Misc. Erotica மனைவியை வைத்து ஒரு சூதாட்டம் - Author: kauveri117 - Incomplete
#33
வெளிறிப் போய் அவலமான நிலையிலிருந்த நான், ரஞ்சனியை பார்த்தேன்.
அவள் என்னை பார்த்து வெற்றிக் களிப்புடன் சிரித்துக் கொண்டிருந்தாள்.... என்னை
வீழ்த்தி என் விந்துவை தன்னுள் பெற்றுக் கொண்டதற்கான வெற்றி.

அவளை பயம் கொண்ட கோவத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்... என் ஆழ்
மனதில் ஊடுறுவி...ரகசியத்தை தோண்டி எடுத்து.. அவினாஷையும் கவிதாவையும் எனக்கு
ஆசைக்காட்டி...காம கற்பனையில் ஆட்படுத்தி... என் விந்தை அவளினுள் செலுத்த
வைத்துவிட்டாளே என்ற கோவம் தலைக்கேறிக் கொண்டிருந்தது..

ரஞ்சனி என்னை பார்த்து சிரித்தப்படி மெதுவாக எழுந்தாள்... அவளின் காம களியாட்டத்தின்
எச்சங்களை பரப்பிக் கொண்டு சிதைந்துப் போயிருந்த அவளின் உடலை பார்த்தேன்..
சிரித்தப்படி அவளின் ஜட்டி பிராவை அணிந்தாள்..
என்னது கழுவாமல் உள்ளாடைகளை அணிகிறாளே...என எண்ணினேன்...காமம்
எதை வேணும்னாலும் செய்ய தூண்டும் நினைத்தேன்...

ரஞ்சனி இன்னும் என்னை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.. அப்படியே பாவடையை தலைக்கு
வழியே செலுத்தி கட்டிக் கொண்டிருந்தாள்... இவ்வளவு மனதாலும் உடலாலும் பட்டும்..
மற்றொரு ஆடவணின் மணைவி சேலைக் கட்டுவதை ரசித்துக் கொண்டிருந்தது என் மனம்..

ரஞ்சனி என்னை பார்த்து சிரித்துக் கொண்டே சேலைக் கட்டிக் கொண்டிருந்தாள்....

தீடீரென நான் எதிர்ப்பார்க்கத வகையில் தரையில் தொப்பென்று விழுந்து...
உடல் அதிர குலுங்கி குலுங்கி அழத் தொடங்கினாள்... எங்கள் களியாட்டத்தின் செய்கையை
இப்போது உணரத்தொடங்கி அழுகிறாளோ என எண்ணினேன், அல்லது தன் உள்ளக் குமரலை
இப்படி வெளிக்காட்டுகிறாளோ என எண்ணினேன்.

நீண்ட நேரம் தலை குணிந்து அழுதுக் கொண்டிருந்தாள்...பிறகு தலையை தூக்க...அவள் முகமும்
கண்களும் வீங்கி கொண்டிருந்தது... சிறிது அழுதுக் கொண்டே வலி நிறைந்த புன்முறுவலுடன்
மூக்கை உறிஞ்சியப்படி எழுந்தாள்....

எப்போதும் நேர்த்தியுடன் சேலைக் கட்டி அழகு புதுமையாக இருக்கும் ரஞ்சனி, இப்போது
ஏனோதானோ கந்தற்கோலமாக சேலை கட்டினாள்... சேலை ஏதோ அவள் மீது போர்த்தி
கொண்டதைப் போல இருந்தது...

சிரித்தப்படி தள்ளாடிக் கொண்டு உடலின் நெளிவு சுழிவுகளை காட்டியப்படி என்னை
திரும்பி பார்க்காமல் கீழேச் சென்றுவிட்டாள்..

சில நொடிகள் அப்படியே ஒன்றும் செய்ய தோன்றாமல் உட்கார்ந்திருந்தேன்... உணர்ச்சிகள்
வடிந்துவிட்ட என் உடலை தூக்கிக் கொண்டு குளியலறைக்கு சென்று வெறும் தண்ணீரால்
உடலை கழுவி, துணியை உடுத்திக் கொண்டு, ஆசுவாசப் படுத்த மொட்டை மாடிக்கு சென்றேன்..

அங்கே மதிய வெயில் நான் இருந்த நிலமைக்கு இதமாகத்தான் இருந்தது...
நடுக்கத்தை தவிர்க்க சிகரெட்டை பற்றவைத்து நன்றாக உள்ளிழுத்து வெளியே விட்டேன்..
அடடா என்ன ஒரு ஆனந்தம்...இப்போது பதட்டம் தணிய ஆரம்பித்தது...

