Misc. Erotica மனைவியை வைத்து ஒரு சூதாட்டம் - Author: kauveri117 - Incomplete
#10
நான் அனுபவிக்கப்போவதை கேட்கின்றவர்கள் ”என்னையா எல்லாம்..வக்கிரமாகவே இருக்கிறது..” என
நம் சமூகத்தில் வக்கிரங்கள் நடக்காததைப் போல காரித்துப்பலாம்!!... ஆனால் வக்கிரத்தை பார்க்காதவர்களின் பார்க்க
விரும்பாதவர்களின் கருத்து அது...


தெய்வீக காதல் என்று ஒன்று உள்ளதா என என் கல்லூரி ஆரம்ப காலங்களில் கேட்டால்..”தெய்வீகமாவது வெங்காயாமாவது..
எல்லாமே புண்டை அரிப்பு குஞ்சி துடிப்புதான்...” என போகின்ற போக்கில் அடித்துவிட்டு போயிருப்பேன். கவிதா என்னை
நேசிக்கும்வரை. ஆனால் தெய்வீகத்தின் ஆதார அன்பு உணர்ச்சிகளை அடக்கும்போது புரட்சி வெடிக்கும்..
..காமத்தின் புரட்சி அனைத்து ஓழுக்கங்களை அழித்து அசிங்கத்தை நடத்திக்காட்டும் ஒரு அசிங்கமான புரட்சி.

கோயம்புத்தூரில் இருக்கும் அந்த மூன்றெழுத்து கல்லூரியில் நானும் மதனும் சேர்ந்தபோது, அவளின்
தோழிகளெல்லாம் அந்த கல்லூரியில் சேருகிறார்கள் என்ற காரனதிற்காக கவிதாவும் வந்து சேர்ந்தாள். மதனுக்கு
நண்பர்களை சேர்பதில் திறமை இருந்ததால், எங்கள் வட்டத்தில் கவிதாவின்
தோழிகளும் நண்பர்களும் நண்பர்களாக
உள்ளே வந்தார்கள். எல்லோரும் பெரும் வசதிபடைத்தவர்களாதலால் அவர்களுக்குள் ஒரு பணக்காரத்தனம்
அந்நியோன்யம் இருந்தது. உடம்பில் அதற்குரிய வளர்ப்பும் தெம்பும் இருந்தது.

கல்லூரி சேர்ந்த சில நாடகளில், உடலுறுவு கொள்ளும் வாய்ப்பு மதன் மூலம் கிடைத்தது. மதன் மேல்நிலை வகுப்பில்
படிக்கும்போதே அந்த விஷயத்தில் பிஞ்சில் பழுத்தவன். அந்த ஏக்க ஆசையை கல்லூரி சேர்ந்தவுடன் தீர்க்க எனக்கு வெறி வந்ததால்
மதன் ஏற்பாடு செய்தான். அந்த அனுபவங்கள் மிகப்பெரிய தோல்வியில் அவமானத்தில் முடிந்தன.

ஐந்து முறை மதன் மற்றும் இன்னும் இரண்டு நண்பர்களுடன் விலை மாதர்களிடம் சென்றிருக்கிறேன். முதல்
முறை பயத்தினால். என்னச் செய்தும் என் ஆணுறுப்பு எழுந்திருக்கவில்லை. இரண்டாவது தடவையும் மூன்றாவது
தடவையும் தொடும்போதே விந்து வெளிவந்து சிரிப்பினால் என் அவமானம் போய்விட்டது. நான்காவது முறையும் ஐந்தாவது
முறையும் நான் முத்தம் கொடுக்க போக அவர்களின் கேலி பேச்சினால் அந்த அனுபவமே வெறுப்பாக மாறி போயிற்று.

