Romance நெஞ்சைத் தீண்டும் அம்பு!
#1
Heart 
நெஞ்சைத் தீண்டும் அம்பு!

1

இது ஒரு கற்பனை கதை!

இந்த கதையில் வரும் பெயர்கள் நிகழ்வுகள் அனைத்தும் கற்பனை என்பதால் கதையை நிஜமான வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டாம் என்று அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.


காலை வெயில் முகத்தில் விழுந்து சுட்டெரிப்பதைக்கூட உணராமல் கனவில் யாரையோ நினைத்து உருகியபடி கட்டிலில் படுத்திருந்தான் மாதவன்.

“டேய் மாதவா இப்போ நீ எந்திரிக்க போறியா இல்ல மூஞ்சியில சுடு தண்ணிய ஊத்தவா!” அவனது அம்மா கத்தியது காதில் விழாதது போல் படுத்திருந்தான்.

சத்தத்தை கேட்டு தன்னுடைய அறையில் இருந்து வெளிப்பட்டாள் மாதவனின் சகோதரி மீனாட்சி.

கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் பருவ மங்கை. தன்னுடைய தம்பி மாதவனை விட இரண்டு வயது மூத்தவள்.

மீனாட்சிக்கு அவளது அம்மாவை போல் மஞ்சள் நிற மேனி, வட்டமான முகம். அதில் கயல் போன்ற விழிகள். அதற்கு கீழே கூர்மையான நாசி.

பக்கத்தில் ஆப்பிளை வெட்டி வைத்ததை போன்ற இரு கன்னங்கள்.

அவளது சங்கு கழுத்தில் இருந்து கீழே இறங்கினால், கையில் அடங்காத இரண்டு நெஞ்சுக்கனிகள்.

அதற்கு கீழாக லேசான தொப்பையுடன் வயிறு. அதை ஒட்டியது போல் கவர்ச்சியான இடுப்பு

கொஞ்சம் பின்னால் சென்று பார்த்தால் பெருத்த இரு புட்டங்கள்.

மேலும் அவளுக்கு மிகவும் நீளமான கூந்தல் என்பதால் நடு வகிடு எடுத்து ஒற்றை ஜடை போட்டிருப்பாள்.

அந்த ஜடை இடுப்புக்கு கீழ் வரை இருக்கும். நடக்கும்போது அவளது இரு புட்டங்களையும் தொட்டுக்கொண்டே செல்லும்.

அந்த ஜடை இருக்கும் இடத்தில் நாம் இருந்தால் எப்படி இருக்கும் என நினைத்து கல்லூரியில் பயிலும் பல இளைஞர்கள் தூக்கம் கெட்டு தவித்துக்கொண்டு இருக்கின்றனர்.

ஆனால் இன்று வரை காதலில் விழாத அக்மார்க் குடும்பத்து பெண் இந்த மீனாட்சி. அதனாலேயே அவளுக்கு கல்லூரியில் தனி மரியாதை உண்டு.

இப்போது அவள் குளித்து முடித்து தலை துவட்டியபடி, எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்ற ஆரம்பித்தாள்.

“அம்மா இவன்கிட்டலாம் சொல்லிட்டு இருக்க கூடாது, செயல்ல காட்டிடனும்”

ஒரு வாளி நிறைய தண்ணீரை பிடித்து எடுத்துக்கொண்டு மாதவனின் அறைக்கு சென்று அவனது முகத்தில் ஊற்றினாள்.

குளிர்ந்த நீர் முகத்தில் பட்டதும் மாதவன் வெலவெலத்து போனான்.

உச்சந்தலையிலிருந்து நீர் கசிய கோபத்துடன் மீனாட்சியை பார்த்து முறைத்தபடி கட்டிலில் இருந்து எழுந்தான்.

“ஏன்டி பைத்தியகார குரங்கு! காலங்காத்தால என்னோட உசுர வாங்குறதுக்குன்னே பொறந்து வந்தியாடி”

எப்படியும் கேவலமாகத்தான் திட்டுவான் என்று அவளுக்கு முன்பே தெரியும் என்பதால் அங்கிருந்து வேகமாக ஓட்டமெடுத்த அவளது அறைக்குள்ளே சென்று கதவை சாத்திக்கொண்டாள் மீனாட்சி.

“போதும் நிறுத்துடா” அம்மா அவனை சமாதானப்படுத்த முயன்றார்கள்.

“நீங்க என்ன அவளுக்கு வாக்காளத்தா? அவள முதல்ல இங்க வர சொல்லுங்க, நான் இன்னும் நல்லா திட்டனும்” கண்கள் சிவக்க கத்தினான்.

“நானாச்சும் வெந்நீர் ஊத்தலாம்னு நினைச்சேன், அவ பாவப்பட்டு பச்ச தண்ணிய ஊத்திருக்கா. ஒழுங்கா காலேஜ் கிளம்பிபோடா”

அப்போது அறை கதவை லேசாக திறந்து, தலையை மட்டும் வெளியில் மெதுவாக நீட்டி மீனாட்சி எட்டிப்பார்த்தாள்.

