Misc. Erotica மனைவியை வைத்து ஒரு சூதாட்டம் - Author: kauveri117 - Incomplete
#14
கவிதாவிடம் நான் பெற்ற முதல் அனுபவத்தை பொக்கிஷமாக இதுவரை காப்பாற்றி வருகிறேன். அதன் பிறகு
கவிதா என்ற கடலில் முத்தெடுக்க ஆரம்பித்தேன். எடுக்க எடுக்க முத்துக்கள் குறையாமல் அதிகமாக
அமுதசுரபி போல் வந்துக் கொண்டிருந்தன. ஆனால் முத்தெடுக்கும் முறை ஒரே மாறாத செயல்முறையாகிவிட்டது.
கவிதாவின் உடலினால் பெறும் காம இன்பத்தின் ஆழத்தை நான் இன்னும் தொடவில்லை. தினமும் தரையை
தொடாமல் மூழ்கிகொண்டிருக்கிறேன்.

காம இச்சக் செயல்கள் ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், கவிதா என் மேல் செலுத்தும் அன்பும் அதன் நிமித்தம்
ஏற்படும் செயல்பாடுகள் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் விரிந்துக் கொண்டேயிருந்தது.

மெதுவாக எங்கள் பாலியல் உறவுகள் ஒரு சராசரி மத்திய வர்க்கம் மதிப்பீட்டுகளுடன் செயல்பாட்டுக்கு வந்தது.
எல்லாமே அறிந்த வரிசைப்படி தான் நடக்கும். பிறகு கவிதா கர்ப்பமாவது தடைப் பட்டு கொண்டே போக,
அதற்காக குழந்தையின்மை மருத்துவர்களை பார்த்து கவிதாவின் கருப்பையிலும் ஃபல்லோப்பியம் டீயுபில்
ஏதோ ப்ராப்ளம் என்றும் குழந்தை உண்டாகி பிறப்பது ஒரு மருத்துவ அதிசயம் என்று அறிந்து அதற்கான சிகிச்சைகள்
எடுத்துக்கொண்டோம்.

எங்கள் முதல் மூன்று வருடம் வாழ்கை மற்ற எல்லா லெளகீக இன்பங்களை தவிர்த்து, எங்களுக்கு ஒரு வாரிசு வேண்டும்
என்ற ஓரே குறிக்கோளாக எங்கள் வாழ்கை அமைந்தது. எல்லா மருத்துவத்தையும் பார்த்தோம். கோவில் கோவிலாக
சென்றோம். கவிதாவும் அவள் தோழிகளுடன் சில கோவில்களுக்கு சென்றாள்.

எங்கள் உயிர் பொருள் ஆவி இன்பம் துன்பம் ரத்தம் சதை என அனைத்தும் கொடுத்து, மனதாலும் உடலாலும் பல
இன்னல்களை அன்பவித்து, கவிதா நம்பிய கடவுள் அருளாலும் நான் நம்பிய மருத்துவ மகிமையாலும், அவினாஷ்
பிறந்தான், எங்கள் வாழ்கையில் யாரும் அடைய முடியாத ஆனந்தத்தை தந்தான். அவினாஷ் பிறந்தா நாள் முதல்
அவன் எங்களின் உயிராகவும் உடலாகவும் மாறிப் போனான். இனிமேல் நாங்கல் எந்த செல்வத்தை பெற்றாலும் அவனுக்கு
ஈடாகுது என முடிவு செய்தோம்.


அவினாஷ் பிறந்தவுடன் கவிதாவின் முலைகள் மற்றொரு அதிசயத்தை நிகழ்த்தியது, அவளின் முலைகளின் பால்
கொள்ளளவு அதிகமாக இருந்தது. அவினாஷ் பிறந்த ஒரு மாதத்திற்குள் ஒவ்வொரு முலையும் சுமார் ஒரு லிட்டர்
கொள்ளளவை எட்டியது. அவினாஷுக்கு எவ்வளவுதான் குடிக்க முடியும். அவன் குடிக்க குடிக்க கவிதாவின்
மார்பக பால் சுரப்பிகள் நிரம்பியப் படியேயிருந்தன . அந்த நேரத்தில் கவிதாவின் முலைகளை பார்த்தால் பாலால் ததும்பி
தலும்பி ஒரு குடம் போல என் கண்களுக்கு தெரியும். தேக்கமடைந்த பால்கள் கெட்டியாகி வலியெடுக்க ஆரம்பிக்க மறுபடியும்
மருத்தவரிடம் ஓட வேண்டியதாகிவிட்டது.

