Misc. Erotica மனைவியை வைத்து ஒரு சூதாட்டம் - Author: kauveri117 - Incomplete
#3
மதனும் சிவாவாகிய நானும் சிறு வயது தோழர்கள், ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமென்றால் childhood friends.
இருவரும் கோவையில் தான் பள்ளிக்கூடம் கல்லூரி சேர்ந்து படித்து முடித்தோம். மதன் பணக்கார குடும்பத்து
பையன். என் அப்பாவும் அரசு உத்தியோகத்தில் பெரிய அதிகாரியாக இருந்தவர்தான். எனக்கும் மதனுக்கும்
அவ்வளவு அந்யோனியம். நல்லது கெட்டதையும் இருவரும் சேர்ந்து செய்வோம்.

கல்லூரி முடித்ததும் நான் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். மதன் பிஸினஸ் செய்கிறேன் என சென்னைக்கு
சென்றுவிட்டான். வியாபாரம் செய்து செட்டிலும் ஆகிவிட்டான். வாழ்கையை எல்லாவிதத்திலும் என்ஜாய் பண்ணிக்கொண்டிருக்கிறான்.
நான் கவிதாவை காதலித்து எதிர்ப்பை சம்பாதித்த போது மதன் தான் வந்து அவைகளை தூள்தூளாக்கி கவிதாவை என்
கையைபிடிக்க வைத்தான். அதனால் என் மனைவி கவிதாவும் மதனும் கூட பிறந்த அண்ணன் தங்கையாகவே பழகினார்கள்.

எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன, முதலில் அவினாஷ் இப்போது இரண்டாவது வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறான்,
இரண்டாவதாக அபினயா ஆறு மாதம் கைக்கொழந்தை. அப்பா பணி ஓய்வு பெற்றவுடன் உடல்நிலை மோசமாகி மருத்துவ செலவு
எகிறி கைமீறி போயி கடன் பட வேண்டிய சூழ்நிலையாகிவிட, சென்னையில் பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை
கிடைக்க, ஆறு மாதத்திற்கு முன் சென்னைக்கு குடும்பத்தோடு குடிப்பெயர்ந்தேன். கவிதாவின் பெற்றோர்கள் சென்னையில்
வசிப்பதால் மேலும் வசதியாகிவிட்டது.

சென்னை வந்தபிறகு மதனுக்கும் எனக்கும் மீண்டும் நெருக்கமான உறவு தொடர்ந்தது. அந்த உறவின் தொடர்ச்சியாக
வாழ்க்கையை கொண்டாட்டமாக மாற்றிக் கொண்டோம். ஆனாலும் திருமணத்திற்கு முன் மதனின் தயவால்
சில பெண்களிடம் செக்ஸில் ஈடுப்பட்டிருந்தாலும், அதன்பிறகு அந்த விஷயத்தில் மட்டும் கட்டுப்பாடாக இருப்பேன்.
என் அன்பு காதல்மனைவியின் முகம் அதனை தடுத்துவிடும். மேலும் மதனும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக மாறிவிட்டார். என்
மீதும் என் மனைவி மீதும் குழந்தைகள் மீதும் கட்டுகடங்காத பாசமும் அன்பும் செலுத்தினார். உயிரையே வைத்திருந்தான்.

எனக்கும் கவிதாவுக்கும் நடந்த காதல் திருமணத்தில் சாதி சண்டையாக மாறகின்ற சூழ்நிலை இருக்கும் போதும், கவிதாவை
அவளின் பெற்றோர்கள் கொடுமைபடுத்த அவையணைத்தையும் மதன் தான் சமாளித்து தீர்த்தான். அதனால் என் கவிதா அவனை
கூடப்பிறந்த அண்ணன் ஸ்தானத்தில் உயிரையே வைத்திருந்தாள். அதனால் மதன் பெண்கள் விஷயத்தில் என்னை கட்டாயப்படுத்தியது
கிடையாது.

நானும் மதனும் இருவர் மட்டும் தனியாக மதுவுடன் வாரத்தில் ஒரு நாள் கொண்டாட்டமாக கழிப்போம். அந்த வகை சந்திப்புதான்
மேலே சொன்ன சந்திப்பு.
*****

ஞாயிறு காலை அபினாயாவின் அழக்குரலை கேட்டு ஹாங்கோவருடன் எழுந்தேன். தலை விண் விண் என வலிக்க
வாந்தி எடுப்பதை போல உணர்வு இருந்தது. படுக்கையறை மணி எட்டு என காட்டியது. பக்கத்தில் அவினாஷ் தூங்கிக் கொண்டிருந்தான்
நல்ல நாளில் பள்ளிக் கூடம் அனுப்ப அவனுக்கு ஸ்பெஷல் சுப்ரபாதம் பாட வேண்டும். லீவு நாளில் விடுவானா, நன்றாக
தூங்கிக் கொண்டிருந்தான்.