இனி என் வாழ்வில் அந்த மாதிரி அனுபவத்தை தேடக் கூடாது என முடிவு செய்துவிட்டேன். ஆனாலும் அழகான பெண்களை
பார்த்தால் என் ஆணுறுப்பு அடங்குவதாக தெரியவில்லை. முழுமையான ஒரு உடலுறுவை கொள்ள என் மனம் ஏங்கி துடிக்கும்...
...ஆனால் முழுமையான உடலுறவு என்பது இல்லவே இல்லை என்ற வாழ்கை தத்துவத்தை போக போக தெரிந்த்துக் கொண்டேன்

ஏற்கனவே ஒதுங்கும் குணம்கொண்ட எனக்கு இந்த அனுபவங்கள் கொஞ்சம் பெண்களிடம் இருந்து தள்ளி இருக்கவே செய்தது.
எந்த பெண்ணிடமும் காதல் கத்திரிக்காய் கண்ணோட்டத்தில் பழகவில்லை. “ஹாய் பாய்” என்ற நிலையில் இருந்தது.

கவிதா அப்போதே அழகாக இருந்தாள். மெல்லிதாக கருப்பு பூசினாற் போல வெள்ளை நிறம். அழகும் இளமையும் அவளின்
உடலில் ஒவ்வொரு செல்களிலும் கொஞ்சி கொண்டிருந்தன. ஆனால் அவள் அச்சமற்ற கம்பீர ஆளுமையுடைவளாக இருந்தாள்.
அவளின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் செய்கைகளிலும் கண்டிப்பான ஒரு ஒழுக்கம் இருந்தது. இது இப்படித்தான்
இருக்க வேண்டும் என்ற நேர்த்தி அவளிடம் இருந்தது. வழிதல்கள் நூல்விடுதல்களெல்லாம் அவளிடம் எடுப்படாது.
அவள் அனைத்து அறிந்தவளாக பலம் வாய்ந்த பயம்படும் ஆளுமையாக இருந்தாள்.

கவிதா அப்போதே எல்லோருக்கும் ரகசிய கனவு கன்னியாக இருந்தாள். எட்டாத கன்னியாகவும் இருந்தாள்.
இப்போதும் திருமணமாகி பத்து வருடங்கள் மேல் கழித்தும் கவிதா அதே அழகு உடல்வாகு மங்காத கனவு கன்னியாக
இருக்கிறாள். இன்றும் ரகசியமாக ரசிக்கும் சிலருக்கும் எட்டாத கனியாகவும் இருந்து, இந்த கனி கசக்கும் என தங்களுக்கு
தானே ஆறுதல் சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

நானும் அவளை ரசித்தேன் அவள் மேல் பிரியம் ஏற்பட்டது. ஆனால் கவிதாவின் மற்றும் எங்கள் வட்டத்து நண்பிகளின்
அந்தஸ்துக்கு நான் சரிப்பட மாட்டேனென்று அவர்களின் நினைப்பை என் மனதிலிருந்து அழித்துவிட்டேன். நான் காதலிக்க
எண்ணினால் என் ஜோடியை வேறு இடத்தில் தேடிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். சும்மா பேசுவதே எனக்கு
பிடிக்காமல் போய்விட்டது.

நான் சற்று ஓதுங்கித்தான் இருப்பேன். என் அப்பா பெரிய அரசாங்க அதிகாரியாக இருந்தாலும் பெரும் பணக்காராணாக
நான் இருந்திருக்கவில்லை. மனதில் எந்த கெட்ட எண்ணம் இல்லாத்தால் சகஜமாகவும் பழக முடிந்தது. நான் உண்டு
என் வேலை உண்டு என் படிப்பு உண்டு என்றிருந்தேன். கவிதா அப்போது சாதரணமாகத்தான் என்னை பார்த்து சிரிப்பாள்.
நானும் அவளை பார்த்து மையமாக சிரிப்பேன். அவள் என் எண்ண ஓட்டத்தில் எந்த வகையிலும் வரவில்லை.

ஒரு கட்டத்தில் எப்போதும் என்னை யாரோ ஒருவர் ஊடுறுவி உற்று பார்பதை போல ஒரு உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.
அந்த பார்வை என் மனதையும் அதில் இருக்கும் எண்ணங்களை இழுத்து கொண்டிருப்பதை போலிருக்கும். என் அடி
மனச ஆசைகளை அந்த பார்வையின் மூலம் மற்றொரு மனதிற்கு கடத்துவதை போல் உணர்வு ஏற்பட்டு நான்
வெட்டவெளியில் நிர்வாணமாக இருப்பதை போல உணர்ந்து திடுக்கிட்டு கூச்சப்படுவேன்.

