Yesterday, 12:27 AM
[b]அத்தியாயம் 16 – கெளதம் பார்வையில் (ஊட்டி – முதல் இரவு)[/b]
கௌதம்…
ராஜீவ் “சரி”னு சொல்லுவான்னு சத்தியமா எதிர்பாக்கலை.
ஏதோ பெருசா ட்ராமா பண்ண வேண்டியிருக்கும்னு நினைச்சேன்.
ஆனா ராஜீவ் ஓகே சொன்னது எனக்கு ஆச்சர்யம்.
அவனோட வைஃபை… ஒரு 4 நாள் என்னோட வைஃபா டிராமா பண்ணச் சொன்னேன்.
“சரி”னு சொல்லிட்டான்.
மல்லியும் ஒன்னும் சொல்லல.
எனக்கு இதை சாதாரணமா எடுத்துக்கத் தோணல.
எவ்ளோ நம்பிக்கை மல்லி மேல ராஜீவுக்கு இருந்தா…
டக்குனு அவளைக் கேக்காம சொல்லிருப்பான்
எவ்ளோ தூரம் ராஜீவ் வார்த்தையை மதிச்சிருந்தா… மல்லியும் “ஏன்?”னு
கேக்காம அமைதியா இருந்திருப்பா.
என்னால சந்தோஷப்பட முடியல.
இனிமேதான் இன்னும் கேர்ஃபுல்லா ஹேண்டில்
பண்ணணும்னு ஒரு எச்சரிக்கை மணி அடிச்சது.
நான் ஏற்கனவே நட்புக்கும் பேராசைக்கும் நடுவுல தத்தளிச்சுட்டு இருந்தப்போ…
என்னோட காமம் என்னைக் குருடன் ஆக்கி வச்சிருந்தது.
காமத்துக்கு அடிபணிஞ்சு நட்பை விட்ராக்கூடாதுனு மனசு சொல்லிட்டே இருக்க…
ஊட்டி போற நாளும் வந்துடுச்சு.
ஊட்டியில்
அங்க போகும்போதே பாட்டி ஆரத்தித்
தட்டோட நின்னுக்கிட்டிருந்தா.
மல்லி ராஜீவ் பக்கத்துல தயங்கி நின்னாள்.
பாட்டி கேட்ட முதல் கேள்வி:
“யாரு அந்தப் பையன்?”
“அது ராஜீவ்… என்னோட ஃப்ரெண்ட்.”
“ஃப்ரெண்டை எதுக்குடா கூப்பிட்டு வந்த?”
“என்னோட கால் அடிபட்டருக்குள்ள. இன்னும் லாங்ல வண்டி ஓட்டணும். சோ கூட வந்திருக்கான்.” நான் சமாளிச்சேன்.
“சரி”னு பாட்டி எங்களுக்கு ஆரத்தி எடுக்கத் தயாரானா.
மல்லிக்கு ஏதோ தர்மசங்கடம்.
ஆனாலும் கொஞ்சம் எல்லாத்துக்கும் தயாரா இருந்ததால…
கொஞ்சம் ஏத்துக்கிட்டு… என் பக்கத்துல நின்னு…
என்னோட மனைவி மாதிரி என்னோட சேர்ந்து ஆரத்தி எடுத்துட்டு உள்ள வந்தோம்.
உள்ள வந்ததும் ஊஞ்சல்ல உக்கார வச்சு…
பாட்டி “பால் பழம் ஊட்டணும், நான் சாப்பிட்டதை அவளுக்கு கொடுக்கணும்”னு சொன்னா.
“அய்யோ… அதெல்லாம் உங்க பேத்திக்குப் பண்ணுங்க. என்னை விடுங்க.
டாக்டர் ஸ்ட்ரிக்டா இதெல்லாம் சாப்பிடக்கூடாது”னு சொன்னேன்.
மல்லிக்கு என் மேல அப்போதான் ஒரு மரியாதை கலந்த
நம்பிக்கை வந்ததா உணர்ந்தேன். ஏற்கனவே இருந்தாலும் இப்ப எச்சா அவளுக்கு ஒரு நம்பிக்கை
அது வரைக்கும் அமைதியா இருந்த மல்லி…
அப்போதான் பேச ஆரம்பிச்சாள்.
உற்சாகமா.
அவளுக்கு நான் எதுவும் அட்வாண்டேஜ் எடுக்க மாட்டேன்னு நம்பிக்கை பொறந்திருக்குமோ என்னவோ…
அவ பாட்டியோட கேலி ஆக… ஜாலியாக பேச ஆரம்பிச்சா
நானும் ராஜீவும் பாட்டி கிட்ட டாக்குமெண்ட்ஸ் வாங்கி… நெக்ஸ்ட் ஸ்டெப்புக்குப் போனோம்.
ஏன்னா 4 நாள்ல நாங்க கேஷ் பண்ணியே ஆகணும். எல்லாம் ஒகேனா அடுத்தநாளே பாடிய கூட்டிட்டு பொய் லோன் கு கையெழுத்து வாங்கணும்
எங்க வேலையெல்லாம் முடிச்சு காலைல பற்றிய பேங்க் கூட்டிட்டு போலாம் னு முடிவெடுத்து சாயங்காலம் வரும்போது.
