அச்சச்சோ அர்ச்சனா
#75
ஷாப்பிங் முடித்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன்... அர்ச்சனா அசோக்கை இறுகி கட்டி அணைத்து கொண்டு

"அசோக் எனக்கு இப்பவே வேணும்..."

"ஆமா அர்ச்சனா எனக்கும் இது இப்பவே வேணும்..." சொல்லிக்கொண்டு அவள் முலைகளை லேசாக வருடினான்..

[Image: FB-IMG-1562724734124.jpg]


"ஸ்ஸ்ஸ்ஸ் கூசுதுங்க..."

"என்னடி எத்தனை முறை தொட்டாலும் இது இப்படிதான் இருக்குமா."

அவள் அவனுடைய ஆண்மையை பிடித்து கொண்டு இது மட்டும் என்ன என்று கேலி செய்தாள்..

ஹ்ம்ம் அதுக்கு என்னடி அதோட வேலைய அது சரியாதான் பண்ணிக்கிட்டு இருக்கு...

ஆமாமா அது சரியாதான் பண்ணிக்கிட்டு இருக்கு ஆனா எனக்குதான் எப்போ டபுள் ட்யூட்டி ஆக போகுதுன்னு தெரியல"

ஏண்டி டபுள் ட்யூட்டி பார்க்க இப்பவே ஆசையா..

உங்க கூட சிங்கிள் ட்யுட்டியே பார்க்க முடியலை.. டபுள் ட்யுட்டின்னா வேற யாராச்சும் கூடதான் பிடிக்கணும்...

அதை கேட்ட அசோக்கின் முகம் கொஞ்சம் சிறுத்து போனது... ஆனாலும் அவள் கைகள் வருடி கொண்டிருந்த ஆண்மை சிறிது விறைப்போட இருக்க..

வேற யாராச்சும்னா...

அர்ச்சனா அவன் முகம் நோக்காமல் அவனது முக பாவனைகளை அறியாமல்

ராஜேஷ் முன்னாடி சொல்லுவாரு.. அவரும் இன்னொருத்தரும் சேர்ந்து என்னை... அந்த மாதிரி டபுள் ட்யூட்டி ....

ஓஹோ அப்போ அந்த இன்னொருத்தர் யாரு..."

"ஆமா அது யாரும் இன்னும் முடிவு பண்ணலை.. ஆனா உங்க கூட என்னால பண்ண முடியாதுப்பா"

சிரித்துகொண்டே அவள் அவனது நெஞ்சோடு அவனை இறுக்கி கொள்ள... அசோக்கிற்கு சிறிது தலை சுற்றியது.... நண்பனின் மனைவி என்றாலும் இந்த சில நாட்களில் அவள் மீது ஒரு ஆசை, அவள் தனக்கு உரியவள் என்ற எதிர்பார்ப்பு அவனது மனதில் இருந்து சுக்கு நூறாக தெறித்து கொண்டிருந்தது... கதவுக்கு உள்ளே வரும்முன் அவன் மனதில் இருந்த ஆசை அனைத்தும் எங்கோ போய் ஓடி ஒளிந்து கொள்ள இப்போது அவன் மனதில் ஒரு ஏக்கமும் வெறுமையும் குடி கொண்டது....

மனது சிதறி போகும்போது அவன் ஆண்மை மட்டும் என்ன செய்யும்.. அதுவும் அவனுக்குள் அடங்க அதை உணர்ந்த அர்ச்சனா அவனது முகத்தை நோக்கினாள்... அவனது முகத்தில் ஓடிய ரேகைகளை புரிந்து கொள்ள இயலவில்லை என்றாலும்.. ஏதோ தவறாகி விட்டது என்று புரிந்து கொண்டாள்....

அவர்களது நெருக்கம் இப்போது இருவரையுமே சங்கடப்படுத்த அவர்களுக்கு உதவி புரியும் வகையில் அர்ச்சனாவின் மொபைல் ஒலித்தது.. அவள் கணவன் அங்கே அழைக்க..அவள் எடுத்து கொண்டு படுக்கை அறைக்கு செல்ல.. அசோக் அவளை பின் தொடராது ஹாலில் அமர்ந்தான்..

"என்னங்க சொல்லுங்க.."

....

"எப்போ கிளம்பி வரீங்க"

......

இன்னும் ரெண்டு நாளிலேயா சரிங்க...

இன்னும் ஏதோ ஏதோ கணவன் கேட்டு கொண்டிருக்க அவள் நினைவுகள் அசோக்கையே பின் தொடர்ந்து கொண்டிருந்தது....


"என்னடி என்னாச்சு..நான் பேசிகிட்டு இருக்கேன் நீ ஏதோ யோசனையில இருக்கே.. அசோக் பக்கத்துல இருக்கனா நான் ஏதும் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா"

"இல்லீங்க அவர் ஹாலில் இருக்காரு நீங்க சொல்லுங்க.."

"அர்ச்சு என்ன ஆச்சு.. உன் குரல் மட்டும்தான் என்கிட்டே பேசுது.. ஆனா வார்த்தை எங்கேயோ ஓடுது..."

"இல்லீங்க ஏதோ தப்பு பண்ணிட்ட மாதிரி ஒரு பீலிங் அதான்.."

"என்ன ஆச்சு அர்ச்சனா உங்க ரெண்டு பேருக்கும் இடையில ஏதாச்சும் ஆச்சா.."