யார் என்னை பார்க்கின்றார்கள் என சுற்றி பார்த்தால், யாரும் தென்படமாட்டார்கள். அனைவரும் சகஜமாக இருப்பார்கள்.
யார் பார்க்கிறார்கள் என அனைவரையும் சந்தேகப் பட வைத்தது. தினமும் அந்த பார்வைக்காக ஏங்க ஆரம்பித்தேன்.
அந்த பார்வை என்னை தினமும் ஏமாற்றாது. என்னையறியாமல் என் மனதை
கொள்ளையடிக்கும் பார்வை யாருடையது
என்றயறியாமல் நான் அந்த பார்வைக்கு என்னையே பறிக்கொடுத்து பரிதவித்தேன். நான் குழப்படைந்து நிலைக்
கொள்ளாமல் இருந்தேன். என் மனம் எண்ணங்கள் கனவுகள் உருவாக்குவதை உதயமாவதை அந்த பார்வைக்கு பயந்து தவிர்த்தது.

நான் ஏதுமற்ற முண்டத்தை போல அந்த பார்வைக்கு என்னை இழந்து கொண்டிருந்தேன். என்னால் அதற்குமேல்
தாக்குப்பிடிக்க முடியாமல் பைத்தியமாகின்ற நிலையில் இருந்தேன்.

கேண்டினில் தனிமையில் உட்கார்ந்து கண்ணை மூடி அந்த பார்வையின் சொந்தக்காரரை இறைஞ்சிக் கொண்டிருந்தேன்.
ஐயோ..என்னை விட்டுவிடு...இல்லை யாரென்று காண்பி.. என என்னால் முடியாது என என் மனம் கதறிக் கொண்டிருந்த வினாடி,
பூ பூக்கும் ஓசை என் செவிகளில் விழுந்தது இனி என் வாழ்கையில் நுகரப் போகும் பூ வாசம் என் நாசிகளை எட்டியது.
என் உடல் முழுவதும் மகரந்தம் மழையாக கொட்டியது.

கண் திறந்து பார்த்தால், அழகு தேவதையான கவிதா தன் கண்களால் தரிசனம் தந்துக்கொண்டிருந்தாள். என் அவதார புருஷியை
என் முன் அன்று தோன்றினாள். கண்களால் சிரித்து என் கண்ணை கட்டிப் போட்டாள். எழுந்தாள், சிரித்தப்படி என்னை
திரும்பி திரும்பி பார்த்து கண்களால் என்னை ”ஐ லவ் யூ” என்று சொல்லியப்படி சென்றுகொண்டிருந்தாள். அவள்
செல்ல செல்ல நான் ஆகாயத்தில் மேகத்தில் மேல் பறந்து கொண்டிருந்தேன் நான் அவளின் அன்புக்கும் கருணைக்கும்
பார்வைக்கும் அடிமையாகிவிட்டேன்.

பார்க்காமல் காதல் பேசாமல் காதல் போல கண்களால் காதலானது எங்கள் காதல். நாங்கள் கண்களால் எல்லாவற்றையும்
பேசிக்கொண்டோம். எங்கள் வாய் மூலம் ஒரு பேச்சும் வரவில்லை. என் கண்களின் பேச்சு எந்த அந்தரங்கத்தையும்
விடவில்லை. நான் அவளிடம் பயம் கலந்த மரியாதை வைத்திருந்தேன். என் செயல்கள் அனைத்திலு அவளைப் போல
ஒரு ஒழுக்கம் வந்திருந்தது.

இன்னொன்றையும் நான் பார்த்து அதிசயமடைந்து பார்த்த விஷயம் என்னவென்றால், கவிதா என்னை கண்களால்
அடிமையாக்கிய தினத்திலிருந்து, எந்த ஒரு பெண்ணின் மீதும் ஆசை வரவில்லை. இதை விட, கவிதாவை பார்த்தால்
என் அடி மனைதிலிருந்து அன்பு பெருகி என் மனம் உடல் முழுவது வெள்ளம் போல பெருகி ஓடி அது கவிதாவின் மீது பாய்ந்தது.
அவள் மீது காம இச்சை ஏற்படவில்லை. அவள் கண்களில் அது எனக்கு தெரியும் என்ற பெருமை தொனி இருந்தது.