ரஞ்சனியும் நானும் நடந்து கொண்ட விதத்தை அசைப் போட்டப்படி புரிந்துக் கொள்ள
முடியாமல்..அவைகள் வெறும் காட்சிகளாகவே என் மனத் திரையில் ஓடிக் கொண்டிருந்தது..
அதன் திக்கில் நான் சென்றுக்கொண்டு அதன் நினைவுகளில் மூழ்கிருந்தேன்...

யாரோ என்னை தொட்டு கொண்டிருப்பதை உணர்ந்து நிதர்சனத்துக்கு வந்தால்...
கார்த்திகா என் முன்னால் நின்று சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்தேன். அவளை பார்த்து
மையமாக சிரித்து வைத்தேன். பூப் போல இருந்தாள். ரஞ்சனியிடம் போட்ட ஆட்டத்தால்
என்னிடம் காமம் சுத்தமாக வழிந்திருந்தாலும், அவளை பார்த்தவுடன் சிறு நீரூற்றாக
பொங்க ஆரம்பித்தது. அவளின் சின்னஞ்சிறு மூக்கின் நாசிகள் அவளின் சுவாச காற்றுக்கு ஏற்ப
விரிந்தும் சுருங்கியும் என்னை கிறுகிறுக்க வைத்தது...

என் காம மனம் இவளையடைய தூண்டியது...

தாய் பத்தடி பாய்ந்தால் குட்டி இருபதடி பாயுமா என என் மனம் கேள்வியெழுப்பியது...
ஆமாம் பாய்வாள் ஆனால் வேறு விதத்தில் என என் மனம் அப்போதைக்கு தெரிந்திருக்கவில்லை..

என்னை பார்த்து மர்மத்துடன் புன்முறுவலித்தப்படி நின்றாள், நான் ஏக்கத்துடன் அவளை
பார்த்துக் கொண்டிருந்தேன்...

மெதுவாக கையை தூக்கி செல்லமாக என் கன்னத்தைஅ தட்ட ஆரம்பித்தாள்...நான் அந்த தட்டலை
ரசிக்க தொடங்கினேன்...சில நொடிகள் போனபிறகுதான் எனக்கு புரிந்தது...

...அது செல்ல தட்டலல்ல கோவத்தால் வெறுப்பால் வந்த தட்டல் என்று...

நான் குழப்பமாக அவளை பார்க்க...
“என் அம்மாவை என்ன செஞ்சிங்க...” என ஒருவித அதிகார தோரணையில் கேட்டாள்.
“அம்மாவ.....” என தடுமாறி கேட்டேன்.
“அதான்...என் அம்மாவ என்ன செஞ்சிங்க..” என ஊடுறுவும் பார்வையால் கேட்டாள்.
இவள் பார்த்திருப்பாள் போல... என நினைத்து நான் அவமானத்தால் மவுனமாக இருந்தேன்.
“யூ ஆர் எ டர்டி அண்ட் ஃபில்த்தி ஃபேலோவ்... அசிங்கமான மிருகம் நீ...” என உமிழ்ந்தாள்.
எல்லாம் உன் அம்மாவால தான் டி.. என சொல்ல எத்தனித்தேன்... ஏனோ சொல்ல
முடியவில்லை... தடுக்காமல் ஓத்து ஊதியதால் நானும் ஒரு குற்றவாளித்தானே... ஆகையால்
மவுனாமாக இருந்தேன்.

“யூ ஆர் எ பெர்வர்ட்...காம கொடூரன்... மனுசனா இருக்க வேண்டியவனே கிடையாது...” என
சொன்னாள். அவள் குரலில் ஒரு விசும்பல் நடுக்கம் இருந்தது.
”...இல்ல கார்த்திகா....” ஏதோ சொல்ல வந்து முடியாமல் போனது..
அவள் கண்கள் கலங்கியிருந்தன... தாங்க முடியாத பெரும் வலியால் வரும் கலங்கள்.

“சோ...நீ என்னம்மாவை ஃபக் பண்றதை நானும் அவினாஷும் பார்க்கனும்...அதுதான் உன்னோட
அசிங்கமான ஆசை இல்லே... அதுதான் உனக்கு சந்தோசம்யில்ல...” என்றால் நடுக்கத்துடன்.
எனக்கு இப்போது அவமானம் ஏற்பட ஆரம்பித்தது.
“கார்த்திகா..இல்ல....” என அவமானத்தால் என் வார்த்தைகள் நீளாமல் நின்றன.
உங்கம்மா தான் என்னை தூண்டினால் என சொல்ல வாய் வரவில்லை... ஒரு வகையில்
நானும் அதற்கு ஆசைப்பட்டவன் தானே...

