இன்பத்தின் உச்சகட்டம் - Author: wocdakumar - Incomplete
#2
சரியாக முதல் வருட திருமண நாளை மாமியார் வீட்டில் கொண்டாடிவிட்டு இருவரும் ஈரோட்டில் இருக்கும் விமலின் தாய் தந்தையர் வாழும் வீட்டிற்கு செல்ல இரயில் பிடித்துள்ளனர் இப்போது.

ஷாலு என்கிற ஷாலினி, வயது 21, சற்று வட்ட முகம், ஆனால் பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் கவர்ச்சி அதில் இருக்கும், குண்டு கருப்பு திராட்சை கண்கள், சற்று தடித்த அவளது உதடுகளை பார்க்கும் அனைவருக்குமே அதை கடித்து சுவைக்க தோன்றும்.

எங்கு எப்படி மேடு பள்ளங்கள் இருக்க வேண்டுமோ அப்படி செதுக்கி வைத்தாற்போல் இருந்தது ஷாலுவின் முழுவடிவம்.
ஆறு மாதங்களாக விமலை தன் பின்னால் சுற்றவிட்டு பிறகு அவன் மேல் ஈர்ப்பு ஏற்பட்டு அவன் காதலை ஏற்றுக்கொண்டு கடந்த ஒரு வருடங்களாக அவனோடு கூடி குலாவி ஊர் சுற்றி பலவிதங்களில் அவனை புரிந்து கொண்டு இருவரும் மிக்க சந்தோஷமாகவே வாழ்ந்து வருகின்றனர்.

ஒரே ஒரு விசயத்தில் மட்டுமே இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதமும், இப்போது பார்த்தோமே இப்படி சிறு சிறு சண்டைகள் ஏற்படும்.

விமலின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் ஈரோட்டில் உள்ளனர். ஆனால் விமல் மற்றும் ஷாலு இருவரும் சென்னையில் தனிக்குடித்தனத்தில் உள்ளதால், நேரத்தை எப்போது வீணடிப்பதில்லை.

அப்படி என்னதான் இருவருக்கும் சண்டை? அந்த ஒரு விசயம் தான் என்ன?

விமலைப்பற்றிய ஒரு முக்கிய குறிப்பு சிறு வயது முதலே மனதில் வித்தியாசமான ஆசைகளை வளர்த்துக்கொண்டு அதை நிறைவேற்றி அனுபவிப்பதில் அவனுக்கு ஒரு பரம திருப்தி வெறி எனவும் கூறலாம்.

அது போல் வாழ்வில் மற்றவர்களுக்கு இல்லாத ஒரு சில ஆசைகளை அவன் தனது வாழ்வில் லட்சியங்களாக கொண்டு வாழ்ந்து வருபவன்.

அந்த இலட்சியங்களை பட்டியல் இட்டால் பல பக்கங்களை தாண்ட வேண்டி வரும் என்பதால் சுருக்கமாக சொல்லபோனால், தனது திருமணத்திற்கு பிறகு வெளிப்டையான இல்லற மற்றும் பேரின்ப சுகங்களை வித்தியாசமான முறையில் செய்து அனுபவிக்க வேண்டும் என்பது அவனது லட்சியங்களில் அடிப்படையானது.

அதற்காகவே பல பெண்களை அவன் வீட்டில் உள்ளவர்கள் பார்த்த போதெல்லாம் தள்ளிவிட்டு, மாடர்ன் பெண்ணாக இயல்பாக உள்ளவளாக என ஷாலுவை தேர்ந்தெடுத்தான்.

ஆனால் திருமணத்திற்கு பின்பு அவள் சராசரியான பெண்ணாகவே நடப்பது அவனக்கு சில சமயம் கோபத்தையும், எரிச்சலையும் வரவழைத்தது. 


முதல் இரவின் அன்று அப்படிதான் அறைக்குள் விளக்கு வெளிச்சத்தில் மேட்டர் செய்யலாம் என இவன் கூற அவள் முடியாது என மறுத்து அடம்பிடிக்க முதலிரவு மறுநாள் இரவன்று அவள் வேண்டா வெறுப்பாக அவனது ஆசைக்கு சம்மதித்த பின்பு அவர்களுக்குள் முதல் இரவு நடந்தது.

அதன் பிறகு வெளிச்சம் தானே என அவளும் ஒத்துழைக்க அவர்களுக்குள் அந்த சண்டையும் ஒய்ந்தது.

அதன் பிறகு ஒரு நாள்,

“ஷாலுலுலுலுலுலுலுலு…..” 