கவிதாவின் நினைப்பே என் மனதை படபடப்பை ஏற்படுத்தி ஏக்கத்தை ஏற்பத்தி எப்போதும் என்னை ஆனந்த சயனத்தில் வைத்திருந்தது.
இது காதலை முழுமையாக ரசித்தவர்களுக்கு தெரியும்..காதலில் காமத்தையும் தேடியவர்களுக்கு தெரியும்.

சொன்னால் யாரும் நம்ப போவதுமில்லை. கவிதாவை முதலிரவில் பார்க்கும் வரை அவளின் உடலை என் கண்கள்
காமம் காதல் கண்ணோட்டத்தில் பார்க்கவுமில்லை என் மனம் கற்பனை செய்யவுமில்லை. இது இப்படியே
போய்கொண்டிருந்தது. எங்கள் கண்களின் பேச்சு எங்கள் காதலை ஒரு இனம் புரியாத நிலைக்கு எடுத்துச் சென்றது. தினம் தினம்
எங்களால் கண்களால் பேசாமல் இருக்க முடியவில்லை. இந்த நிலை தான் தெய்வீக காதலின் முதல் படி என
முடிவு செய்தேன்.

எங்கள் காதலை கல்லூரியில் ஒரு ஈ காக்காவிற்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டோம். அதையறியாமல் கவிதாவை மடக்க
வசியப்படுத்த ஒரு கூட்டமே அலைந்துக் கொண்டிருந்தது. என்னை பார்த்து பாவம் ஒரு “ஃபிகரும்” மடக்க தெரியாத பையன்
என உச்சுக் கொட்டிக் கொண்டிருந்தது.

மதனிடம் மட்டும் நானும் கவிதாவும் காதலிக்கிறோம் என சொல்லாமல், நான் கவிதாவை காதலிக்கிறேன் என ஒரு தலை
காதல் வகையில் சொன்னேன். மதன் விழுந்து விழுந்து சிரித்தான்.
“டேய்... ஊரே அவள் பின்னாள் சுத்திகிட்டு இருக்கு... என்னஎன்னவோ பண்ணி அவளை மயக்க டிரை பண்ணிகிட்டிருக்கு..
இதுலே நீ வேற ஆசைபடுறியா..” என்று கிண்டலடித்தான்.
“ஏன் நான் ஆசை பட கூடாதா....” என கேள்வி கேட்டேன்.
“ஆசை தான் படலாம்... அது நிறைவேறுமா என்பதுதான் கேள்வி..” என்றான்.
“ஆசை படுறதுலே ஒன்னும் தப்பில்லை...”
“ஆசை படு...ஆனா அதை அடையறேன்னு கவிதாகிட்டே போய் நிக்காதே... அவ நெறுப்பு .. உன்னை சுட்டு பொசிக்கிடுவா..” என எச்சரித்தான்.
“அப்படின்னா... ஃபயர் சர்வீசுக்கு ஃபோன் பண்ணிட்டுதான் அவ கிட்டே காதலை சொல்லனும் போல....” என உள்ளூர சிரித்துக் கொண்டே
சொன்னேன்.
“சிவா..உனக்கு கவிதா போல் பொன்னுங்களை மடக்க அனுபவம் பத்தாதுடா... கேபாசிட்டி திறமையும் கிடையாதுடா... போயி
சின்ன பசங்ககிட்டே விளையாடு...” என உண்மையான எச்சரிக்கை தந்தான்.
நான் மனதில் நினைத்தேன்...’அடேய் கவிதா என்னை லவ் பண்றாடா.. அத தெரிஞ்ச நீ என்ன சொல்ல போறேடா...”

அனைத்து அந்தரங்க விஷயங்களையும் மதனுடன் பகிர்ந்துக் கொள்ளும் நான், இந்த விஷயத்தை மட்டும் ஏனோ
முழுமையாக பகிர்ந்து கொள்ளவில்லை. அது கவிதா தன் மனதால் என மனதிற்கு இட்ட கட்டளைதான் என எனக்கு
தெரியும். கவிதாவின் கட்டளைகளை என் வாழ்கையில் இனி எந்த வகையிலும் மீற முடியாது என அன்றே
என மனதுக்கு புரிந்து நானும் தீர்மானமும் எடுத்துக் கொண்டேன்.