“..தெருவல நாய்க செய்யற போல நீங்க என் அம்மாவ பண்ணனும்... அத நானும் அவினாஷும்
பார்க்கனும் இல்ல...” என்றாள் கோவத்தால்.
நான் மவுனமாக இருந்தேன்.... எச்சங்கள் நிறைந்த காம விளையாட்டை இவளிடம் எப்படி
புரிய வைக்க முடியும் என எண்ணினேன்.

“சரி...தெய்வாதீனமாக நீங்க இருந்த கோலத்தை நா தான் முதல்ல பார்த்துட்டேன்... அப்படியே
அவினாஷை கீழே கூட்டிட்டு போய்ட்டேன்... ஜஸ்ட் திங்க் சிவா... நீங்க இருந்த கோலத்தை
அவினாஷ் பார்த்திருந்தானா.... அவன் மனசு எப்படி ஃபீல் பண்ணியிருக்கும்...சைக்காலாஜிக்கலா
எப்படி பாதிச்சிருக்கும்...” என நான் செய்த அசிங்கத்தை சுட்டிக் காட்ட கூனி குறுகினேன்.
“டூ யூ க்னோ தி பொசிஷன் யூ கேப்ட் மை மம்மி..” என்றாள்.
என்னிடம் மவுனமே நிலுவியது...
“எங்க அம்மாவை எந்த கோலத்தில வெச்சியிருந்தீங்க தெரியுமா... அவங்க ஒரு ஸ்லட்..
விபச்சாரி.. எல்லோரும் வந்து பாருங்க...அப்படின்னு வெச்சிருந்தீங்க...” என வெடித்தாள்.
என்னால் பதில் பேச முடியவில்லை.
“நீங்க.... என் அம்மாவ பிசிக்கலா அபியூஸ் பண்ணியிருக்கீங்க ... அவங்க உடலை காயம்
படுத்திட்டீங்க அதை எனக்கு காட்டனும்னு ஆசைப் பட்டீங்க...” என அழத் தொடங்கினாள்.

எல்லாம் உன் அம்மா விரும்பன மாதிரிதான் நடந்துகிட்டேன் என சொல்ல எத்தனிக்க... என் மனம்..
சிவா அப்போ உனக்கு புத்தி எங்கே போச்சு என கேட்டது.

“சிவா...எங்கம்மாவ நீங்க வெச்சிருந்த கோலத்தை பார்த்து... நா செத்தே போய்ட்டேன் தெரியுமா...
ஒரு பொண்ணு தன் அம்மாவ பார்க்க கூடாத கோலத்துல பார்த்துட்டா... என் மனசு போட்டு
அங்கலாய்க்குது...நடுங்குது... வெட்கமா இருக்குது... செத்து போய்டலாமான்னு தோனுது..” என
இப்போது அழுதுக் கொண்டே கொட்டினாள்.
“நீ...என் பொஷிசன்ல இருந்து பாரு... அப்போ நீங்க என்ன செய்வீங்க... இல்ல உனக்கு ஒரு அக்கா
இருந்து நீ செய்யறத போல ஒருத்தன் செஞ்சா நீங்க என்ன செய்வீங்க...” என சூடான ஈயத்தை
என் நெஞ்சில் பாய்ச்சினாள்.

இப்போது என் உடலில் இருந்த சிறு துளிக் காமம் ஓடிப்போய் அன்பு குடிக் கொள்ள ஆரம்பித்தது.

“ஏன்...சிவா..ஏன்...வை...வை...: என உலுக்கியப்படி கேட்டாள்.
என் அடிமனதிலிருந்து ஏதோ
ஒன்று புரண்டு என் ஆத்மாவை தொட, அன் ஆதமா பேசியது..
‘ஐ ஏம் சாரி...கார்த்திகா..ஐ ஏம் ரியலி வெரி சாரி... என்னை மன்னிச்சுடு கார்த்திகா...” இப்போது
என்னையறியாமல் என் கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

இருவரும் சில நொடிகள் அழுதுக் கொண்டே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம்..
“எங்க அம்மாவ நீங்க சரியா புரிஞ்சுக்கலே... நாங்க பார்த்த சிவா இப்போ நீங்க இல்ல..
பால் வடியுற முகம்...இன்னோசண்ட் முகம் மனம்.. குழந்தைத் தனம்.. இது எல்லாமே தொலைச்சிட்டு
..நவ் யூ ஹவ் பிகம் எ அனிமல்... நோபடி கேன் லவ் யூ...சிவா.. ஜஸ்ட் நீங்க உங்க முகத்தை
கண்ணாடில பாருங்க..அப்பத்தான் உனக்கு தெரியும் புரியும்.. நீங்க ஒரு குரூரமான மிருகமா
மாறிட்டீங்க ” என அழகையுடன் சீறினாள்.
அந்த சீற்றம் என் உண்மை நிலையை உணர்த்த.... “ஆமா...கார்த்திகா... ஆமாம்.. ஏன்னு தெரியல..
ஐ ஹெவ் பிகம் ஏன் அனிமல்.... என்னாலயும் அதை உணர முடியுது..” என வார்த்தைகள் தானாக வந்தன.