மல்லியும் பாட்டியும் உண்மையான பாட்டி பேதி மாறி பேசிட்டு இருக்க
பொழுது போனது தெரியல
நைட்டு
மல்லி, நான், பாட்டி, ராஜீவ்… டின்னர் சாப்பிட உக்காந்தோம்.
பாட்டி எங்க மூணு பேருக்கும் பரிமாறிடு இருக்கும்போது …
“உன் கல்யாணத்தைப் பாக்கத்தான் கொடுத்து வைக்கல.
குறைஞ்சபட்சம் மல்லிக்கு ஊட்டி விடுடா”னு சொன்னா.
மல்லி என்னைப் பார்க்க…
நான் அவளைப் பார்க்க…
ராஜீவ் மல்லிக்கு சிக்னல் கொடுக்க…
அவங்களுக்கு சம்மதம் னு தெரிஞ்சுக்கிட்டு
நான் அவளுக்கு ஊட்டினேன்.
மூணு பேரும் ஒரு மாதிரி சங்கடமா இருந்தாலும்…
மல்லி சொன்ன அடுத்த வார்த்தை என்னை நார்மல் பண்ணிச்சு.
“பாட்டி… இவர் ஹாஸ்பிட்டல்ல படுத்திருந்தப்போ நான் தினமும் ஊட்டினேன்.
இதுக்கு மேல என்ன இது சம்பிரதாயம் எல்லாம்?”னு சொன்னபோதுதான்…
என்னால ஒரு நிலைக்கு வர முடிஞ்சது.
சாப்பிட்டு முடிச்சு… எல்லாம் திண்ணைல பேசிக்கிட்டிருக்கும்போது…
பாட்டி ராஜீவைத் தனியா கூட்டிட்டுப் போய் ஏதோ சொன்னா.
ராஜீவ் ஏதோ நெருடலா நெளிய…
ஏதோ பாட்டி விவகாரம் பண்ணிச்சுனு தெரிஞ்சுக்கிட்டேன்.
பாட்டி கூட உள்ள போன ராஜீவ்… பத்து நிமிஷம் கழிச்சு வந்தான்.
நான்: “மச்சான்… அந்தக் கிழவி ஏதோ விவகாரமா பண்ணியிருக்கீங்க போலயே?”
ராஜீவ்:
“ஃபர்ஸ்ட் நைட் பெட் டெகரேஷன்க்கு என்ன பண்ண சொல்லியிருக்காங்க உன் பாட்டி.
எந்தப் புருஷனுக்கும் இப்படி ஒரு கேவலமான சூழல் வரக்கூடாது”னு சிரிச்சான்.
நான்: “நேஜமாவே சாரி மச்சான். I’m really…”
ராஜீவ்:
“டேய்… உன் மேல நம்பிக்கை இல்லாமலா இவ்ளோ தூரம் வந்திருக்கோம்…”இதுக்கெல்லாம் சங்கடப்படாத இது ஒரு டிராமா
ராஜீவ் மல்லியைக் கண்ணால சைகை செஞ்சு கூப்பிட்டான்.
“மல்லி… உனக்கும் இவனுக்கும் ஃபர்ஸ்ட் நைட்னு ஏதோ தயார் பண்ணிட்டிருக்காங்க.
நீ எதுவும் டென்ஷன் ஆகி கதறாத. நீயே overreact பண்ணி காட்டிக்கொடுத்துறாத …
ஜஸ்ட் உள்ள போ.
நான் இல்லாதப்போ ராஜீவ் தான் உனக்கு வேலியா இருந்தான்.
எனக்கு அவன் மேலயும் உன் மேலயும் நம்பிக்கை இருக்கு.
ஜஸ்ட் ஆக்ட் அக்கார்டிங் டு பிளான்.
Don’t overplay or overact and spoil the play”னு சொன்னான்.
மனசைத் தயார் பண்ணிட்டுப் போனேன்.
ஆனா என் பாட்டி என் கையைப் பிடிச்சு இழுத்து…
“என்னடா… உன் ஃப்ரெண்ட் இங்கேதான் இல்லாம… உன் வைஃபோடயே சுத்துறான்.
உனக்கும் மல்லிக்கும் ஆக வேண்டியது ஆச்சா?”
நான்: “இல்ல”னு சொன்னேன்.
“ஆக்சிடென்ட்ல டைம் இல்ல”னு சொன்னேன்.
“அதுக்குத்தான் ஏற்பாடு பண்ணியிருக்கேன்…
இங்க பாரு… போன முறை ஒருத்தியைக் கூட்டிட்டு வந்த அப்பவே பாட்டி சொன்னதைக் கேட்டிருக்கணும்.
இப்போ தாலி கட்டி ஒருத்தியைக் கூட்டிட்டு வந்திருக்க.
நான் திடீர்னு வந்து பாப்பேன்… சொத்துக்காக என்னை ஏமாத்துறியா என்ன?னு கேக்க .
