Misc. Erotica மனைவியை வைத்து ஒரு சூதாட்டம் - Author: kauveri117 - Incomplete
#11
முதலிறவன்று மனைவிக்காக காத்திருக்கும் சுகமே முதல் சுகம்... திருமணமாகமல் காதலிக்கும் போது
உடலுறவு கொள்ளும் போது கிடைக்கும் சுகத்தை விட பன்மடங்கானது இந்த காத்திருக்கும் சுகம்..

முதலிரவை பற்றிய மதன் சொன்ன அறிவுரைகளை, கவிதாவிற்காக காத்திருக்கும் போது நினைத்துக் கொண்டேன்...
“மச்சி,,, செக்ஸ் புக்கை படிச்சிருப்பே மேட்டர் படத்தையெல்லாம் பார்த்திருப்பே... ஆனா நிஜத்தில் அப்படியெல்லாம்
நடக்காது...” என முதல் குண்டை தூக்கி போட்டான்.
“ என்னடா..சொல்றே...” நான் குழப்பதுடன் கேட்டேன்.
“ஆமாம்டா... கண்டதை படிச்சிகிட்டு பார்த்துகிட்டு.. அதெல்லாம் ஃப்ர்ஸ்ட் நைட்டுல பொண்ணுங்க பண்ணுவாங்கன்னு
கற்பனை பண்ணிகாதே... நாமும் அப்படி பண்ணலாம்னு முயற்சிக்காதே... அப்படி பண்ணினேனு வச்சுக்கோ..
ஏமாந்து போவே...” என்றான்.

குழம்பி போன நான் “என்னாதான் சொல்ல வர்றேடா...” என்றேன்.
“மச்சி செக்ஸ் பத்திய தத்துவத்தை தெரிஞ்சிக்கோ... அழகான பொண்ணுங்களை தான் முதலில் காதலிப்போம்
அவங்ககிட்டே எப்படியெல்லாமோ செக்ஸ் வச்சுக்க ஆசைப்படுவோம்.. ஆனா நாம் ஆசைபட்ட மாதிரி அவங்க செக்ஸ்
விஷயத்துலே நடந்துக்க மாட்டாங்க இருக்கவும் மாட்டாங்க... அவங்க அழகானவங்க அழகு எல்லாத்தையும் பார்த்துக்கும்
தன் கணவனை திருப்தி படத்த வேறு எதுவும் செய்யவேண்டியதில்லை என கர்வம் வந்துடும்...” என்று ஞானியை போல உபதேசித்தான்.
“இப்ப என்னத்தான் சொல்ல வர்றே...” என்றேன்.
“தங்கச்சி கவிதா உன்னைவிட ரொம்ப அழகானவங்க...அவங்களுக்கு நீ கடமை பட்டிருக்கனும்னு நினப்பாங்க..
சோ..நீ கற்பனை செஞ்சியிருக்கிற செக்ஸ் கற்பனைகளையெல்லாம் அவ செய்வா நீ செய்வே என நினைக்காதே...
உன் செக்ஸ் ஆசைகள் நிறைவேறுவது கொஞ்சம் கஷ்டம்தான்” என்று பெரிய அணுகுண்டை போட்டான்.

“அப்போ என் ஆசைகள் போக போக நிறைவேறாதா...” என வாழ்கையின் ரகசியத்தை கேட்பதை போல கேட்டேன்.
“கவிதா போன்றவர்கள் வெளியே என்னாத்தான் ஸ்டராங்காண் லேடி என காண்பித்தாலும்... அந்த விஷயமுன்னு வந்தா
வெட்கத்தாள் ஒன்னுமே செய்யமாட்டாங்க.. இதுதான் ஒழுக்கம்னு ஒரு வட்டத்தை போட்டு அந்த வட்டத்தை
விட்டு வெளியவே வரமாட்டாங்க... நாம் அந்த வட்டத்துல இருந்துகிட்டு ஆசையை அடிக்கி கிட்டு திருப்தி பட்டுக்கனும்..”
“இதுக்கு என்னத்தான் வழி..” என்றேன் கடைசியாக.
“எப்படி வர்ருதோ அப்படியே ஏத்துகிட்டு நடந்துக்கோ...போக போக நம்ம வழிக்கு கொண்டு வர ட்ரை பண்ணு...” என
என் ஆருயிர் அந்தரங்க தோழன் மதன் செப்பினான்.