“ஏன் சிவா...” வினவினால்..
“எனக்கே தெரியல....கட்டுப்படுத்த முடியல....உங்கம்மாவை பார்த்தவுடன்...ஜஸ்ட் லை தட்..
நா மிருகமா மாறி... ஐ ட்ரீடட் ஹர் லைக் தட்...” என நடுங்கிக் கொண்டே என் இயலாமையை
சொன்னேன்..

“ஏன்..சிவா..எங்கம்மாவை இன்னுமா நீங்க புரிஞ்சுக்கல... உங்க அம்மா செத்தப்புறம் அவங்கள தான்
தான் கொலை செஞ்சுட்டேன் என எங்க அம்மா தினம் தினம்.. குற்றணர்வுல செத்துகிட்டே..
இருந்தாங்க... அது எப்படி அவங்கள் உருக்கி உருகொலைய வெச்சு...தினம் தினம் நரக
வேதனை தண்டனை அனுபவிச்சுகிட்டு இருந்தாங்க தெரியுமா... தனக்கு பாவ
விமோசனமே கிடைக்காதா
என தினம் தினம ஏங்கிகிட்டு இருந்தாங்க தெரியுமா... அவங்க பட்ட நரகவேதனை வலியை
வார்த்தையால சொல்ல முடியாது... கூட பார்த்துகிட்டு இருந்த எனக்கே அவ்வளவு வேதனை வலின்னா...
அது எப்பேர்பட்டது என நினைச்சு பார்ரேன்..” என்றாள் வலியும் வேதனையும் பொங்க.
நான் மவுனமாக இருந்தேன்..
“ஒரு கொலைக் குற்றவாளி ஜெயில் கைதி கூட அந்த மாதிரி அனுபவிச்சிக்க மாட்டாங்க...”
என சொல்ல, இப்போது ரஞ்சனியின் காயங்கள் நிறைந்த மனம் என் கண் முன்னால்
வந்தது. தொடர்ந்தாள்...”எங்க அம்மா அவங்க ஃபீலிங்க்ஸ், சீக்ரெட்ஸ், அந்தரங்கம் எல்லாத்தையும்
என் கிட்ட தான் ஷேர் பண்ணிப்பாங்க வீட்ல யார் கிட்டேயும் ஓட்டுதல் இல்லை... ஏன் எங்க
அக்காங்க கூட மனம் திறக்க மாடாங்க.... நான் தான் அவங்களுடைய ..ஆல்டர் ஈகோ...
பெஸ்ட் ஃபிரண்ட்...” என நிறுத்தினாள்.

இப்போது அவள் முகத்தை பார்த்தேன்... நான் இதுவரை பார்த்திருந்த ”லூஸு பொண்ணு”
பாவனை மாறி, உண்மையான பாவனையான.... முதிர்ச்சி அவள் முகத்தில் தெரிந்தது.
”உங்களுக்கு பிராய்ச்சித்தமா ஏதாவது பண்ணனும் பேசிக்கிட்டே இருப்பாங்க நினைச்சிகிட்டே
இருப்பாங்க...அவங்க பாவத்தை போக்க எண்ணிகிட்டே இருப்பாங்க ” என்று நிறுத்த.
நான் அவளை பார்த்தேன்.

“இதுக்கு ஒரே முடிவு.. அவங்க உனக்கு அம்மாவாக விரும்புனாங்க... உலகத்துல
யாருமே தராத தாய் பாசத்தை உனக்கு தருனும்னு விரும்பனாங்க... அன்லிமிடட் தாய்
பாசத்தையும் அன்பையும் உனக்கு எப்பவுமே தரனும்னு விரும்பனாங்க.. அதுதான் அவங்க
உனக்கு செய்யற பரிகாரமா நினைச்சாங்க..” என நிறுத்தினாள்.
அவள் பேச பேச நடுங்கி கொண்டிருந்தேன்.
“ நீங்களும் கவிதா அத்தையும் செஞ்ச உதவிக்கு எங்க அம்மா உங்களுக்கு ஜென்ம ஜென்மாமா கடன்
பட்டிருக்காங்க...அந்த கடனையும் தீர்க்கனும்னு
சொல்லிகிட்டிருந்தாங்க...” என அழகையால் வெடித்தப்படி சொல்லிக் கொண்டிருக்க...அந்த
அழகை என்னை தொற்றிக் கொண்டது...

