Adultery மாரி அவ வேற மாறி
#2
அப்போது நான் கரூர் தாந்தோன்றிமலை கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தேன். கல்லூரியில் சேர்கையில் என்னுடைய தூரத்து சொந்தமான மாமா ஒருவர் தாந்தோன்றிமலையில் பைனான்ஸ் வைத்து இருந்தார்‌. அதனை உறவினர்கள் மூலம் தெரிந்து கொண்ட என்னுடைய அப்பா பல வழிகளில் விசாரித்து அந்த மாமாவின் வீட்டினை கண்டுபிடித்து பேசினார். அப்படியே நான் தங்கிக் கொள்ளவும் ஏற்பாடு‌செய்துவிட்டார்.

மாமாவின் பெயர் வெங்கடேச சாஸ்திரி, மாமி காயத்ரி. அவர்களுக்கு எட்டு வயதில் ஒரு பையன். இவர்களைவிட முக்கியமான நபர் மாமா வீட்டு வேலைக்காரி மாரியம்மா. தொட்டியம் நாக்கியர் பரம்பரை. தமிழ்நாட்டில் நாயக்கர் படையெடுப்பு நடந்த காலத்தில் தெலுங்கு தேசமான ஆந்திராவில் இருந்து வந்தவர்கள். இன்றும் அவர்கள் வழியினர் பலர் வேட்டைநாய்களை வளர்த்து முயல் வேட்டைக்கு செல்பவர்கள். பெண்கள் கூட முன்பெல்லாம் வேட்டைக்கு செல்வார்களாம். அதனால் அந்த வம்சா வழி மாரியம்மாவுக்கு நல்ல உடற்கட்டு. இரண்டு பிள்ளைகளை பெத்தவள் போலவே இருக்க மாட்டாள். சுகப்பிரசவம் வேறு. அதனால் இடுப்பில் சுருக்கம் கூட இருக்காது. கல்லூரி பெண் போல சிக்கென இருப்பாள்.  மாரியம்மாவின் புருசன் சரியில்லாததால் வீட்டு வேலைக்கு வந்து தன் பிள்ளைகளை படிக்கவும், சாப்பாட்டிற்கும் வழி செய்து கொண்டிருக்கிறாள்.
horseride sagotharan happy
Like Reply


Messages In This Thread
RE: மாரி அவ வேற மாறி - by sagotharan - 12-07-2019, 07:17 AM



Users browsing this thread: 2 Guest(s)