என் குழப்பமான முகத்தை பார்த்த மதன்..
“காதலர்கள் பேச வேண்டியதை எல்லாத்தையும் முன்னாடியே பேசிடுவாங்க... அதனால பேசி பேசி புரிஞ்சி செக்ஸ் விஷயத்தை
கையாளும்னு என நினைக்கிறது பெரும்பாலும் காதல் திருமணத்தில் தோல்வியில் முடிஞ்சுடும்... ரெண்டு பேஉம் ஒரே
அலைவரிசையில் இருந்தா கிளிக் ஆகும்... ஆரேஞ்ச்டு மேரேஜில் ஸ்டார்டிங்க் பிராப்ளமாயிருந்தாலும் போக போக சரியாயிடும்..
உன் விஷயத்தில் நீ ரொம்ப மெனக்கெட வேண்டும்...” என மேலும் பயமுறுத்தி குழப்பினான்.

கடைசியாக என்னை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்து..
“டேய்..சிவா.. நீ ரொம்ப லக்கிடா..உன்னை விட தகுதி படைச்ச எவனு எவனோ கவிதாவை ட்ரை பண்ணாங்க... ஆனா கவிதா
உன் கிட்டே கடைசியா விழுந்துட்டா.. உன் கிட்டே அப்படி என்னாத்தான் இருக்கோ தெரியலே.. கொடுத்து வெச்சவண்டா
நீ....” என என்னை பெருமையாக பார்த்தான்.
இதற்கு நான் என்ன பதில் சொல்வது என தெரியாமல் திரு திருவென முழித்தேன்.
“என்ஜாய்டா மச்சி...” என என் தோள்களை தட்டி கட்டிப்பிடித்து சென்றுவிட்டான்.

மதனின் இந்த உபதேசத்தால், என் மனது குழப்படைந்து தவித்துக் கொண்டிருந்தது. குழப்பம் தீவிரமடைந்து என்
இயல்பை பாதிக்க ஆரம்பிக்க, இந்த குழப்பம் என்னை ஆட்கொள்ளகூடாது என முடிவு செய்தேன். கவிதா அவளையே எனக்கு
அளித்து என்னை காதலித்ததே பெரிய விஷயம், அதுவே என் வாழ்கையில் ஏற்பட்ட ஒரு உச்சக்கட்ட சாதனை. என் வாழ்கையில்
கிடைக்கவே கிடைக்காது நடக்கவே நடக்காது என்று நினைத்த ஒன்றை கிடைக்குமாறு நடக்குமாறு செய்தவள் கவிதா.
இதற்கு கைமாறாக இனி என் இன்பம் துன்பமெல்லாம் கவிதாவின் இன்பம் துன்பம்தான் என தீர்க்கமாக முடிவு செய்தேன்.
அவளின் ஆசை, நினைப்பு, சந்தோஷம், ஆனந்தம் தான் என்னுடையது அதை கவிதா அடைந்தாள் நான் அடைந்தது போல,
அவைகளை கவிதாவிற்கு அளிப்பதே என் வாழ்கையின் இலட்சியம், என் எல்லாவித நடவடிக்கைகளும்
அதை நோக்கியே இருக்க வேண்டும் என் ஆணித்தரமாக முடிவு செய்து என் மனதில் பதிய வைத்துவிட்டேன்.

என் மனதில் உள்ள குழப்பங்களெல்லாம் நீங்கி ஒரு நிம்மதி நிலையை அடைந்தேன். காத்திருக்கும் போது ஏனோ
இதுவரை நான் மூடாமலும் மூடியப்படியும் முழுமையாக பார்க்காத தொடாத கவிதாவின் முலைகள் என் மனதில் காற்றாலைகள்
போல மோதிக் கொண்டிருந்தன.