கவிதாவிம் முலைகளின் பால் சுரப்பிகள் அதிக கொள்ளளவு கொண்டதும் என்றும் அவினாஷ் பால் குடிக்க குடிக்க அது
பாலை உருவாக்கி தேக்கும் என்றும், அவினாஷ் குடித்தது போக அப்போதைக்கு அப்போது பாலை கைகளால்
வெளியேற்ற வேண்டும் என்று மருத்துவர் அறிவுறை கூறி, கமிஷன் பணம் பார்க்க ப்ரெஸ்ட் பம்பர் என்று ஃபாரினிலிருந்து
ஒன்று வந்திருப்பதாகவும் அதை உபயோகப்படுத்தலாம் என்று மேலும் பிட்டு போட, அதன் யானை விலையை கேட்டு
அதனை நிராகரித்து விட்டு கைவேலையே போதும் என இருந்துவிட்டோம்.

நான் பாலை குடித்தால் அதை வெளியேற்ற தேவையில்லை என்ற என் யோசனையை கவிதா நிராகரித்து விட்டாள்.
எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் நான் செய்த சத்தியம் என் கண் முன்னால் வந்தது. கொஞ்ச நாள் கைகளால்
கசிக்கி பாலை வெளியேற்றினால் கவிதா. அது எனக்கும் யாருக்கும் பயன்படாமல் வீணாகியது. அவினாஷ் வளர வளர
அவன் அகோர பசியினால் கவிதாவின் பாலை லிட்டர் கணக்காக குடித்தான். ஒன்பது மாதம் வரை அவன்
கெட்டியான உணவை எடுத்துக் கொள்ளவில்லை, கவிதாவின் பாலை தாகம் தீர்க்க குடித்து தீர்த்தான். இரண்டரை வயது
வரை அவன் கவிதாவின் முலை பாலை குடித்தான். பிறகு கவிதா மெல்ல மெல்ல பால் தரும் அளவு நேரத்தை குறைத்து
முட்டை கோஸ் இலைகளின் உதவியால் பாலை நிறுத்தினாள்.

இதையெல்லாம் நான் தலையெழுத்து என்று தீவுத்திடல் கண்காட்சியைப் பார்ப்பதைப் போல பார்த்துக் கொண்டிருந்தேன்.

பிறகு ஐந்து வருடம் கழித்து மறுபடியும் மருத்துவர்களிடம் சிகிழ்ச்சை பெற்று அபினயா பிறந்தாள். மறுபடியும் கவிதாவின்
முலைகள் தன் பால் அதிசயத்தை காட்ட தொடங்கியது. ஆனால் இந்த தடவை ஏனோ அவளுக்கு அபினயா குடித்தது போக
மீதி பால் இருந்தது மாதிரியும் மீதி பாலினால் முலைகளுக்கு பிரச்சனை வந்த மாதிரியும் தெரியவில்லை.....

என்ன செய்வது என்னை காதலித்த தேவதை கவிதா, எல்லா வகையிலும் நான் நினைத்ததை விட என் மீது பாசம் அன்பு
காட்டி நடந்துக்கொண்டாள். அவள் என் மீது காட்டிய அன்பு பாசம் வற்றா ஓடைப் போல மடைத் திறந்து வந்து
என்னை ஆனந்தத்தில் ஆழ்த்தியது. ஆனால் இந்த காமம் உடலுறவு விஷயத்தில் ஒரு அளவுகோளை வைத்து
ஓழுக்கம் என்ற ஒரு லஷ்மணன் கோட்டை கிழித்து என் ஆசையை அடக்கினாள்.


இந்த நேரத்தில் என் பொருளாதார வாழ்கையில் ஏற்றமும் கொஞ்சம் இறக்கமும் வந்தது. முதல் ஐந்து வருடங்கள்
நல்ல நிறுவனத்தில் தமிழ்நாட்டின் சேல்ஸ் பார்க்கும் பதவி. உதிரி பாகங்களை தயாரிப்பில் அனுபவமும் தேர்ச்சியும்
இருந்ததால் அந்த பொறுப்பும் கூட வந்தது. நான் வாங்கிய சம்பளத்தை அப்படியே கவிதாவிடம் கொடுக்க, அவள் குருதியில்
ஊறிய வியாபாரம், அந்த வருமானத்தில் குடும்பமும் நடத்தி லாபம் தரும் சேமிப்பும் செய்து, சேமித்த பணத்தில் ஈரோடு
பக்கம் பத்து ஏக்கர் நிலம் வாங்கி போட, என் அப்பா இறந்த பிறகு அதன் பக்கத்தில் என் பாகமாக பத்து ஏக்கர் வர
அந்த நிலங்களின் விலை இப்போது ஒரு ஏக்கருக்கு கோடிகளில் போய் கொண்டிருக்கிறது.