நான்காமாண்டு வகுப்பறையில் ஒரு நாள் திடீரென என் ஆண்மையின் உணர்ச்சிகள் கொந்தளிக்க என் ஆணுறுப்பு
எழுந்து உயரத்திற்கு மீறி நின்று வெடிக்க காத்துக் கொண்டிருந்தது. நான் துடித்து வெட்கத்தால் பூரித்து நெளிந்தேன். என்
கட்டுப்பாட்டை மீறி இப்படி ஒரு செயலா என யோசனையுடன் சுற்று முற்றும் பார்த்தேன். எல்லோரும் வகுப்பில் மூழ்கியிருக்க
என் பக்கவாட்டு பெஞ்சில் அமர்ந்திருந்த கவிதா என்னை பார்த்து புன்முறுவலுடன் எல்லாம் தெரிந்த பாவத்தில்
சிரித்துக் கொண்டிருந்தாள். அவளை பார்த்து எனக்கு ஆனந்த வெட்கம் ஏற்பட்டது.

கவிதா சிரித்துக் கொண்டே முகத்தையும் பார்வையும் வேறுப் பக்கம் திருப்ப என் ஆணுறுப்பு அப்படியே அடக்கதுடன் ஒடுங்கி என்
உணர்ச்சிகள் மட்டுபட்டன. என்னடா இது.. என்று நான் யோசிக்கும் முன் கவிதா தன் பார்வையை என் ஆணுறுப்பு
மீது பாய, மீண்டும் அது எழும்பி துடித்துக் கொண்டிருக்க கவிதா என்னை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். அப்படியே
விட்டிருந்தாலும் பரவாயில்லை...மீண்டும் மீண்டும் வேறுப் பக்கம் திரும்பி என்னை பார்க்க என் ஆணுருப்பு எழும்பியப்படியும்
சுருண்டப்படியும் இருந்தது. கவிதா தன் கண்களால் என் ஆணுறுப்பை கட்டுப்பாட்டிற்கு எடுத்து வந்து எனக்கு
சுயயின்பத்தை அளித்துக் கொண்டிருகிறாள் என புரிந்தது. நான் அவளுக்கு முழுவதுமாக அடிமையாகிவிட்டேன்.

“அடேய் சிவா..அவ பார்வையாலேயே உன் சுன்னியை அடிமையாக்கிட்டாடா...” என என் மனம் எனக்கு
சொல்லி உசுப்பேத்தா, நான் அவளின் பெண்ணுறுப்பை ஏதாவது செய்ய முடியுமா என்று அதன் இருப்பிடத்தை மெதுவாக
அன்புடன் பார்த்தேன். கவிதாவின் உடல் நெளிவதை பார்த்தேன், தலை குணிந்து வெட்க சிரிப்பு சிரிப்பதை பார்த்தேன்.
அவள் கன்னங்கள் சிவக்க தொடங்கின. நான் மெதுவாக பார்வையை திருப்பி கொஞ்ச நேரத்திற்கு பிறகு கவிதாவை பார்த்தேன்.
அவள் கண்கள் பொய் கோபத்தை தேக்கியப்படி என்னை பார்த்து புன்முறுவளித்தப்படி இருந்தாள்.

என் பார்வை திரும்ப அவள் பெண்ணுறுப்பின் பகுதியில் பாய்ந்ததும், அவள் மறுபடியும் நெளிய ஆரம்பித்தாள். முகத்தில்
படர்ந்த இன்பத்தை அடக்கியப்படி குணிந்தப்படி வெட்கி சிரித்தாள். துடித்தப்படி தன் கீழ் உதடை பற்களால் கடித்தால் அவள் பார்வை என் அடியுடலில் மீண்டும் பாய் என் ஆணுறுப்பு துடிக்க ஆரம்பித்தது.