”ஆனா...அத அவங்க உன்கிட்டே சரியா எக்ஸ்பிரஸ் பண்ணலையா, சொல்லலையா, புரிய
வைக்க முடியலாயா என தெரியவில்லை.... உங்களால புரிஞ்சுக்க முடியல...உங்க ஈகோவும்
தடுத்திருச்சு... நீங்க அவங்கள ஏதாவது ஒரு வகையில் பழிவாங்கனும்...மனசு நோகும்படி
அசிங்கப்படுத்தனும்னு முடிவு செஞ்சி அதுல பிடிவாதமா இருந்தீங்க..” என்றாள்.
நான் அது சரி என்பதைப் போல தலையாட்டி ஆமோதித்தேன்.
” நீங்க அப்படி நினைச்சது தப்பில்லை சிவா... உங்க இடத்துல யாரிருந்தாலும் நீங்க நினைச்ச மாதிரி
தான் நினைச்சிருப்பாங்க செஞ்சிருப்பாங்க.... ஆனா நானும் என் அம்மாவும் நீங்க வேற மாதிரின்னு
நினைச்சோம்.... என் அம்மாவின் பாவங்களை மன்னிக்கிற ரடசகனாக நீங்க இருப்பீங்கன்ன
நாங்க நினைச்சோம்...” என காயங்கள் நிறைந்த உணர்ச்சியுடன் சொல்ல...

என் வாயிலிருந்து..”ஐயோ....” என அலறல் அழகையுடன் சத்தம் வந்தது.

அழுதுக் கொண்டிருந்த கண்களால் கலங்கிய என் கண்களை நேராக பார்த்து...
“நீங்க அவங்களோடு செக்ஸ் வெச்சுக்கற ஆசை இருக்குனு... தெரிஞ்சிக்கிட்டாங்க...” என அவள்
சொல்ல, இதைவிட நான் செய்த ஈனக் காரியத்திற்காக அவமானப்பட்டு வெட்கபட
வைக்க யாராலும் முடியாது... என் பார்வை தரைக்கு சென்றது.

“சிவா...சொன்னா நம்ப மாட்டிங்க... உங்க மேல என் அம்மா அவ்வளவு பாசம் வெச்சியிருக்காங்க
.. பெத்து எடுத்தவுடன் அந்த பிஞ்சு கொழந்தை மேல ஒரு அம்மா எப்படி பாசம் வெப்பாஙகளோ
அதுவிட உங்க மேல பாசம் வெச்சியிருந்தாங்க... உனக்காக என்னவேனும்னாலும் செய்ய தயாராக
இருந்தாங்க... நீங்க அவங்க மேல ஆசைப்படறீங்கன்னு...
தெரிஞ்சவுடனே.. அவங்க
என்கிட்டேதான் அதை பகிர்ந்துகிட்டாங்க .. அவங்கள உனக்கு
தந்துடனும் முடிவு செஞ்சாங்க...
நினைச்சு பாரு சிவா... ஒரு அம்மா தான் பெத்த புள்ளகிட்டே
அப்பா அல்லாத வேறு ஒருத்தானோடு
செக்ஸ் வெச்சுக்கற பத்தி பேசி... வெச்சக்குனும் முடிவு...
செஞ்சு அத அவ பெத்த பொண்ணுங்க
கிட்ட சொல்றாங்கனா... எனக்கு எப்படியிருக்கும்... ஆனா எனக்கும் என் அம்மாவுக்கும்
இருக்கற உறவுவே வேற லெவல்ல இருந்தத்தாலே... வீ ஆர் டிஃப்ரெண்ட்... என்னால
அவங்கள் புரிஞ்சுக்க முடிஞ்சது... என மனசும் அவ மனசும் எப்படி துடிச்சு போயிருக்கும்னு
நீயே கற்பனை பண்ணி பாரு சிவா... எல்லாமே நீ எங்கம்மா மேல பாசம் காட்ட மாட்டியா ...
மன்னிக்க மாட்டியான்னு..ஒரு ஆதங்கம்தான்...” அவளின் அழகையின் ஊடே பீறிட்டு
வந்தது வார்த்தைகள்.

என் மீது எனக்கே கழிவிறக்கம் ஏற்பட என் மனமும் உடலும் உடைந்து போனது...

