Adultery மல்லி என் மனைவி
உண்மையில் நீங்க ராக்ஸ்டார்  கதை ஆசிரியர் தான் . திரைக்கதையை சுவாரசியமா  கொண்டு போறீங்க .  தொடர்ந்து பதிவுகள் உங்களை மிஞ்ச ஆளே இல்ல .

மல்லி

எல்லாரும் நம்பாத போது ராஜிவு  நம்பினான் இப்போ என்ன ஆச்சு  நினைக்கிறவ , ஊட்டி முதல் ராத்திரி அன்னக்கி என்ன  நடந்ததுன்னு ராஜிவு கிட்ட  சொன்னா லா  இல்லை அப்பவே அவ  ராஜிவு அவ மேல வச்சு இருக்குற நம்பிக்கை உடச்சுட்டா . பண்றது எல்லாம் பண்ணிட்டு ராஜிவு மேல பலி  போறது என்ன நியாயம் .

ராஜிவு

மல்லி யை கல்யாணம் பன்றவரை நல்ல தான் இருந்து இருக்கான் . மனிதர்களை சரியாய் எடை போட்டு இருக்கான் . மல்லி குணம் அறிந்து வேளைக்கு போகாம வச்சு இருந்து இருக்கான் . ஆனா  இப்ப சகவாசம் சரி இல்ல அதான் கெளதம்  நம்பி உள்ள விட்டு இருக்கான் . கெளதம் ராஜிவு  லைப் save  பண்ணி இருக்கான் .இப்போ அவன்தான் ராஜிவு வாழ்க்கையை கேள்வி குறி அக்க போறான் .


கெளதம்

என்ன தான் நல்லது பண்ணி இருந்தாலும் .அவன் மல்லியை அடைவது வைத்து தான் குறிக்கோள் . அவன் பண்ண எல்லா நல்லதுக்கு பின்னாடி மல்லி அடைவது  தான் நோக்கம் .

மல்லியை ஜெயிக்கணும்னா
அவ மனசை தொடணும்

அப்ப அவ மனசுல இருக்குற ராஜிவ் கொன்னுடு தான  தொட முடியும் .அப்ப கெளதம் எப்படி நல்லவன் ஆவான் .

உங்க எல்லா கதைல வர்ற மாதிரி கெளதம்  நல்லா  அனுபவிச்சுடு  போக போறான் . எப்பவும் போல் ராஜிவ்  வலி சுமந்தது இருப்பான் .  மல்லி ராஜிவு காதலுக்கு , கெளதம் காமத்துக்கு   . ராஜிவ் கிட்ட அனுபவிக்காத காமம் எல்லாம் கெளதம் கிட்ட  அனுபவிப்ப யா .  அட போங்க பாஸ் .  


மாற்றம் ஒன்றே மாறாது ... மாற்றம் வருதா பார்ப்போம் .
[+] 1 user Likes saka1981's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by saka1981 - 2 hours ago



Users browsing this thread: Raj_Rohan, 23 Guest(s)