வகுப்பிலுள்ளவர்கள் இதை எதை பற்றியும் அறியாமல் பாடத்தை கவனித்து கொண்டிருக்க, நானும் கவிதாவும் இந்த
இன்ப விளையாட்டை குழந்தைகளை போல விளையாடி கொண்டிருந்தோம். இருவருக்கும் உச்சக்கட்டம் ஏற்படும்
நிலையில், நல்ல வேளையாக வகுப்பு மணியடிக்க விளையாட்டு தட்டுப்பட்டு சகஜநிலைக்கு வந்தோம். அனை வகுப்பிலிருந்து
செல்லும்வரை அமர்ந்திருந்தோம். வகுப்பில் பேரமைதி நிலவி எங்களின் மூச்சின் சத்தம் மட்டும் எதிரொலிக்க நானும்
அவளும் மெதுவாக இடைவெளியில்லாமல் நெருங்கி நின்றோம். இருவரும் வெட்கத்தாள் திணறிக்கொண்டிருக்கும் வேளையில்..

“சிவா ஐ...லவ்...யூ..” என என் கவிதா முதன் முதலில் தன் வாயால் என்னிடம் பேசினாள்.
“கவிதா..ஐ..லவ் யூ டூ...” என என்னையறியாமல் வார்த்தைகள் வெளி வர..
இருவரும் சேர்ந்து கட்டிப்பிடித்தோம். அந்த கட்டிபிடிப்பின் பேரன்பு இன்பத்தின் உச்சத்திற்காக இன்றும் நாங்கள்
இருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.

அடுத்து கடகடவென நடந்தன. யாருக்கும் தெரியாமல் ஊட்டிக்கு சென்று காலையில் ”பொட்டானிக்கல் கார்டனில்” எங்கள்
மனதை திறந்து இருவரும் பேசினோம். குடும்ப சூழ்நிலையிலிருந்து எல்லாவற்றையும் அலசினோம். ஏற்கனவே
இரு மனம் ஒன்றானதை திடப்படுத்தினோம். மதியம் ”எல்க் ஹில்” முருகன் கோவிலுக்கு சென்றோம். எங்கள் மனதுகளிடையே
எங்களுக்கு தெரியாமல் இருக்கும் விரிசல்களை சரிசெய்தோம். தெய்வத்தின் சாட்சியாக மனதினால் திருமணம்
செய்துக் கொண்டோம். இருட்டிய பிறகு கீழிறங்கும் போது, கருப்பு நிறத்தை போர்த்தியிருந்த டீ தோட்டத்தில் மெதுவாக நுழைந்தோம்.

பணி மழையாக கொட்டிக் கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் ஸ்வெட்டர் அணியாததால் மார்கழி மாதத்தின் குளிர் எங்கள்
உடலின் ஊடே ஊடுறுவி நரம்பை தொட்டுக்கொண்டு வெளியே வந்தது. எங்கள் இருவரின் உடலும் வெடவெடத்து எந்த உணர்ச்சியும்
ஏற்படாமல் மரத்து போனது. குளிரால் எங்கள் உடல் தந்தியடிக்க எங்கள் மனதும் மரத்து போனது. மனதில் எண்ணங்கள்
தோன்றவில்லை. நாங்கள் இருவரும் இருட்டு புகாதவாறு கட்டிபிடித்தோம். எங்கள் உடல்கள் உணர்ச்சிகள் ஏதுமற்ற
நிலையில் கட்டிப்பிடித்து கொண்டிருதன. இயற்கையின் கட்டுகடங்காத குளிரை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருன்தோம்.

நாங்கள் இருவரும் விட்ட சூடு காற்று குளிர்ந்து போய் மற்றொருவர் உடலில் மோதியது...
“சிவா...இப்போ உனக்கு என்ன தோனது...” என்றாள் வெடவெடத்தப்படி.
“கவி..எனக்கு ஒன்னுமே தோனலை...” என்றேன் சூட்டிற்காக அவளை இருக பற்றியப்படி.
“இப்போ...இருட்டில தனியா நாம ரெண்டு பேரும் கட்டிப்பிடிச்சிகிட்டு இருக்கோம்...உனக்கு ஒன்னுமே..தோனலியா...” என்றாள்.
“கவி ஓன்னுமே தோனலே... ஆனா என் உயிரை என் ஆன்மாவை கட்டிபிடிச்சிக்கிட்டு இருக்கிறதா... தோனது...”
”உங்க மனசுல என்ன தோனது...”
“அன்பு மட்டும் தோனது..கவியின் அன்பு மட்டும் தோனது,, ரெண்டு பேரின் அன்பு மட்டும் சேர்ந்து ஒன்னாயிடுச்சின்னு தோனது...” என்றேன்.
“வேறு எதவும் உணர்ச்சி இல்லையா...” என்றாள் என் நெற்றியில் முத்தமிட்டப்படி.
“ஒன்னுமே தோனலே..உன்னை கட்டிபிடிச்சிகிட்டு அழதுகிட்டே இருக்கனும் போல தோனுது கவி...” என் அனைத்து உணர்ச்சிகள்
பொங்க அவகளை கவிதாவின் மீது கடத்தினேன்.

