4 hours ago
அத்தியாயம் 18 – என்ன [b]செய்வேன்நான்[/b][b] ?[/b]
மல்லி கிச்சன்ல இருந்து ராஜீவை நோக்கி நடந்து வந்தாள்.
ராஜீவுக்கு எப்படி ரியாக்ட் பண்றதுனு தெரியல.
ஒரு ஷாக்.
இனி அவன் பார்வையில் ...
எனக்கு நல்லாத் தெரியும்…
மல்லி என்ன லவ் பண்ண ஆரம்பிச்ச காரணம்…
நான் மல்லி மேல வச்ச அசைக்க முடியாத நம்பிக்கை.
உலகமே அவளை சந்தேகப்பட்டாலும், தப்பா நினைச்சாலும்…
நான் மட்டும் அப்படி நினைச்சதே இல்ல.
அந்த ஒரே காரணம் தான் அவன் என் மேல பித்து பிடிச்சு என்ன தேடி தேடி லவ் பண்ணா
அப்படிப்பட்ட ஒருத்தன் இன்னைக்குச் சந்தேகப்பட்டிருக்கானு தெரிஞ்சா …
அவ ஒடஞ்சு மட்டும் போக மாட்டா
எங்க காதலோட அஸ்திவாரமே அடிபட்டிருச்சுனு என்ன வெறுத்தாலும் வெறுத்துருவா
எல்லாம் தெரிஞ்ச எனக்கு இது புரியாம இல்ல.
அந்த வாரம் முழுக்க…
என்னோட இன்செக்யூரிட்டி டிஸ்ப்ளே ஆனது அவளுக்குத் தெரியாம இல்ல.
அது இன்செக்யூரிட்டினு சொல்றதுக்குப் பதிலா…
ஒரு சேஃப்டி… ஒரு க்ளியர் பவுண்டரி இன் ரிலேஷன்ஷிப்னு
சொல்லணும்.
அப்படி தான் நானும் அவளும் பாக்கணும்
ஆனா இங்க…
அவ்ளோ பேசினதுக்கு அப்புறமும்…
சாவித் துவாரத்துக்கு நடுவுல பார்த்துட்டு இருந்ததை அவ பாத்திருக்கா
என்னனு அர்த்தம் எடுப்பா ?
சத்தியமா சந்தேகப்படறேன்னு எடுத்துகுவா
இப்ப நான் என்ன பண்ண போறேன்,
அவ வெகுளியா கண்டுக்காம விட்டா பரவாயில்ல
கேட்டுட்டா?
நான் எப்படி சமாளிப்பேன்
என்ன செஞ்சு என் காதல காப்பாத்துவேன் ?இதை பத்தி
நினைக்கும்போது…
மல்லி கிட்ட வந்தாள்.
“என்ன பண்றீங்க?
எதுக்கு இப்படித் திருட்டுத்தனமா பாக்குறீங்க?”
ராஜீவ்: அது அது ஒன்னும் இல்லையே. ஜஸ்ட் இப்படி
மல்லி : என்ன சந்தேகப்படற தான
“எனக்கும் அவனுக்கும் நடுவுல ஒன்னும் இல்ல.
நைட் பண்ணது ட்ராமானு உனக்குச் சொன்னேன்ல…
அவ்ளோதான். என்னை நம்புறியா?”
raajeev: அப்படி இல்ல…
அது எப்படிச் சொல்றதுனு தெரியல…”னு சொல்லும்போதே…
இப்படி ஒரு நாள் என் வாழ்க்கையில வரும்னு நான்
நினைச்சுக்கூடப் பாக்கல.
மல்லி முகம் மாற…
நான் அவ கையைப் பிடிச்சு…
“இங்க பாரு… நான் கிளாரிஃபை பண்றேன்.
ஆனா சத்யமா உன்னைச் சந்தேகப்படல…
மல்லி:
அப்புறம் எதுக்கு இது வழியா பார்த்தே ?”