“பாவபட்டுலாம் இல்ல, வெந்நீர் பட்டு என்னோட கை சுட்டுகிட்டா, நான் என்ன பண்றது?”

அவள் சொன்னதை கேட்டு மாதவன், கீழே கிடந்த வாளியை தூக்கி அவளை நோக்கி வேகமாக எறிந்தான்.

“வெவ்வ… வெவ்வே” உதட்டை சுளித்து பளிப்பு காட்டிவிட்டு கதவை சாத்திக்கொண்டாள்.

வாளி படாரென்ற சத்தத்துடன் கதவில் மோதி கீழே விழுந்தது.

“அடியே! குண்டு பூசனி, நீ தப்பிச்சுட்டே, இன்னொரு நாள் மாட்டுவே” என மாதவன் கர்ஜித்தான்.

“ஏன்டா, உங்க சண்டையில வீட்டுல இருக்குற எல்லா பொருளையும் போட்டு உடைக்கிறதே வேலையா போச்சு, அவரு மட்டும் ரயில்வேயில வேல பாக்கலனா இந்த மாதிரிலாம் நடந்துக்குவீங்களா, உங்க அப்பா கஷ்டபட்டு உழைச்சு வாங்குறத யோசிக்கமா தூக்கி எறியிரியேடா”

அப்பா எந்நேரமும் குடும்பத்துக்காகவே உழைக்கிறார். அவரை பற்றி நினைவு படுத்தியதும் மாதவனுக்கு கோபம் அடங்கியது.

“செரிமா, தெரியாம பண்ணிட்டேன் என்னைய மன்னிச்சிடு”

உடனே அவனது அம்மாவின் மனது குளிர்ந்து போனது.

“நமக்குள்ள எதுக்குடா மன்னிப்புலாம், போயி குளிச்சுட்டு காலேஜ் கிளம்புற வழிய பாரு”

“அதான் தண்ணி ஊத்தி குளிப்பாட்டியாச்சே, திரும்ப எதுக்கு” மீனாட்சி கதவை திறக்காமல் சொன்னாள்.

“அம்மா இவள என்ன பண்றது?” மாதவனுக்கு மீண்டும் கோபம் தலைக்கேறியது.

“அவ எப்பவும் அப்படிதானே, நீ போயி குளிடா”

“ஹ்ம்ம்… சரிம்மா”

“இன்னொரு நாள் என் கையில சிக்குவ, அப்போ பாத்துகிறேன்” மனதில் நினைத்தவாறு காலை கடன்களை முடித்துவிட்டு கல்லூரிக்கு கிளம்பினான்.

சாப்பிட டைன்னிங்க் டேபிள் வரும்போது, தட்டில் இட்லியும் சட்னியும் வைத்து உள்ளே தள்ளிக்கொண்டு இருந்தாள் மீனாட்சி.

“சாப்பிடுறியானு கொஞ்சமாச்சும் பாசமா கேக்குறாளா? ச்சை குரங்கு!” மனதில் திட்டிக்கொண்டு இருக்கும்போதே அவனுக்கும் அம்மா இட்லியை பரிமாறியதும் சாப்பிட்டு முடித்தான்.

பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியில் வந்தான்.

“ஹே… மாது குட்டி குட் மோர்னிங்டா”

பக்கத்து வீட்டில் இருக்கும் மஞ்சுளாவின் குரல் கேட்டதும் வண்டியை அவள் அருகில் சென்று மாதவன் நிறுத்தினான்.

அவள் பற்கள் தெரிய சந்தோஷமாக சிரித்தாள்.

தந்தையுடன் வேலை பார்க்கும் நண்பரின் மகள்தான் இந்த மஞ்சுளா. அவள் வீட்டிற்கு ஒரே பெண். அவர்கள் இருப்பது ரயில்வே குவார்ட்டர்ஸ் என்பதால், சிறு வயது முதல் மாதவனின் வீட்டிற்கு பக்கத்திலேயே மஞ்சுளாவின் குடும்பமும் இருந்து வருகிறது.

“குட்மோர்னிங் மஞ்சுக்கா காலேஜ் கிளம்பியாச்சா ?”

“ஹ்ம்ம்… ரெடிடா, அவ வந்ததும் போகணும்”

மீனாட்சியும் மஞ்சுளாவும் உயிர் தோழிகள் இருவரும் பள்ளி முதல் கல்லூரி வரை ஒன்றாகவே படிக்கின்றனர்.

மஞ்சுளா மீனாட்சியை விட நிறம் குறைவுதான், ஆனால் அழகில் எந்த விதத்திலும் குறைந்தவள் இல்லை.

கோதுமை நிறத்தில் இருப்பாள், கல்லூரிக்கு செல்லும்போதும் டீ ஷர்ட், லெக்கின்ஸ் அணிந்தே செல்வாள்.

மிகவும் குண்டாக இல்லாமல் லேசான சதை பிடிப்புடன் இருப்பாள்.