“ இப்படியே குடிச்சிகிட்டு இருந்தா உடம்பு என்னாத்துக்கு ஆகும்..” கவிதா சத்தம் போட்டுக் கொண்டே வந்தாள்.
”வாரத்துக்கு ஒரு நாள் தானேடி...” என சமாதானம் செய்தேன்.
“ஆமாம் இப்படிதான் ஆரம்பிக்கும் அப்புறம் பக்கா குடிகாரனா ஆகிடுவிங்க...”
“அப்படியெல்லாம் நான் ஆக மாட்டேன் கவி...”
“ முதல்ல மதன் அண்ணன்கிட்டே சொல்லி இதையெல்லாம் நிப்பாட்டனும்...”
“ஐயோ...இதை பெருசாக்காதே.... இனிமே குடிக்கறதை கம்மி பண்ணிக்கிறேன்...” என பொய் சத்தியம் செய்தேன்.

இப்போது அழது கொண்டிருந்த அபினயா என்னை பார்த்து சிரிக்க..
“இவளுக்கு குடிகார அப்பனைதான் பிடிக்கும் போல...” என கவிதாவும் சிரித்தாள்.
“மொதல்ல இதை குடிங்க...” என பெரிய கிளாஸ் லைம் ஜூசை என்னிடம் திணித்தாள்.
கவிதாவுக்கு தெரியும் என் ஹாங்கோவரை போக்க சிறந்த மருந்து லை ஜீஸ் தானென்று. அன்பான மனைவி என்றால் கவிதாதான்.
“என்னை சரியா புரிஞ்சுகிட்ட செல்ல குட்டி கவிதா...” என சொல்லியப்படி ஜூசை குடித்தேன்.
“இதுக்கு மட்டும் கொறைச்சலில்லை....” என சுழிப்பு காட்டிய கவிதா...எனக்கு பிடிக்காத குண்டை தூக்கிப் போட்டாள்..
“இன்னிக்கு சாய்ந்தரம் என் அண்ணன் பையனுக்கு பர்த்டே தெரியுமுல்லே... அப்பாவும் அம்மாவும் வந்து அவினாஷை
கூட்டிகிட்டு போறாங்க..நாம சாய்ந்தரம் கண்டிப்பாக போகனும்..”
என் வாழ்கையில் பிடிக்காத எதிரிகளான என் மாமனாரும் மாமியாரும் வருவதை அறிந்ததும் கவிதாவை ஒரு மாதிரி
பார்த்தேன்.
”இதை ஒரு வாரமா சொல்லிகிட்டிருக்கேன்...என் அண்ணன் உன்னை நேரடியாகவே கூப்பிட்டுட்டாரு...கண்டிப்பாக
போயேயாகனும்...” என கண்டிப்பு காட்டினாள்
“சரி..” என வேண்டா வெறுப்பாக சொல்லி காலை கடன்களை முடித்து ரெடியாக பாத்ரூமை அடைந்தேன்.

என் மாமனார் மாமியார் வந்தார்கள் அவர்களிடம் ஏதோ பேசினேன், அவினாஷை எழுப்பி தயார் செய்து
எல்லோருடன் அமர்ந்து ஏதோ டிஃபன் சாப்பிட்டேன், பின் அவினாஷ் அவர்களுடன் சென்று விட்டான்.

மணியை பார்த்தேன் பத்து மணியாகிவிட்டது. வீடே அமைதியாகிவிட்டது. கவிதா ஹாலில் அபினயாவிற்கு பால் கொடுத்து கொண்டிருந்தாள்
ஒரு பெரிய டவலை எடுத்து மூடிக் கொண்டு பால் கொடுத்து கொண்டிருந்தாள். அவளை பார்த்தவுடன் மதன்
நாளைக்கு என்ன விதமான அனுபவத்தை காண்பிக்க போகிறான் என மனம் நினைக்க தொடங்க உடம்பு சூடுஏற என் கஜக்கோல்
எழுந்திருக்க ஆரம்பித்தான்.