“பாரு சிவா..நம்மகிட்டே இப்போ வேறு ஒன்னுமே இல்லை... சுத்தமான தூய அன்புத்தான் இருக்குது.. இதுதான் நமக்கு இடையே
இருக்கிற ஃபவுண்டேஷன்..அடித்தளம்.. இந்த அன்பை வைத்துதான் நாம இனிமே உயிர் வாழனும் உறவு கொள்ளனும்...” என்றாள்.
“சத்தியமா கவி... இனிமே நமக்குயிடையே இருப்பது அன்பு மட்டும்தான் அது மேல தான் நாம எல்லாத்தை பண்ணனும்..” என்றேன்.
“எனக்கு அப்பவே தெரியும்... என் சிவா கிட்டே தூய்மையான அன்பு மட்டும் தான் இருக்குது...மத்ததெல்லாம் ரண்டாம்பட்சம்தான்..
அதான் நான் உன்னை விரும்ப ஆரம்பிச்சேன்...” என்றாள் பெருமையுடன்.
“என் அன்பை நீ தான் உறிஞ்சி எடுத்துட்டியே...” என்ற போது மெல்லிதாக சிரித்தாள்.

”சிவா..உனக்கு ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கு ஒரு கிஃப்ட் ஒன்னு தரப்போறேன்..” என்றாள் வெட்கத்துடன். அந்த பரிசை நினைத்து
அதன் கற்பனையின் பல பரிமாணத்தில்

இப்போது கேட்கின்றவர்கள் மனதில் ஒரு கேள்வி வரலாம்..தனிமையில் இரவில் கட்டிளங் கன்னியான கவிதாவை
கட்டிப்பிடித்தப்படி இருந்த எனக்கு காம ஆசை எழுவேயில்லையா என்று. எழுவில்லை தான். அப்போது தெய்வீகம்
என்று முடிவு செய்தாலும், அடிக்கிற குளிர் காற்றும் கவிதாவின் மீது நான் வைத்திருந்த பயம் காரண்மாகவும்
காம இச்சை தோன்றாமலிருந்திருக்கலாம்.


பிறகு பொறியியல் படிப்பு முடிந்தவுடன், வேலைக்கு போக எண்ணிய என்னை எம்.பி.ஏ. வை அவளுடன் படிக்க வைத்தாள்.
முதலாம் ஆண்டில் நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் தெரியாமல் ரகசியமாக பதிவு திருமணம் செய்துக் கொண்டோம். படிப்பு
முடியும் முன்னே ”கேம்பஸ் இண்டர்வியூவில்” எனக்கு கோவையில் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க, வாடகைக்கு
தனியாக வீட்டையும் பார்த்து வைத்தேன்.

படிப்பு முடிந்ததும், கவிதாவும் நானும் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம் என அனைவரும் முன்
அறிவித்து புது வீட்டிற்கு காலடி எடுத்த வைத்த நேரம்... அனைத்து நரகங்களின் கதவுகளும் திறந்துக் கொண்டன, இந்த மாதிரி
நேரத்தில் நடப்பவைகள் நடந்தன. தெரிந்த பல நண்பர்கள் பொறாமை தீயில் வயிறெரிந்தார்கள். உண்மையான நண்பர்கள்
உதவிக்கு வந்தார்கள்.