“நீயே நினைச்சு பாரு சிவா... என் அம்மா எவ்வளவு டிஸிபிலீண்ட் ஓழுக்கமானவள்னு..
குடும்ப ரெஸ்பக்டை எப்படி காப்பாத்துவாங்கன்னு ... அவங்களுக்கு ஃபேமிலி தான் முக்கியம்
... எங்களால நினைச்சு பார்க்க முடியாத ஓன்னு...உன்னை எங்களுடன் சேர்க்க நாங்க
எல்லாம் உயிரே வெச்சியிருக்கற கவிதா அத்தைக்கு துரோகம்.. அதுவும் எங்கம்மா
பண்ண போறாங்கன்னா... அதை பண்றதுக்கு மனசால நானும் என் அம்மாவும் எப்படி உடைஞ்சு
போயிறிப்போம்னு... அதை பட்டாத்தான் புரியும்...” அவளின்
ஓவ்வொரு அழுகை வார்த்தையும்
துப்பாக்கியிலிருந்து பாய்ந்த தோட்டாக்களாக என் நெஞ்சை துளைத்தது.... என்னால் ஊமையாக
அழத்தான் முடிஞ்சது...

தொடர்ந்தாள்...”அப்பவும் எங்கம்மாகிட்டே கேட்டேன்... சிவா பழிவாங்கும் நோக்கத்துல இருக்காரு..
அவரு உன்னை ப்ராஸ்டிட்யூட்டா நினைச்சி அசிங்கமா நடத்தி வன்முறையா நடத்தி.. உடலிலும்
மனதிலும் காயத்தை ஏறப்டுத்தனா... உன்னால தாங்க முடியாது என்னால தாங்க முடியாது..
அந்த காயத்தோட வாழ்கை முழுக்க வாழ முடியுமா...என என் அம்மாகிட்டே கேட்டேன்... அதுக்கு
அவங்க....” சிறு இடைவெளி விட்டாள்.
பெரும் மவுனம் நிலுவியது...

” சிவா...ஒரு சாப்ட் பெர்சன்...நல்ல எண்ணமுள்ள ஒரு மனுசன்.. ஒரு ஈ எறும்பு
காக்கவை கூட துன்புறுத்த மாட்டான்... ஹி வில் ஹாண்டில் மீ சாப்ட்லி லைக் ஏ ஃப்ளவர்...
என சொன்னாங்க...” என கார்த்திகா சொல்லும் போது
நான் நொறுங்கிக்ப போனேன்... என் வாயிலிருந்து அழகையின் கதறல் புறப்பட தயாராக இருந்தது..

தொடர்ந்தாள்.... “ நீங்க எப்படி நினைப்பீங்கன்னு தெரியல.. அவங்களுக்கு உங்க மேல
ஆசை இல்லாமல இல்லே....ஓவ்வொரு திருமண்மான பொண்ணும் வேறு ஒரு ஆணுடன்
ஃபேண்டசியாக கூட தொடர்பு வெச்சுக்காரு மாதிரி நினைப்பாங்க.. ஒரு வகையில பார்த்தா
அவங்க உங்ககிட்ட அஃப்பேர் வெச்சுக்க ஆசைதான்... ” என வெடித்தப்படி நிறுத்தினாள்.

நான் அழகை நடுக்கத்துடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தேன்...

“எங்க அம்மா...உங்க மேல நம்பிக்கை வெச்சியிருந்தாங்க.... நீங்க அவங்கள பாதுகாப்பீங்கன்னு
நம்புனாங்க.... எங்கப்பாவை தவிர... உங்ககிட்டே தான் அவங்க கம்பர்டபலா ஃபீல் பண்ணினாங்க...
உங்களுக்கு அவங்க அம்மாவா இருக்க நினைச்சாங்க... ஆனா நீங்க அவங்கள உனக்கு வேசியா
இருக்க விருப்பட்டீங்க.... உன் ஆசையை நிறைவேத்த என் அம்மாவும் உங்ககிட்ட வேசியா
மாறி அவங்க உடலை...என் அப்பா மட்டுமே தொட்டு பார்த்த உடம்பை உனக்கு தர முடிவு
செஞ்சாங்க...” எனச் சொல்லி குலுங்கி குலுங்கி அழுதாள். நானும் அவமானத்தால் அழுதுக்
கொண்டிருந்தேன்...

“ உன் கிட்டே அவங்க தர முடிவு செஞ்சதும்... முதல்ல எங்க ரெண்டு பேருக்கும் அருவெருப்பா
கஷ்டமா அசிங்கமா உறுத்தலாதான் இருந்துச்சு... என் அப்பாவுக்கும் அத்தை கவிதாவும்
துரோகம் செய்யறத நினைச்சு தவிச்சோம்...” அவர்கள் பட்ட அவஸ்தை அவள் உடலில் தெரிய
பேசினாள்...