“என்னடா ரொம்ப சந்தோசமா என்ன விசயம் ரொமன்டிக் மூட் போல”

“எஸ் ரொம்ப நாள் ஆசைடி இன்னிக்கு நாம இந்த சிடில இருக்குற எல்லா பொஷிசன்ஸ்லயும் டிரை பன்ன போறோம்”

“என்னது அது”

அவன் அதை சிடி ப்ளேயரில் போட்டுக்காட்ட.. 


“நோ நோ நோ அது முடியாது, மேட்டர் ஓகே ஆனா இப்படி வேணாம்…….”

மறுபடியும் சண்டை.. இரண்டு நாட்களில் அவளே “சரிடா ஒகே” என்ற பின்னர் மீண்டும் இன்ப வெள்ளம் பாய நாளடைவில் அவன் சில சில ஆசைகளை ஒவ்வொன்றாக அவளுக்கு புரிய வைத்து அதில் கரைக்கண்டான்.

தற்போது மறுபடியும் சண்டை,

நேற்றிரவு மாமியார் வீட்டில் முதல் வருட வைபவத்தை களித்து, பிடித்து உண்டு கொண்டாடிவிட்டு ஓய்ந்த பின்னர்.

“ஷாலுலுலுலுலுலு ஷால்ல்ல்ல்”

“அய்யோ மறுபடியும் ஏதோ சொல்ல ஆரம்பிச்சிட்டியா’

“ஆமாம்ன்டி எனக்கு ஓடுற இரயில்ல செம்மயா செஞ்சு அனுபவிக்கனும்னு ஆசைடி நாளைக்கு டிரை பன்னுவோமா?”

“அய்யோ வேணாம்டா பப்ளிக் ப்ளேஸ்ல நான் மாட்டேன்பா ரொம்ப கம்பல் பன்னன்னா வை வர்ர கோபத்துல என்ன பன்னுவேன்னு எனக்கே தெரியாது மூடிட்டு படு”

“ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்டி என் செல்ல கண்ணுல்ல என் அழகு குட்டில்ல நான் என்ன இன்னொருத்திகூடவா பன்னனும்னு கேட்டேன் உன் கூட, என் செல்ல பொண்டாட்டிகூடத்தானடி”’

“ஏன்டா எப்படி நீ இப்படில்லாம் யோசிக்குற, நீயா இப்படி திங்க் பன்னுவியா இல்ல…..”

“இது போல அய்யாட்ட இன்னும் பல ஐடியா இருக்கு செல்லம்”

“எல்லாத்தையும் மூடிட்டு தூங்கு”

அதன் பிறகு காலையில் சமாதானம் ஆகி பகலில் கலவியலில் களித்துவிட்டு, இப்போது இரயில் ஏறும் நேரம் மறுபடியும் அவளிடம் அதை கேட்கத்துவங்கி கோபத்தில் முடிந்தது.

மெதுவாக ஷாலு திரும்பி அவனை பார்த்தாள். இன்று பகல் ஆட்டத்தின் போது அவன் கூறியது நினைவிற்கு வந்தது.

“ஸ்ஸ்ஸ் ஆஆஆஆ என்னடி ம்ம்ம்ம் உன்து எப்ப எப்படி பன்னாலும் சலிப்பே வரல தினம் தினம் புதுசாவே இருக்கு”

“அது என்ன ம்ம்ம்ம்”

“இது’ என அவன் விரலை வைத்து காட்ட

“ச்ச்ச்ச்ச்ச்சீசீசீ………….”

அதை இப்போது நினைத்ததும், லேசாக அவளது உதடுகளில் புன்னகை தோன்ற

“விமல்”, அவன் திரும்பவோ பேசவோ இல்லை, அமைதியாக இருந்தான்.

“டேய்….“ஓக்கே ஓக்கே ஆனா ஒரு டவுட்”

அவள் ஓகே என்றதும் கண்களில் பிரகாசத்துடன் திரும்பியவன், டவுட் என்றதும் அவளை உற்று பார்த்தான்.

“இரயில்ல எப்படி எல்லார் முன்னாலுமா? அய்யோ ச்சை.. அது நல்லாவா இருக்கும்”

“மண்டு மண்டு…. இரயில்லன்னா வாஷ்ரூம்ல வச்சு பன்னலாம்னு” அவளது காதருகே சென்று கிசுகிசுப்பாக கூறியபடி அவளது காது மடல்களை கடித்து உணர்ச்சிகளை ஊட்ட துவங்கினான்.

“எனக்கென்னவோ ரொம்ப பயமா இருக்குடா”
Reply


Messages In This Thread
RE: இன்பத்தின் உச்சகட்டம் - Author: wocdakumar - Incomplete - by kadhalan kadhali - 13-07-2019, 09:06 AM



Users browsing this thread: 1 Guest(s)