கவிதாவின் வீட்டார்கள் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார்கள். அடியாட்கள், அடிதடி, போலீஸ், நீதிமனறம் வழக்கு என்று
வழக்கம் போல நடப்பவைகள் நடந்தன. பணம் பலத்தால் அடித்தார்கள். இதை எல்லாவற்றையும் கூட இருந்து என்
ஆருயிர் நண்பன் மதன் ஒருவனே சமாளித்தான். அவன் இல்லையென்றால் என்னையும் கவிதாவையும் சமாதி கட்டியிருப்பார்கள்.

கவிதா அவள் வீட்டார் பணத்தையும் அந்தஸ்தையும் பார்க்க மாட்டார்கள் என திட்ட வட்டமாக சொல்லியிருந்தாள். என்னை
கட்டாயமாக ஏற்றுக் கொள்வார்கள் என நம்பிக்கையுடன் சொல்லியிருந்தாள். ஆனால் என் மேல் கொலைவெறி வருமளவுக்கு
ஏன் வன்மம் என தெரியவில்லை. ஏன் மிருகமாக நடந்துக்கொண்டார்கள் என என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.
பிற்பாடு அதன் காரணத்தை அறிந்தவுடன் நான் அதிர்ந்து மூர்ச்சையாகிப் போனேன். வாழ்கையில் ஒரு முக்கியமான
பாடத்தை படித்து விட்டேன்.

எல்லாம் ஓரளவுக்கு சரியானதும், எங்கள் திருமணத்தை மருதமலை கோவிலில் எளிமையாக மதனின்
உதவியால் நடத்தினோம். என் அப்பா வந்திருந்தார். அவர் எதிர்ப்பும் காட்டவில்லை ஆதரவும் காட்டவில்லை.
என் அம்மா உடல் நிலை பாதித்து படுத்த படுக்கையாகிவிட்டாள், ஆனால் எங்களை மணப்பூர்வமாக ஆசிர்வத்தித்தாள்.

நான் கவிதாவின் கழுத்தில் தாலிக் கட்டும்போது, என் உயிரை அவளின் உயிருடன் என் உடலை அவளின் உடலிடம்
பின்னி பிணைத்து என்னையே அவளிடம் ஓப்படைத்து விட்ட உணர்வு. இனி அவளை சுற்றிதான் என் வாழ்கை அவள் தான்
என் உலகம் என்றானது. அவளின் எல்லா ஆசைகளும் உணர்வுகளும் எண்ணங்களும் வலிகளும் இன்பங்களும் இனி
என்னவையே என்ற தூய நிலைக்கு வந்துவிட்டேன். நாண் செட்க்மாடாக அவளை சுற்றி சுற்றி என் வாழ்கையை
அமைக்க பிணிக்கப்பட்ட பாசக்கயிறாக மாறியது நான் கவிதா கழுத்தில் கட்டிய தாலியும் தாலி செயினும்...

முதலிரவுக்கான தேதியை நாங்களிருவரும் வெட்கத்துடன் ஐயராக மாறி நாள் குறிக்க வெட்கத்துடன் அந்த நாளை ஏக்கத்துடன்
எதிர்பார்த்துக் காத்தியிருந்தோம். கவிதா முதலிரவில் படுக்கையறையை அழகாக சுத்தம் செய்து பூக்களால் அலங்கரித்திருந்தாள்.
ஓவ்வொரு ஆண்மகனும் கிளுகிளுப்புடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் தருவாயில் கவிதா ஆணித்தரமாக சொன்ன
என் மனதில் பதிந்திருந்த வரிகள் மீண்டும் அசைப்போட்டேன்...

“நான் உன்னை லவ் பண்ணுவதற்கு ஒரே காரணம்.... உங்க மனசுல இருக்கும் அன்புதான்...அந்த அன்பு கள்ளம்கபடமற்றது
கலங்கபடாத தூய அன்பு... இந்த அன்பினால எல்லாமே சாத்தியம்...நம்ம வாழ்வின் ஆதாரமே அதுதான்...” என்ற சொன்னதை.

அசைப்போட்டப்படி முதலிரவில் கவிதா தரும் பரிசுக்காக காத்திருந்தேன்...
Reply


Messages In This Thread
RE: மனைவியை வைத்து ஒரு சூதாட்டம் - Author: kauveri117 - by kadhalan kadhali - 12-07-2019, 03:45 PM



Users browsing this thread: 26 Guest(s)