கவிதாவை ஆசையாக பார்த்தேன். அவளும் என் மனதை அறியாமல் என்னை பார்த்து சிரித்தாள்.
“யாரு பார்க்கறாங்கன்னு மூடிகிட்டு பால் கொடுக்கறே...” என்றேன்.
“அப்பாவாக இருந்தாலும் புள்ளைங்க பால் குடிக்கறத பார்க்க கூடாது... கண்ணு பட்டுடும்.. புள்ளைங்களுக்கு நல்லதல்ல..” என்றால்.
“நான் கண்ணு பட்ற மாதிரி பார்க்க மாட்டேன் .. திறந்துதான் பாலை கொடேன்..” என்றேன்
“ச்சீ போடா ...அசிங்கப் புடிச்சவனே...” என்றால் கவிதா பொய் கோபத்துடன்.

நான் கவிதா பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். அவளை பார்த்தேன். திடீரென நேற்று மதன் சொன்னது மனதில் மின்னல்
போன்று தோன்ற, கவிதாவை அந்த கோணத்தில் பார்த்தேன். கவிதா அதனையறியாமல் வெட்கத்தில் தலை குணிந்தாள்.

கவிதாவின் நிறம் லைட் கருப்பு கலரில் மெல்லிய வெள்ளை நிறம் பூசினதைப் போலிருப்பாள். கருப்பு நிறத்தவர்களிடம் இருக்கும்
அந்த காந்தம் மினு மினுப்பு அவளிடமிருந்தது. முகம் குழந்தைதனமான புன்சிரிப்புடன் இருக்கும் உருண்டை முகம்.
முகத்திற்கு ஏற்ற அழகு கண்களும் மூக்கும் உதடுகளும் கச்சிதமாக இருந்தன.

கவிதாவின் மார்பு கொஞ்சம் பெரிய சைஸ்தான். உடம்பும் இடுப்பும் உருண்டு திரண்டிருந்தது. பிள்ளை பெற்று ஆறு மாதமேயாதலால்
கவிதாவின் உடல் கொஞ்சம் பெருத்து பால் தர உடம்பில் கொழுப்பு சேர்ந்து போயிற்று. அதுவே அவளின் அழகை மேலும் கூட்டியது.

கவிதாவை நான் காதலிக்க உந்துக்கோளாக இருந்த அவளின் இயற்கை அழகும் மார்பக அழகும் அப்படியே தான்
இருந்தது. கவிதாவின் மூக்கை நீவினேன். மதன் சொன்னது மறுபடியும் மனதில் தோன்றியது. இவளை அனுபவிக்க மற்றவர்கள் சாதாரணமாகவே துடிப்பார்கள். கல்யாணமானவள் என்று தெரிந்தால்
அந்த மாதிரி அனுபவிக்க துடிப்பவர்களும் துடிப்பார்கள்.

ஆனால், கவிதாவால் அவர்களை மதன் சொல்வதை போல திருப்தி படுத்த முடியுமா, என்ற அசிங்கமான எண்ணம்
என்னையறியாமல் என் மனதில் தோன்றி என்னை திடுக்கிட வைத்தது. இல்லை உடலுறுவில் நான் எண்ணியப்படி
நினைத்தப்படி கனவு கண்டப்படி கவிதா என்னிடம் நடந்துக்கொண்டாளா, என்ற கேள்வியும் என் மனதில் தோன்றியது.

இதற்கு பதில் கண்டிப்பாக இல்லைத்தான். ஆனாலும் ஒரு சந்தேகம், நான் என் எண்ணங்கள் ஆசைகள் கனவுகளை கவிதாவிற்கு
சொன்னேனா???. இல்லை அவைகளை செய்து காட்டும்படி உடலுறுவின் போது எல்லைகளை விரிவு செய்தேனா
அல்லது செய்யும்படி தூண்டினேனா?. என பல கேள்விகள் என் மனதை குடைந்து கொண்டிருந்தது.

கவிதாவின் என்னுடனான உடலுறவு ஒரு சராசரி குடும்பத்தில் நடக்கும் உடலுறவாகத்தான் இருந்தது. எல்லா செயலுக்கும்
கவிதா வெட்கப்பட்டு கொண்டிருந்தாள். முத்தத்தை பெறுவதே பெரும் பாடுதான். கவிதா என்னை முழுதாக பார்த்தாளா
என்பதே சந்தேகம் தான். என் ஆணுறுப்பை அவள் சிறிது நேரம் பிடித்திருப்பதே பெரிய சாதனைத்தான். ஒரே ஒரு தடவை
மட்டும்தான் என்னால் கட்டாயப்படுத்தி அதில் முத்தம் வாங்க முடிந்தது. நான் மேலேறி இயங்குவதை தவிர
வேறு எதற்கும் அவளிடம் நான் பாடு பட வேண்டும் அவளின் உறுப்பை நக்குவதற்குள் எனக்கு போதும் போதாகிவிடும். அதனால்
கிடைக்கும் இன்பத்தை அவளால் அனுபவிக்க அவள் மனம் விரும்பவில்லை போலும். இல்லை அனுபவிக்க தெரியாதோ.