நான் அறையில் கவிதாவுக்காக காத்து கொண்டிருந்தேன். என் உடல் வெட்கத்தால் ஏக்கத்தாள் படபடப்பால் ஆனந்தத்தால்
நெளிந்து கொண்டிருக்கிறது. என் வாழ்கையில் நான் கனவுகளில் வாழ்ந்து பார்த்த பெண் உடலுறவு ஸ்பரிசங்கள் நிஜத்தில்
எனக்கு கிடைப்பதை எண்ணி உடல் முழுக்க கிளுகிளுப்பு ஏறியது. நிலைக் கொள்ளாமல் ஒரு படபடப்பு உண்டாகியது.

அறை முழுக்க வெட்கம் பரவிக் கிடந்தது. அந்த வெட்கத்தை கிழித்துக் கொண்டு மேலும் வெட்கம் வெள்ளம் போல பரவ..
சட்டென்று எட்டிப் பார்த்தால்... கவிதா அழகு தேவதையாக என் முன்னே நின்று கொண்டிருந்தாள். மல்லிகை பூவின்
வாசனை சுழன்று கொண்டிருந்தது.

தலை நிறைய மல்லிகை பூ, தலைமுடியை நடு வகுடெத்து ஆங்கிலம் வி எழுத்து தலைகீழான வடிவம் வருமாறு
விட்டிருந்தாள். முகத்தில் அவளின் பெரிய கண்கள் கொஞம் சப்பையான உரண்ட வடிவ மூக்கு, மெல்லிதான கன்னங்
குழியுடன் சிரிப்பு, தடித்த உதடும் அகன்ற வாய் ... என ஜொலித்து கொண்டிருந்தாள். அவளை அப்படியே வாரியணைத்து
முத்தம் கொடுக்க வேண்டும் போல இருந்தது ஆனால் வெட்கம் பயம் என்னை தடுத்தாட்கொண்டது. என்ன செய்வது என
தெரியாமல் வெட்கத்தாள் சிரித்தப்படி உட்கார்ந்திருந்தேன்.

இருவரிடமும் கட்டுப்படுத்த முடியாத வெட்கம் பிடுங்கி திங்கிற நடுக்கம் ஏறிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். என்
பக்கத்தில் கவிதா அமர்ந்தாள். இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் நெளிந்தோம். சிறு அமைதி நிலைவிய்து..

“இந்தாங்க...பாலை குடிங்க..” என வெட்க சிரிப்பு குலுங்க பாலை நீட்டினாள்.
“சினிமா சம்பிரதாயமா....” என என் வெட்கத்தை மீறி ஜோக்கடித்தேன்.
“ஆமா...சினிமாவை பார்த்து தான் ஃபர்ஸ்ட் நைட்டே எப்படி இருக்குன்னு பல பேருக்கு தெரியும்....” என்றாள் கொஞ்சம் சகஜமாம.
“இப்ப எங்கே எல்லாமே மேரேஜீக்கு முன்னாடியே ட்ரைல் பார்த்திரானுங்க..”
‘ச்சீ...அசிங்கமா பேசாதேடா சிவா...”
“இப்படித்தான் பேரை சொல்லி கூப்பிடனும் கவிதா...கூப்பிட்ட ஒரே கிக் தெரியுமா......”
“ஏன் பேரை மட்டும் கூப்பிட்டா மட்டும்தான் கிக்கா...உன்னை வேறு மாதிரியும் கூப்பிடுவேன்....”
“வேற மாதிரினா எந்த மாதிரி...”
“உன் மேலே ரொம்ப ஆசையா இருந்தா...மாம்மன்னு கூப்பிடுவேன்டா...”
“அட போடி அது ரொம்ப பட்டிக்காட்டுத்தனமா இருக்கு.... லேட்டஸ்ட் ஃபேஷன்ல ஏதாவது.. கூப்பிடு...” எனறேன்.
“உங்க கூட தனியா இருக்கறப்போ பட்டிக்காட்டா இருந்தாத்தான் எனக்கு தனி சுகம்...சிவா...”
“சில சமயம் ஃபேஷனா கூப்பிடு.. சில சமயம் பட்டிக்காடா கூப்பிடு..எனக்கு என் கவி கூப்பிட்டாலே போதும்...” என்று ஐஸ் வைத்தேன்.
”மாமா....” என்றாள் ஆசையுடன் அன்பு பொங்க.
“கவி....” என்றேன்.
“மாமா...” என்றாள் அன்பு உயிருடன் பெருக்கெடுத்து.
பாலை வாங்கி படுக்கை பக்கவாட்டு மேசையில் வைத்து அவளின் வலது கரத்தை எடுத்து என் இருகரத்தின் உள்ளே
வைத்தேன்.