“கதவு தொறந்து… எப்பவுமே போல உள்ள போக வேண்டியதுதானே?
நீ நான் அவன் கூட தப்பு பண்ணிட்டு இருப்பானோனு நினைச்சுதானே இது வழியா பார்த்திருக்க?”னு கேட்டாள்.
என்கிட்டே பதில் இல்ல.
கொஞ்ச நாளா எனக்கே தெரியாம எனக்குள்ள ஏற்பட்ட கிளர்ச்சி, sex பீலிங்ஸ் லாம் ஏதோ ஏதோ சிந்தனைகள் என்ன தடுமாற வைக்க. இதுக்கு மேலயும் நாம ஒளறுனா மல்லி வெறுத்துருவானு நானே சமாளிக்க முயறிச்சி பண்ணன்
அதுல முதல் முயற்சி ஏதோ ஒரு பொய் சொல்லி இப்போதைக்கு டைம் வாங்கணும் என்ன பண்ணலாம் ?
ஒரு சிந்தனை வந்தது , மல்லி நான் உண்மையா சொல்றேன் ஆனா இப்ப இல்ல
“இங்க பாரு… கௌதம் உள்ளேதான் இருக்கான்.
நாம நைட் பேசுவோம்.
நான் சொல்றப்ப நீயே புரிஞ்சுக்குவே.
உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தா…
ஜஸ்ட் வெயிட் டில் நைட்”னு அப்போதைக்குச் சமாளிச்சேன்.
மல்லி நம்பவும் முடியாம…
நம்பாம இருக்கவும் முடியாம…
என்னோட வார்த்தை மேல கடைசி நம்பிக்கை வச்சு…
“சரி”னு சொன்னாள்.
ஆனா எனக்கு அப்போ தெரியாது…
கதவுக்கு அந்தப் பக்கம்…
கௌதம் எங்க கான்வெர்சேஷனையும் கேட்டுக்கிட்டிருப்பானு.
மல்லி கிச்சன்ல இருந்து ராஜீவை நோக்கி நடந்து வந்தாள்.
ராஜீவுக்கு எப்படி ரியாக்ட் பண்றதுனு தெரியல.
ஒரு ஷாக்.
இனி அவன் பார்வையில் ...
எனக்கு நல்லாத் தெரியும்…
மல்லி என்ன லவ் பண்ண ஆரம்பிச்ச காரணம்…
நான் மல்லி மேல வச்ச அசைக்க முடியாத நம்பிக்கை.
உலகமே அவளை சந்தேகப்பட்டாலும், தப்பா நினைச்சாலும்…
நான் மட்டும் அப்படி நினைச்சதே இல்ல.
அந்த ஒரே காரணம் தான் அவன் என் மேல பித்து பிடிச்சு என்ன தேடி தேடி லவ் பண்ணா
அப்படிப்பட்ட ஒருத்தன் இன்னைக்குச் சந்தேகப்பட்டிருக்கானு தெரிஞ்சா …
அவ ஒடஞ்சு மட்டும் போக மாட்டா
எங்க காதலோட அஸ்திவாரமே அடிபட்டிருச்சுனு என்ன வெறுத்தாலும் வெறுத்துருவா
எல்லாம் தெரிஞ்ச எனக்கு இது புரியாம இல்ல.
அந்த வாரம் முழுக்க…
என்னோட இன்செக்யூரிட்டி டிஸ்ப்ளே ஆனது அவளுக்குத் தெரியாம இல்ல.
அது இன்செக்யூரிட்டினு சொல்றதுக்குப் பதிலா…
ஒரு சேஃப்டி… ஒரு க்ளியர் பவுண்டரி இன் ரிலேஷன்ஷிப்னு
சொல்லணும்.