அப்போது சென்னையில் நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்க, கவிதாவின் குடும்பம் சென்னையில் இருப்பதால் அவர்களின்
சவகாசமே வேண்டாம் என கவிதாவுக்கும் எனக்கும் சென்னைக்கு குடிப்பெயர விருப்பமில்லாமல் போய்விட்டது.

பிறகு நான் வேலை பார்த்த நிறுவனம் மூட பிறகு வேறு இரண்டு கம்பெனிகளில் வேலை பார்க்க வேண்டியதாகிவிட்டது.
அந்த நேரத்தில் இரண்டு வருடம் முன்பு கவிதாவின் வீட்டாரும் வந்து ஏதோ சமாதானமாகி போக, சென்னையில் நல்ல
பன்னாட்டு நிறுவனத்தில் தென் இந்தியா பொறுப்பை பார்க்கும் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்க சென்னைக்கு
குடிப் பெயர்ந்தோம். அதன் பிறகு தான் மதனிடம் விட்டுப் போன நெருக்கமான பழக்கம் தொடர என் வாழ்கையே கொண்டாட்டமாக
மாறிவிட்டது இந்த ஆறு மாதத்தில்.

சென்னை வந்த பிறகு தான் அதிகமாகவும் குடிக்கவும் புகைக்கவும் ஆரம்பித்தேன். கவிதா குடிக்க வேண்டாம்,
புகைக்க வேண்டாம் என்று அறிவுறை சொன்னாலும் அவளிடம் அவைகளை
நிறுத்துவதற்கு கெஞ்சி கூத்தாடி கால
அவகாசம் கேட்டுக் கொண்டிருந்தேன்.

நான் சொன்ன இந்த பெரிய்ய்ய்யயய கொசு வத்தி ஃபளாஷ் பேக்கை கேட்டு என் கதையை கேட்டுக் கொண்டிருப்பார்கள்
என நான் எண்ணும் சில நல்லுள்ளம் படைத்தவர்களுக்கு அலுப்புத் தட்டியிருக்கலாம். என்னடா இவன் காம
வயப்பட்டு ரஞ்சனியை மடக்கி அடுத்த கட்டத்திற்கு கிளுகிளுப்புடன் எடுத்து செல்வான் என பார்த்தால் இப்படி
இவனின் சோகக் கதையை சொந்தக் கதையை சொல்லி நம்மை கடுப்பேத்தரானே என சிலர் நினைக்கலாம்.
சிலர் எங்கோ கடற்கரையில் இருட்டில் உட்கார்ந்து கொண்டு புலம்பும் ஒருவனின் கதையை போனால் போகிறது என
கேட்க நினைத்தால் இப்படி முன் வாழ்கையை சொல்லி கடிக்கிறானே என எண்ணி என் கதையை கேட்காமல் எழுந்து சென்றிருக்கலாம்.

எனக்கும் கவிதாவுக்கும் இடையே நடந்த காதல் திருமணம் உறவுகள் உணர்ச்சிகள், கள்ளக் காதலாக திருமணமாகாத
உறவாக உணர்ச்சியாக சொல்லியிருந்தாள் எவ்வளவு காம கிளுகிளுப்பாக இருந்திருக்கும் என சிலர் எண்ணலாம்.
எல்லோரும் பார்த்து அனுபவித்த கணவன் மணைவி உறவை சொல்லி நம்மை கொல்றானே அதில் மசாலாவாக
சில அத்துமீறல்கள் வக்கிரங்கள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என சிலர் நினைப்பது நினைவலைகளாக
காற்று கடத்திக் கொண்டு வந்து என் மனதின் மீது மோதுவதை நான் அறிவேன்.

என்ன செய்வது எனக்கும் கவிதாவுக்கும் கடந்த காலத்தில் நடந்தவற்றை அப்படியேத்தானே சொல்ல முடியும், அதில் காம
கிளுகிளுப்பு இல்லையென்று நீங்கள் அபிப்பராயம் பட்டால் நானும் கிட்டத்தட்ட உங்கள் நிலைமையில் தானே இருக்கிறேன்.