அந்த உணர்வு இருக்கின்றதே... இனி இவள் என்னவள்...இவளை எனதாக எனதாக்க அனுபவிக்க போகிறேன்... இதுவரை
தடை செய்யப்பட்ட ஒன்றை ருசிக்க போகிறேன். எனி என் அன்புக்கு பாத்திரமானவள், அவள் அன்புக்கு நான் பாத்திரமானவன்
இவள் மீது எந்த வித தடையுமின்றி விளையாட போகும் வீரன் நான்.... என்ற உணர்வு அந்த முதல் ஸ்பரிசத்தில் எனக்கு
கிடைத்தது.

அப்போது அந்த சூழ்நிலையில் உலகத்தில் அனைவரும் கேட்கும் அந்த முட்டாள்தனமான கேள்வியை நாங்களிருவரும்
கேட்டுக் கொண்டோம்...
“என்னை புடிச்சிருக்கா கவிதா....” அன்பாக கிசு கிசு குரலில்.
“ம்ம்ம்ம்ம்....என்னை உனக்கு புடிச்சிருக்கா..” என கவிதா ரகசியமாக கேட்டாள்.
“ம்ம்ம்ம்..யெஸ் ரொம்ப புடிச்சிருக்கு...”
சிறிது நேரத்திற்கு பிறகு இந்த கேள்வியின் அபத்தத்தை நாங்களிருவரும் உணர்ந்து சிரித்தோம்.

கவிதா தலை குணிந்து வெட்கத்துடன் மெல்லிதாக சிரித்தாள்..
“முதல்ல பாலை குடிங்க...” என்ற அவளின் கட்டளைக்கு ஏற்ப பாலை குடித்தேன். பாதி குடித்தவுடன் ஞாப்கம் வர
” கவி...நீயும் குடி..” என மீதியை அவளிடம் கொடுத்தேன்.
நாணத்துடன் வாங்கி குடித்த கவிதா சட்டென்று எழுந்து என் காலில் விழுந்தாள். நான் பதறியப்படி எழுந்து விலகி
அவளை தூக்கினேன்.

“என்ன கவிதா இதெல்லாம் என..” நான் பதற்றதுடன் கேட்டேன்.
“சினிமாவில இப்படித்தான் காமிக்கிறாங்க...” என சிரித்தாள்.
நான் சட்டென்று அவள் காலடியில் விழுந்தேன்..உண்மையில் வணங்கினேன்.. அவள் பதற்றதுடன் அலறி என்னை
தூக்கி விட்டாள்..
“என்ன சிவா இப்படியெல்லாம் பண்ணிகிட்டு... ஹஸ்பண்ட் வைஃப் கால்ல விழுலாமா...”
“ஏன் விழக்கூடாத..விழ கூடாது யார் சொன்னா...என்னை லவ் பண்ண கவிதா கால்ல விழாம..யாரு கால்ல விழறதாம்...” என
பாசத்துடன் மடக்கினேன்.