அப்படி தான் நானும் அவளும் பாக்கணும்
ஆனா இங்க…
அவ்ளோ பேசினதுக்கு அப்புறமும்…
சாவித் துவாரத்துக்கு நடுவுல பார்த்துட்டு இருந்ததை அவ பாத்திருக்கா
என்னனு அர்த்தம் எடுப்பா ?
சத்தியமா சந்தேகப்படறேன்னு எடுத்துகுவா
இப்ப நான் என்ன பண்ண போறேன்,
அவ வெகுளியா கண்டுக்காம விட்டா பரவாயில்ல
கேட்டுட்டா?
நான் எப்படி சமாளிப்பேன்
என்ன செஞ்சு என் காதல காப்பாத்துவேன் ?இதை பத்தி
நினைக்கும்போது…
மல்லி கிட்ட வந்தாள்.
“என்ன பண்றீங்க?
எதுக்கு இப்படித் திருட்டுத்தனமா பாக்குறீங்க?”
ராஜீவ்: அது அது ஒன்னும் இல்லையே. ஜஸ்ட் இப்படி
மல்லி : என்ன சந்தேகப்படற தான
“எனக்கும் அவனுக்கும் நடுவுல ஒன்னும் இல்ல.
நைட் பண்ணது ட்ராமானு உனக்குச் சொன்னேன்ல…
அவ்ளோதான். என்னை நம்புறியா?”
raajeev: அப்படி இல்ல…
அது எப்படிச் சொல்றதுனு தெரியல…”னு சொல்லும்போதே…
இப்படி ஒரு நாள் என் வாழ்க்கையில வரும்னு நான்
நினைச்சுக்கூடப் பாக்கல.
மல்லி முகம் மாற…
நான் அவ கையைப் பிடிச்சு…
“இங்க பாரு… நான் கிளாரிஃபை பண்றேன்.
ஆனா சத்யமா உன்னைச் சந்தேகப்படல…
மல்லி:
அப்புறம் எதுக்கு இது வழியா பார்த்தே ?”
“கதவு தொறந்து… எப்பவுமே போல உள்ள போக வேண்டியதுதானே?
நீ நான் அவன் கூட தப்பு பண்ணிட்டு இருப்பானோனு நினைச்சுதானே இது வழியா பார்த்திருக்க?”னு கேட்டாள்.
என்கிட்டே பதில் இல்ல.
கொஞ்ச நாளா எனக்கே தெரியாம எனக்குள்ள ஏற்பட்ட கிளர்ச்சி, sex பீலிங்ஸ் லாம் ஏதோ ஏதோ சிந்தனைகள் என்ன தடுமாற வைக்க. இதுக்கு மேலயும் நாம ஒளறுனா மல்லி வெறுத்துருவானு நானே சமாளிக்க முயறிச்சி பண்ணன்
அதுல முதல் முயற்சி ஏதோ ஒரு பொய் சொல்லி இப்போதைக்கு டைம் வாங்கணும் என்ன பண்ணலாம் ?
ஒரு சிந்தனை வந்தது , மல்லி நான் உண்மையா சொல்றேன் ஆனா இப்ப இல்ல
“இங்க பாரு… கௌதம் உள்ளேதான் இருக்கான்.
நாம நைட் பேசுவோம்.
நான் சொல்றப்ப நீயே புரிஞ்சுக்குவே.
உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தா…
ஜஸ்ட் வெயிட் டில் நைட்”னு அப்போதைக்குச் சமாளிச்சேன்.
மல்லி நம்பவும் முடியாம…
நம்பாம இருக்கவும் முடியாம…
என்னோட வார்த்தை மேல கடைசி நம்பிக்கை வச்சு…
“சரி”னு சொன்னாள்.
ஆனா எனக்கு அப்போ தெரியாது…
கதவுக்கு அந்தப் பக்கம்…
கௌதம் எங்க கான்வெர்சேஷனையும் கேட்டுக்கிட்டிருப்பானு.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)