2 hours ago
(This post was last modified: 2 hours ago by saka1981. Edited 3 times in total. Edited 3 times in total.)
உண்மையில் நீங்க ராக்ஸ்டார் கதை ஆசிரியர் தான் . திரைக்கதையை சுவாரசியமா கொண்டு போறீங்க . தொடர்ந்து பதிவுகள் உங்களை மிஞ்ச ஆளே இல்ல .
மல்லி
எல்லாரும் நம்பாத போது ராஜிவு நம்பினான் இப்போ என்ன ஆச்சு நினைக்கிறவ , ஊட்டி முதல் ராத்திரி அன்னக்கி என்ன நடந்ததுன்னு ராஜிவு கிட்ட சொன்னா லா இல்லை அப்பவே அவ ராஜிவு அவ மேல வச்சு இருக்குற நம்பிக்கை உடச்சுட்டா . பண்றது எல்லாம் பண்ணிட்டு ராஜிவு மேல பலி போறது என்ன நியாயம் .
ராஜிவு
மல்லி யை கல்யாணம் பன்றவரை நல்ல தான் இருந்து இருக்கான் . மனிதர்களை சரியாய் எடை போட்டு இருக்கான் . மல்லி குணம் அறிந்து வேளைக்கு போகாம வச்சு இருந்து இருக்கான் . ஆனா இப்ப சகவாசம் சரி இல்ல அதான் கெளதம் நம்பி உள்ள விட்டு இருக்கான் . கெளதம் ராஜிவு லைப் save பண்ணி இருக்கான் .இப்போ அவன்தான் ராஜிவு வாழ்க்கையை கேள்வி குறி அக்க போறான் .
கெளதம்
என்ன தான் நல்லது பண்ணி இருந்தாலும் .அவன் மல்லியை அடைவது வைத்து தான் குறிக்கோள் . அவன் பண்ண எல்லா நல்லதுக்கு பின்னாடி மல்லி அடைவது தான் நோக்கம் .
மல்லியை ஜெயிக்கணும்னா
அவ மனசை தொடணும்
அப்ப அவ மனசுல இருக்குற ராஜிவ் கொன்னுடு தான தொட முடியும் .அப்ப கெளதம் எப்படி நல்லவன் ஆவான் .
உங்க எல்லா கதைல வர்ற மாதிரி கெளதம் நல்லா அனுபவிச்சுடு போக போறான் . எப்பவும் போல் ராஜிவ் வலி சுமந்தது இருப்பான் . மல்லி ராஜிவு காதலுக்கு , கெளதம் காமத்துக்கு . ராஜிவ் கிட்ட அனுபவிக்காத காமம் எல்லாம் கெளதம் கிட்ட அனுபவிப்ப யா . அட போங்க பாஸ் .
மாற்றம் ஒன்றே மாறாது ... மாற்றம் வருதா பார்ப்போம் .
மல்லி
எல்லாரும் நம்பாத போது ராஜிவு நம்பினான் இப்போ என்ன ஆச்சு நினைக்கிறவ , ஊட்டி முதல் ராத்திரி அன்னக்கி என்ன நடந்ததுன்னு ராஜிவு கிட்ட சொன்னா லா இல்லை அப்பவே அவ ராஜிவு அவ மேல வச்சு இருக்குற நம்பிக்கை உடச்சுட்டா . பண்றது எல்லாம் பண்ணிட்டு ராஜிவு மேல பலி போறது என்ன நியாயம் .
ராஜிவு
மல்லி யை கல்யாணம் பன்றவரை நல்ல தான் இருந்து இருக்கான் . மனிதர்களை சரியாய் எடை போட்டு இருக்கான் . மல்லி குணம் அறிந்து வேளைக்கு போகாம வச்சு இருந்து இருக்கான் . ஆனா இப்ப சகவாசம் சரி இல்ல அதான் கெளதம் நம்பி உள்ள விட்டு இருக்கான் . கெளதம் ராஜிவு லைப் save பண்ணி இருக்கான் .இப்போ அவன்தான் ராஜிவு வாழ்க்கையை கேள்வி குறி அக்க போறான் .
கெளதம்
என்ன தான் நல்லது பண்ணி இருந்தாலும் .அவன் மல்லியை அடைவது வைத்து தான் குறிக்கோள் . அவன் பண்ண எல்லா நல்லதுக்கு பின்னாடி மல்லி அடைவது தான் நோக்கம் .
மல்லியை ஜெயிக்கணும்னா
அவ மனசை தொடணும்
அப்ப அவ மனசுல இருக்குற ராஜிவ் கொன்னுடு தான தொட முடியும் .அப்ப கெளதம் எப்படி நல்லவன் ஆவான் .
உங்க எல்லா கதைல வர்ற மாதிரி கெளதம் நல்லா அனுபவிச்சுடு போக போறான் . எப்பவும் போல் ராஜிவ் வலி சுமந்தது இருப்பான் . மல்லி ராஜிவு காதலுக்கு , கெளதம் காமத்துக்கு . ராஜிவ் கிட்ட அனுபவிக்காத காமம் எல்லாம் கெளதம் கிட்ட அனுபவிப்ப யா . அட போங்க பாஸ் .
மாற்றம் ஒன்றே மாறாது ... மாற்றம் வருதா பார்ப்போம் .



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)