பார்த்து புலம்ப துவங்கினாள்.
Reply


Messages In This Thread
RE: இன்பத்தின் உச்சகட்டம் - Author: wocdakumar - Incomplete - by kadhalan kadhali - 13-07-2019, 09:08 AM



Users browsing this thread: 1 Guest(s)