இன்றைக்கு இந்த விஷயங்களையெல்லாம் பரிசோதனை செய்து பார்த்து விடுவது என்று முடிவு செய்தேன்...
“என்ன ஐயாவுக்கு மூடு வந்திருச்சு போல...” என கவிதா என் வயிற்றில் குத்த சிந்தனை வயப்பட்ட நான் நிதர்சனத்துக்கு வந்தேன்.
“என் பொண்டாட்டி ... ஆசை பட கூடாதா??...” என சிரித்தேன்.
“ஐயே ரெண்டு புள்ளைங்களை பெத்துகிட்டு ஆசையை பாரு...”
“என் பொண்டாட்டி எத்தனை குழந்தைகளையும் பெற்றாலும் அவள் மேல் எனக்கு எப்பவுமே வெறித்தாண்டி..” உண்மையான
அன்பால் சொன்னேன்.
“நெசமாவா...” என் தோலில் மீது உணர்ச்சிப் பொங்க அவள் தலையை வைத்தாள்.

இதை விட்டாள் வேறு தருணம் கிடைக்காது என எண்ணியப்படி..
“கவி.. நா ஒன்னு கேட்பேன் தட்டக் கூடாது...” என்றேன்.
“சொல்லுங்க மாமா..உனக்காகத்தானே நான் இருக்கேன்...”. கவிதாவுக்கு அன்பும் ஆசையும் வந்தாள் என்னை
மாமா என்று அழைப்பாள்.
“இன்னிக்கு நான் சொல்கிறப்படியெல்லாம் நடக்கனும்...”
“சரிங்க மாமா ரொம்ப அசிங்கமெல்லாம் செய்ய சொல்ல கூடாது..”
“அப்படியெல்லாம் செய்ய சொல்ல மாட்டேண்டி என் கவி செல்லம்...” என சொல்லி அவளின் நெற்றியில் முத்தமிட்டேன்.

அவளுக்கு வெட்கம் வர “முதலில் அபினயாவை பெட்டுக்கு மாத்தறேன்..” என்று, போர்த்தியிருந்த டவலை விலக்கினாள்.
கவிதாவின் பெரிய சைஸ் முலையின் காம்பில் வாயை வைத்தப்படி தூங்கி கொண்டிருந்த அபினயாவின் தலையை கவிதா கொஞ்சம்
இழுக்க, அபினயாவின் வாயிலிருந்து எச்சில் மினுமினுப்புடன் அவள் காம்பு வெளிவந்தது. இதை காண கண்கோடி வேண்டும்
இதுவே எனக்கு போதும் என்று நினைத்து, அப்படியே என் கையை அந்த காம்பின் மேல் வைக்க எடுத்து செல்லும் போது..

“இதெல்லாம் பெட்ரூமில் தான்....” என கிறுக்கமாக சொன்னாள்.
“ப்ச்சக்... வடை போச்சே...” என்றேன்.
“மாமா...என் பின்னாடி வாங்க மாமா உனக்கு விருந்தே படைக்கிறேன்...” என் பெட்ரூம் நோக்கி போக..

நான் முதன்முதலில் எங்களுடனானா உடலுறுவில் ஒரு பரிசோதனை செய்ய என அழகு மனைவி கவிதாவின் பின்னால்
நாய்குட்டியை போல சென்று கொண்டிருந்தேன். இனி நான் நாளை திருமணத்திற்கு பின் முதன் முதலாக கள்ள உறுவு
கொள்வது வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது இந்த பரிசோதனை முடிவில் தான் இருக்கிறது. கவிதா என்னை
தக்க வைத்துக்கொள்ள என்னை ஏகப்பத்தினி விரதன் ஸ்ரீ ராமசந்திரமூர்த்தியாக வைத்திருக்க அவளின் கையில்தானுள்ளது.
Reply


Messages In This Thread
RE: மனைவியை வைத்து ஒரு சூதாட்டம் - Author: kauveri117 - by kadhalan kadhali - 12-07-2019, 03:41 PM



Users browsing this thread: 16 Guest(s)