என்னை கட்டிலில் உட்கார வைத்த கவிதா... என் முகத்தை பாசத்துடன் நாணத்துடன் பார்த்து...
தலையை கோதினாள், கலைத்தாள், கைகளால் வாரினாள். அவளின் கை விரலின் கோலங்களுக்கு ஏற்ப என்
தலைமுடிகள் உருவம்பெற்றன. என் கன்னத்தை கிள்ளினாள், தடவினாள், பிறகு என் உச்சந்தலையில் மெல்லிய
முத்தமிட்டாள். பிறகு முகத்தின் அனைத்து பாகத்திலும் ஆசைத்தீர முத்தமிட்டாள்

கண்களை கசக்கி நாணத்துடன்...
“சிவா..ஐ..லவ் யூ...”என்றாள்.
நான் நடுக்கத்துடன் அவளின் இடுப்பை பிடித்தேன். மெதுவாக எழுந்து அவளை நடுக்கத்துடன் கட்டிப்பிடித்தேன்.
அவள் என் பிடியிலிருந்து நழுவி விழவதைப் போல உணர்ந்தேன். கவிதா பக்கவாட்டில் தலைக் குணிந்து..வெட்கத்துடன்..
“வேணாம் சிவா...” என்றப்படி இருந்தாள்.

மெதுவாக என்னை கட்டிலில் தள்ளி உட்கார வைத்தாள், நாணத்துடன் சிரித்து அவள் பின்புறத்தை எனக்கு காட்டியப்படி
நின்றாள். நான் என் ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் அவளின் செழிப்பான பிட்டத்தில் செல்ல தட்டு தட்டினேன்.
வெட்க சிணுங்கலுடன் தலையை மட்டும் திருப்பிய கவிதா..
“கொஞ்ச நேரம் சும்மா இருடா ...” என்றாள்.

அவள் அப்படி சொல்ல எனக்கு எதிர்ப்பார்ப்பு அதிகமாகி பொறுமையுடன் கவிதா என்ன செய்கிறாள் என பார்த்தபடி
உட்கார்ந்திருந்தேன்....கவிதா அவள் முதுகை காட்டி முந்தானையால் மார்பை மூடினாள். அவளின் ஜாக்கெட்டின் கொக்கிகளை
அவிப்பதை என்னாள் ஊகிக்க முடிந்தது. பிறகு பிராவின் கொக்கியை அவளின் கைகள் எடுத்து முன்னால் சென்று
பிராவை தூக்குவது தெரிந்தது. நான் மூர்ச்சையாகி என்ன செய்யப்போகிறாள் என பார்த்துக் கொண்டிருக்க...கவிதா மெதுவாக தன் தலையை மட்டும் திருப்பி என்ன பார்த்து வெட்கத்துடன் சிர்த்தாள்.

பிறகு மெதுவாக என் பக்கம் திரும்பினாள், அவள் உடல் நாணத்துடன் நெளிந்து தடுமாறிக் கொண்டிருந்தது. உடல்
முழுக்க வெட்கம் பாய்ந்து கொண்டிருந்தது. தன் மார்பை மூடியிருந்த முந்தானையை மெல்ல விலக்கி தன்
மார்பகத்தை நிர்வாணமாக்கி அவளின் இரு முலைகளை எனக்கு தரிசனமளித்து கொண்டு மெதுவாக என்னருகே வந்து நின்றாள்.

ஒரு கணம் அதிர்ந்து போனேன். அவள் என்னருகே வர வர, என்னையறியாமல் அவளின் முலைகளின் மத்திய
பள்ளத்தாக்கில் விழுந்து செத்துப்போக என் முகம் பாய்ந்து கொண்டிருந்தது...

வைரமுத்து எழுதிய முத்தமிட்ட நெத்தியில் மார்புக்கு மத்தியில் செத்துவிட தோனுதடி என்ற வரி இந்த முலைகளை நினைத்துதான்
எழுதப்பட்ட வரிகள்.... அவ்வளவு அற்புதமான காமரசம் சொட்டும் நேர்த்தியை பூர்ணமாக கொண்ட பெருத்த முலைகள்.

அதன் மத்தியில் நான் முகம் புதைத்து செத்துக் கொண்டிருந்தேன்...
Reply


Messages In This Thread
RE: மனைவியை வைத்து ஒரு சூதாட்டம் - Author: kauveri117 - by kadhalan kadhali - 12-07-2019, 03:45 PM



Users browsing this thread: 40 Guest(s)