"ஆமாங்க...."

"ஹ்ம்ம் நானும் அதை எதிர்பர்த்துதானே வந்தேன்.. அதனாலதானே அவனை உனக்கு துணையா இருக்க வச்சுட்டு வந்தேன்.. "

"......"

"ஒன்னும் கவலைபடாதேடி எல்லாம் எனக்கு தெரியும் சரியா"

"உங்களுக்கு தெரியும்னு உங்க பிரெண்டுக்கு தெரியுமா"

"அவனுக்கு ஒன்னும் தெரியாதுடி..... ஏதோ அன்னைக்கு தற்செயலா நடந்தது.. நான் அப்டியே நடக்கட்டும்னு விட்டு வேடிக்கை பார்த்தேன்..."

"அப்போ நைட்ல நீங்க என்கூட பேசுறது நீங்களும் உங்க ப்ரெண்டும் சேர்ந்து பண்றது.. அதெல்லாம் அவருக்கு தெரியாது..."

"ஹே அதெல்லாம் அவனுக்கு சுத்தமா தெரியாதுடி.....நம்ம ரெண்டு பேரும் பேசுறதை அவன்கிட்டே போய் எப்டி நான் சொல்லுவேன்.."

"அப்போ உங்க பிரெண்டுனு சொன்னது அசோக் இல்லையா.."

"இல்லைடி அது வேற ஒருத்தன்..."

அர்ச்சனாவுக்கு கோபம் இப்போது பீறிட்டு கொண்டு வந்தது... 

[Image: FB-IMG-1562724719290.jpg]


எதனால் கோபம் யார் மீது கோபம் ஒன்றும் புரியவில்லை...

"சரிங்க நான் போனை வைக்கறேன்."

ராஜேஷுக்கு புரிந்தது.. ஏதோ நடந்திருக்கிறது... ஆனால் என்னவென்று புரியவில்லை.. இதற்கு மேல் அர்ச்சனாவிடம் என்ன பேச என்று புரியவில்லை..

"அர்ச்சு ஏதாச்சும் ப்ராப்ளமா"..

"சொல்றதை ஒழுங்கா சொல்லாதீங்க.. இப்போ மட்டும் வந்து கேளுங்க.. நானே பார்த்துக்கறேன்" என்று போனை கட் செய்தாள்..

படுக்கையறை விட்டு வெளியே வந்தாள் அர்ச்சனா. அசோக் சோபாவில் அமர்ந்து டிவி ரிமோட்டில் விரல்களை விளையாடி கொண்டிருந்தான்.. அர்ச்சனாவிற்கு அந்த ரிமோட்டின் மீது பொறாமை வந்தது. அவள் மீது கோபமும் வந்தது..
நுணலும் தன் வாயால் கெடும் என்ற பழஞ்சொல் அவளுக்கு மனதில் தோன்றியது.. தான் மட்டும் ஒன்றும் பேசாமல் இருந்திருந்தால் இப்போது இந்த விரல்கள் தன் உடலில் எங்கெங்கோ விளையாடி கொண்டிருக்கும்... ஒரு பெருமூச்சு மட்டுமே வெளி வந்தது..

அர்ச்சனா மெதுவாக அவன் அருகில் சென்று அமர்ந்தாள்.. அசோக் அவளுக்கு உட்கார இடம் விடுவது போல சிறிது நகர்ந்து இடைவெளி விட்டு அமர்ந்தான்.. அர்ச்சனா மேலும் அவனை நோக்கி நகர்ந்து வர....

"அர்ச்சு பிரெண்ட் போன் பண்ணினான் ஏதோ அர்ஜென்ட்டாம் நான் போயிட்டு வந்துடறேன்.."

"எப்போ வருவீங்க அசோக்.. இப்பவே லேட்டாயிடுச்சு. நைட் சீக்கிரமா வந்துடுங்க.."

"தெரியல அர்ச்சனா லேட்டாகும்னு நினைக்கறேன்.. நீ கதவை தாழ் போட்டுட்டு தூங்கு.. நான் என் ரூமுக்கு போய்டறேன்."

அர்ச்சனாவிற்கு அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை


[Image: FB-IMG-1562724724124.jpg]


"அசோக் ப்ளிஸ் எவ்ளோ நேரம் ஆனாலும் வீட்டுக்கு வந்துடுங்களேன்." சொல்லி அவன் கை பிடித்தாள்..

அந்த மென்மையான கைககளின் ஸ்பரிசம் மறுக்க முடியாது..

"சரி அர்ச்சனா இங்கே வர ட்ரை பண்றேன்.." சொல்லி விட்டு அவளை திரும்பி பார்க்க மனமின்றி... அசோக் வாசல் கடந்து சென்றான்...

அர்ச்சனாவோ ஏதோ ஒன்றை இழந்ததை போல இருக்க. அவள் கண்களில் ஒரு துளி எட்டி பார்த்தது அசோக் செல்வதை பார்க்க..
Like Reply


Messages In This Thread
RE: அச்சச்சோ அர்ச்சனா - by enjyxpy - 07-07-2019, 08:23 AM
RE: அச்சச்சோ அர்ச்சனா - by Karthick - 10-07-2019, 07:44 AM
RE: அச்சச்சோ அர்ச்சனா - by kadhalan kadhali - 10-07-2019, 08:52 AM



Users browsing this thread: 4 Guest(s)