“ஆனா...சிவா என்கிற உன்னதமான ஒரு மனுசனை ஆத்மாவை நாங்க எங்க
உறவுக்குள்ள இழுக்க போறோம்..பெற போறோம்... என நினைப்பே மேலோங்கி நின்னுச்சு..
சந்தோசமா இருந்துச்சு... அதான் என் அம்மா செய்யற துரோகத்தை மறைச்சு... என் அம்மாவுக்கு
ஒரு ஹாப்பினஸ் கொடுத்துச்சு...” என அழுதப்படி சொல்லிக்க்கொண்டியிருக்க.... நான்
என்னை திட்டிக் கொண்டிருந்தேன்.

”என் அம்மா அவங்கள் உனக்கு கொடுக்கனும்னு முடிவு செஞ்சப்பறம்.. அவங்க
முகத்துல இருந்த மகிழ்ச்சியை பார்க்கனுமே சிவா... அவங்க இந்த உலகத்துல இல்ல...
ஐ திங்க் ஷி வாஸ் டீரிமிங் அபவுட் யூ அண்ட் ஹர் அட் ஆல் டைம்ஸ்.... புதுசா காதலிக்கிற
ஒரு காலேஜ் பொண்ணு எப்படி இருப்பா அந்த மாதிரி எங்க அம்மா இருந்தாங்க...” சிறிது இடைவெளி
விட்டாள் அழுவதற்கு..

“புதுசா கல்யாணமான பொண்ணு எப்படி வெட்கப்பட்டுட்டு இருப்பாங்க...அந்த மாதிரி எங்க
அம்மா வெட்கப்பட்டுட்டு இருந்தாங்க...நேத்து நைட்டு தூங்கனத இருந்து...இப்ப
வீட்டுக்கு வர்ற வரைக்கும் உங்கள நினைச்சு வெட்கப்பட்டுட்டு இருந்தாங்க...ஷி வாஸ் லாஸ்ட்
இன் யூர் தாட்ஸ்...” என பீறிட்டாள்.

என்னால் அழதுக் கொண்டிருப்பதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை..

”காலைல...நாங்க ரெண்டு பேரும் கோயிலுக்கு போய்ட்டு... தப்பு செய்றதுக்கு...துரோகம்
செய்றதுக்கு... கடவுள் கிட்டே மன்னிப்பு கேட்டுகிட்டு... ஒரு நல்ல காரியத்துக்காகத்தான்
மனச தேத்திகிட்டு...அத நல்லப்படியா நடக்கனும் கடவுள் கிட்டே வேண்டுகிட்டுதான் உங்க
வீட்டுக்கு புறப்பட்டோம்...” நடுக்கத்துடன் சொன்னாள்.
நான் மவுனமாக இருந்தேன்.

“ஆட்டோல வீட்டுக்கு வரும் போது கூட அம்மாகிட்டே கேட்டேன்.... சிவா ஒரு வேல
செக்ஸுக்கு முடியவே முடியாதுன்னு மறுத்துட்டா என்ன செய்வேன் கேட்டேன்.... அதற்கு மம்மி
சொன்னாங்க...சிவா முதல் விருப்ப பட்டுட்டான்... இப்ப நா அவ மேல விருப்பமா இருக்கேன்...
செக்ஸுலாவும் அன்பாகவும் வித் லாட்ஸ் ஆப்ஃ லவ்... ஐ நீட் இம் நவ்...நா இப்ப சிவாவை
காதலிக்கிறேன்...சிவா கண்டிப்பா என்னை புரிஞ்சிப்பாருன்னு.. எனக்கு அவன் மேல அபாரா
நம்பிக்கை இருக்குன்னாங்க..”

இதை கேட்டவுடன் என் உடல் சிலிர்த்து நடுங்கிக் கொண்டிருந்தது..அழகை வெடிக்க
காத்துக் கொண்டிருந்தது..

“அம்மா அப்படி சொன்னவுடன்...நா அம்மாவ ஓட்டிகிட்டு வந்தேன்... புது பொண்டாட்டி களை..
புது லவ்வர் வெட்கம்... எனக்கு ஒரு புது அப்பாவான்னு... ஐ வாஸ் புல்லிங்க் ஹர் லெக்ஸ்..
எங்க அம்மா மூஞ்சில தெரிஞ்ச வெட்கம் மகிழ்ச்சியை பார்க்கனுமே...” அழுதுக் கொண்டே
சிரித்தாள்...