அவளுடைய நெஞ்சில் இருக்கும் இரண்டு கோதுமை உருண்டைகளும் கைக்குள் அடங்கும் அளவில் இருந்தாலும் அதை பிரா அணிந்து நன்றாக நீட்டிக்கொண்டு இருப்பதுபோல் பார்த்துக்கொள்வாள்.

எப்போதுமே தலை முடியை பிண்ணாமல் ஃப்ரீயாக விட்டிருப்பாள்.

அவளது கவர்ச்சியான அழகை பார்த்து கல்லூரியே ஜொள்ளுவிடும், பதிலுக்கு இவளும் அமைதியாக இல்லாமல் சிலரிடம் ஃபோன் நம்பர் கொடுத்து கடலை போடுவாள்.

ஆனால் எல்லை மட்டும் தாண்ட மாட்டாள்.

எப்படி பார்த்தாலும் இருவருமே கண்ணியமான அழகு தேவதைகள்தான்.

“சரி நான் கிளம்புறேன்” என்றான் மாதவன்.

“இருடா உங்கிட்ட ஒண்ணு கேக்கணும் ?”

“என்னக்கா ?”

“ஃபர்ஸ்ட் இயர் ஜாயின் பண்ணி கொஞ்ச வாரம்தான் ஆகுது. அதுக்குள்ள காலேஜ் கட் அடிச்சுட்டு சுத்துறியாமே?”

“ஐயோ! யாருக்கா சொன்னது, நான் அப்படியெல்லாம் பண்ணமாட்டேன்”

“இல்ல என்ன பண்றேனு பாக்கலாம்னு சும்மா சொல்லிப்பாத்தேன். எனக்கு தெரியாதா, நீ ரொம்ப குட் பாய்டா மாது குட்டி” அவனது கன்னத்தை கிள்ளி கொஞ்சினாள்.

மாதவன் கல்லூரியில் நடப்பதை வீட்டில் சொல்கிறானோ இல்லையோ, நிச்சயம் மஞ்சுளாவிடம் சொல்லிவிடுவான்.

அந்தளவுக்கு சிறுவயது முதல் பாசத்துடன் இருவரும் பழகி வருகின்றனர்.

சரியாக அந்த நேரத்தில் மீனாட்சி நடந்து வந்து மஞ்சுளாவின் அருகில் நின்றாள்.

அவள் வந்ததை பார்த்ததும் பைக்கை வேகமாக ஸ்டார்ட் செய்தான் மாதவன்.

“மஞ்சுக்கா நான் கிளம்புறேன், பை”

“ஓகேடா, பை” என்றதும் அவன் கிளம்பி சென்றுவிட்டான்.

“என்ன மேடம் காலையிலேயே, ஏதோ கலவரம்போல” மஞ்சுளா கேட்டாள்.

“அதெல்லாம் எப்பவும் நடக்குறதுதான்”

“பின்ன ரொம்ப டல்லா இருக்கே?”

“எல்லாம் இந்த மாதவன்னாலதான்”

“ஏன்டி தம்பினு உரிமையோட சொல்லலாம்ல”

“எங்க அதெல்லாம் சொல்றது, உன்கிட்ட மட்டும் நல்லா பேசுறான். என்ன அக்கானு கூப்பிடவே மாட்றான்” மீனாட்சி ஏக்கத்துடன் சொன்னாள்.

“மீனா பழசயெல்லாம் மறந்துட்டு பேசுறியா?”

“நான் மறந்துட்டேன், அவன்தான் மறக்கணும்” கவலை அடைந்தாள்.

“நீ ஃபீல் பண்ணாதடி, இப்போ வா காலேஜுக்கு போலாம். ராஜேஷ் வேற எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பான்”

“ஏன்டி மஞ்சு, இந்த பசங்க கூட பேசாதனு சொன்னா கேக்க மாட்டியா?”

“என்ன அட்வைஸா?”

“ஆமா, நான் பண்ணாம வேற யார் பண்ணுவா?”

“ஹ்ம்ம்… சரி, நான்கூடதான் கேரட் யூஸ் பண்ணாதனு சொன்னேன். நீ கேட்டியா?” மஞ்சுளா மீனாவை சீண்டினாள்.

“ச்சீ… என்னடி பப்ளிக்ல இப்படி பேசுறே, அதெல்லாம் நான் ஒண்ணும் யூஸ் பண்ணல, பேசாம ஸ்கூட்டி எடு கிளம்பலாம்” கூச்சத்தில் மீனாட்சி நெளிந்தாள்.

அதற்குமேல் அவளை சீண்டாமல், மஞ்சுளா ஸ்கூட்டி எடுத்து வந்ததும் இருவரும் சேர்ந்து கல்லூரிக்கு புறப்பட்டு சென்றனர்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
நெஞ்சைத் தீண்டும் அம்பு! - by feelmystory - 12-09-2026, 09:24 PM



Users browsing this thread: 1 Guest(s)