என வாழ்கையில் நான் காமயின்பத்தின் எல்லைகளை பார்க்கவேயில்லை அதை பார்க்க சில் வித்தியாசங்கள் தேவை
வக்கிரங்கள் தேவை அதை திருமணமான வேறு ஒரு பெண்ணுடன் தான் கண்டடைய முடியுமென்று என்ற நிலைக்கு
இப்போது தானே வந்திருக்கிறேன்.

என்னுடைய கதையை இன்னும் கேட்க பொறுமையாக இருக்கும் நல்லுங்களுக்கு நான் சொல்ல
கடமைப்பட்டிருக்கிறேன். நான் இப்போது கதை சொல்லிக்கொண்டிருக்கும் காலம், கவிதா என்னை மொட்டை மாடிக்கு
அழைத்து சென்றதிலிருந்து கிட்டத்தட்ட மூன்று மாதம் கழித்துதான்.

இந்த மூன்று மாதத்தில் என்னவெல்லமோ நடந்து விட்டன. சமூக விதி மீறல்கள் வக்கிரங்கள் அறமற்ற செயல்கள்
மனித உறவுகளை ஆட்டிப்படைக்கும் சம்பவங்கள் என மனித சமூக உறவின் அடிப்படை நம்பிக்கைகளை அசைத்து
பார்த்துவிட்டன. நான் அவைகளை சொல்ல சொல்ல ஏன் ஏன் என்ற சந்தேகம் வரலாம். புரியாமலும் போகலாம். தர்க்கத்திற்கு கட்டுப்
படாமலும் போகலாம். ஏண்டா சிவா உன் குஞ்சி துடிப்பின் அரிப்பை அடிக்கி அதை பிடிச்சிகிட்டு கழிப்பறையில் ஆட்டி
கைமைத்துனம் செய்து சுயயின்பம் அடைந்து அடங்க வேண்டியதுதானே என என்னை சாபமிட்டு திட்டலாம்.
ஐயோ பாவம் கவிதா இந்த நிலமைக்கு ஆளாகிவிட்டாளே... ஐயோ சிவா இந்த நிலமைக்கு ஆளாகிவிடானே என
நீங்கள் பச்சதாபம் பட்டாலும் படலாம்.

இப்படியெல்லாம் நீங்கள் நினைக்கும் போதும் இந்த அலுப்புதட்டும் ஃபளாஷ் பேக்கை மறுபடியும் படியுங்கள்.
இதில் நிறைய நுண்ணர்வு நுண்ணர்த்தம் உள்ள சம்பவங்கள் இருக்கின்றது. அவையெல்லாவற்றையும் சொன்னால்,
பக்கங்கள் நீண்டு கொண்டே போகும். தொடக்கம் அதிலிருந்துதான் வருகிறது.
இனிமேல் என் வாழ்கையின் அனுபவத்தை அனுபவித்து சொல்லும் நான்
சம்பவங்கள் நடப்பது அப்படித்தான் நடக்கின்றது
என்று ஏமாந்து போய், நடந்தது வேறுவிதமாக விதமாக நடந்தது என்ற வாழ்கையின் நாடக உண்மையே என் அனுபவத்தின் எச்சம்,
என்று மனதில் நினைவில் வைத்து இனி பொறுமையாக ஒருவரேனும் என் கதையை கேளுங்கள்..

என் முன் வாழ்கையின் ஓவ்வொரு தருணத்தை பட்டவர்த்தனமாக சொன்னால்தான் என் கதையின் தர்க்கம் உங்களுக்குப்
புரியும். ஆனால் அதுவே நீண்ட குடும்ப கதையாகிவிடுவதால், ஃப்ளாஷ் பேக் டார்டாய்ஸ் சுருள் இன்னும் சுற்ற வேண்டியிருப்பதால்
அதன் புகை உங்களை நிச்சயம் மூர்ச்சையாக்கிவிடும், அதனால் கொஞ்சமாக சுற்றி விட்டேன்..

வாங்க மொட்டைமாடிக்கு போவோம்...
Reply


Messages In This Thread
RE: மனைவியை வைத்து ஒரு சூதாட்டம் - Author: kauveri117 - by kadhalan kadhali - 12-07-2019, 03:47 PM



Users browsing this thread: 33 Guest(s)