‘ஆட்டோல இருந்து வீட்டுக்கு வரும்போதே கடவுள் கிட்டே வேண்டிக்கிட்டேன்... சிவா எங்க
அம்மாகிட்டே நல்ல படியா நடந்துக்கனும்... எங்கம்மாவை மன்னிச்சி சந்தோஷமா
வெச்சிக்கனும்னு வேண்டுக்கிட்டேன்...” என ஓஓஒ வென அழுகை சத்தம் அவள் வாயிலிருந்து
வந்தது...

நான் ஓஓஓ வென அழத் தொடங்கினேன்..

அவள் கைகளால் அவள் மார்பை அடிக்க தொடங்கினாள்... பிறகு என் மார்பை ஓங்கி
அடித்தப்படியே....
“...நீங்க எங்க் அம்மாவை என்ன பண்ணிட்டீங்க பாருங்க... ஷி இஸ் டெட்...அவங்க மூஞ்சியை
பாருங்க செத்து போயிட்டாங்க...நீங்க அவளை வேசியா நடத்தி அவளை வேசியா ஆக்கிட்டீங்க..
அவங்க அலங்கோலமா ஆகிட்டாங்க... அவங்கள் மிருகமா உடலையும் மனதையும் காய
படுத்திட்டீங்க....உங்க கிட்ட பாதுகாப்பு அரவணைப்பு கிடைக்கும்னு வந்தா...
நீங்க அவளை கொன்னுட்டீங்க...” என கத்தியப்படி கண்ணீர் மல்க ஓவென அழுதப்படி
என் மார்பை பலமாக அடித்துக் கொண்டிருந்தாள்...

அவளின் ஓவ்வொரு வார்த்தையும் என் காதின் வழியே மனதுக்கு செல்ல...அப்படியே
என்னையறியாமல் நானும் குலுங்கி அழ... ஆற்றாமையால் நொறுங்கி போக... ஐயோ இப்படி
செய்துவிட்டேனே என குற்றணர்வு தாக்கி... என்னை நானே அசிங்கமானவன் என திட்டிக்
கொண்டு... ஒரு நிராதாரவற்றவனாக உணர... எனாக்கு அப்போது ஒரு பிடிப்பு தேவைப்பட..

...நான் அப்படியே கதறி அழுதப்படி கார்த்திகாவை கட்டிப்பிடித்து என்னுடன் சேர்த்துக்
கொண்டேன். அந்த சூழ்நிலையில் அவள் எனக்கு பிடிப்பானாள். அவளை மூர்க்கமாக
கட்டியணைத்து என் பிடிக்குள் கொண்டு வந்தேன்.. அவள் வாய் திறந்து கண்களி மூடி கண்ணீர்
வழிய அழுதுக் கொண்டிருந்தாள்.. நான் அவளின் நிலையை பார்த்து மேலும் அழுத்தமாக
என்னுள் இழுத்து....

..ஓஓஒ வென கண்ணீர் வெள்ளமாக பாய, அழுது கொண்டிருந்த அவளின் திறந்த
வாயை.. என் அழுகை நிறந்த வாயால் கவ்வ... இருவரின் வாயும் பின்னி பிணைந்தது...
அவளின் ஆத்மாவை எச்சிலுடன் உறிஞ்சினேன்.. அவளின் சோகத்தை துக்கத்தை என்னிடம்
எடுத்துக் கொண்டேன்... நான் வேறல்ல அவள் வேறல்ல என்றானோம்...

...என் வாழ்கையில் அப்போது ஒரு உன்னதமான தருணத்தை உணர்ந்தேன்... ஒரு துளி
காமம் கலப்பில்லாத தூய அன்புடன் பரிவுடன் ஒரு பெண்ணை நான் இறுக்கமாக அணைத்துக்
கொண்டிருப்பதை.... என் ஆதமாவிலிருந்து தூய அன்பு அவள் மேல் பாய்ந்து கொண்டிருந்தது..
அந்த அன்பு அவளை என்னிடம் இழுத்துக் கொண்டிருந்தது... இதை கார்த்திகா உணர்ந்திருப்பாள்..
இப்போது அவள் அழகை நின்றது...இறுக்கத்திலும் என் மீது சாய்ந்தாள்...நான் மேலும் அவளை
என்னுள் இழுத்துக் கொண்டிருந்தேன்...அவள் என்னுள் துடித்துக் கொண்டிருந்தாள்...
அவள் அன்பால் என்னவளாகிவிட்டிருந்தாள்...அந்த நொடியில்...எனக்கு அவள் தூயவளாகிவிட்டாள்..
Reply


Messages In This Thread
RE: மனைவியை வைத்து ஒரு சூதாட்டம் - Author: kauveri117 - Incomplete - by kadhalan kadhali - 12-07-2019, 04:13 PM



Users browsing this thread: 12 Guest(s)