எதுக்காகவோ உள்ள வந்த மல்லி… நாங்க பேசினதைக் கேட்க…
எனக்கு டக்குனு அல்லு விட்டுருச்சு.
பாட்டி கவனிக்காம பேசினா.
“இங்க பாரு… என்னை ஏமாத்துறனு தெரிஞ்சா…
நாளைக்கு நான் பேங்க்ல கையெழுத்துப் போட மாட்டேன்.
பாத்துக்க”னு சொன்னா.
மல்லி குரல்ல “ஹ்ம்ம்”னு சொல்ல…
“வா மா… நம்ம குடும்ப பரம்பரை சேலை ஒன்னு இருக்கு. அத நீ காட்டிக்கோ”னு
பாட்டி அவளை அவங்க ரூமுக்குப் போகச் சொன்னா.
எனக்கு இந்தச் சந்தர்ப்பத்தை யூஸ் பண்ணலாமா வேணாமான்னு குழப்பம்.
பாட்டி மறுபடியும்…
“நடுவுல வந்து பாப்பேன்”னு சொன்னா.
“எப்படிப் பாப்ப? என்ன எது?”னு முழிக்க…
பாட்டி ராஜீவ் கிட்ட ஒரு போர்வையை… பெட்டைக் கொடுத்து…
கௌதம்…
ராஜீவ் “சரி”னு சொல்லுவான்னு சத்தியமா எதிர்பாக்கலை.
ஏதோ பெருசா ட்ராமா பண்ண வேண்டியிருக்கும்னு நினைச்சேன்.
ஆனா ராஜீவ் ஓகே சொன்னது எனக்கு ஆச்சர்யம்.
அவனோட வைஃபை… ஒரு 4 நாள் என்னோட வைஃபா டிராமா பண்ணச் சொன்னேன்.
“சரி”னு சொல்லிட்டான்.
மல்லியும் ஒன்னும் சொல்லல.
எனக்கு இதை சாதாரணமா எடுத்துக்கத் தோணல.
எவ்ளோ நம்பிக்கை மல்லி மேல ராஜீவுக்கு இருந்தா…
டக்குனு அவளைக் கேக்காம சொல்லிருப்பான்
எவ்ளோ தூரம் ராஜீவ் வார்த்தையை மதிச்சிருந்தா… மல்லியும் “ஏன்?”னு
கேக்காம அமைதியா இருந்திருப்பா.
என்னால சந்தோஷப்பட முடியல.
இனிமேதான் இன்னும் கேர்ஃபுல்லா ஹேண்டில்
பண்ணணும்னு ஒரு எச்சரிக்கை மணி அடிச்சது.
நான் ஏற்கனவே நட்புக்கும் பேராசைக்கும் நடுவுல தத்தளிச்சுட்டு இருந்தப்போ…
என்னோட காமம் என்னைக் குருடன் ஆக்கி வச்சிருந்தது.
காமத்துக்கு அடிபணிஞ்சு நட்பை விட்ராக்கூடாதுனு மனசு சொல்லிட்டே இருக்க…
ஊட்டி போற நாளும் வந்துடுச்சு.
ஊட்டியில்
அங்க போகும்போதே பாட்டி ஆரத்தித்
தட்டோட நின்னுக்கிட்டிருந்தா.
மல்லி ராஜீவ் பக்கத்துல தயங்கி நின்னாள்.
பாட்டி கேட்ட முதல் கேள்வி:
“யாரு அந்தப் பையன்?”
“அது ராஜீவ்… என்னோட ஃப்ரெண்ட்.”
“ஃப்ரெண்டை எதுக்குடா கூப்பிட்டு வந்த?”
“என்னோட கால் அடிபட்டருக்குள்ள. இன்னும் லாங்ல வண்டி ஓட்டணும். சோ கூட வந்திருக்கான்.” நான் சமாளிச்சேன்.
“சரி”னு பாட்டி எங்களுக்கு ஆரத்தி எடுக்கத் தயாரானா.
மல்லிக்கு ஏதோ தர்மசங்கடம்.
ஆனாலும் கொஞ்சம் எல்லாத்துக்கும் தயாரா இருந்ததால…
கொஞ்சம் ஏத்துக்கிட்டு… என் பக்கத்துல நின்னு…
என்னோட மனைவி மாதிரி என்னோட சேர்ந்து ஆரத்தி எடுத்துட்டு உள்ள வந்தோம்.
உள்ள வந்ததும் ஊஞ்சல்ல உக்கார வச்சு…
பாட்டி “பால் பழம் ஊட்டணும், நான் சாப்பிட்டதை அவளுக்கு கொடுக்கணும்”னு சொன்னா.
“அய்யோ… அதெல்லாம் உங்க பேத்திக்குப் பண்ணுங்க. என்னை விடுங்க.
டாக்டர் ஸ்ட்ரிக்டா இதெல்லாம் சாப்பிடக்கூடாது”னு சொன்னேன்.
மல்லிக்கு என் மேல அப்போதான் ஒரு மரியாதை கலந்த
நம்பிக்கை வந்ததா உணர்ந்தேன். ஏற்கனவே இருந்தாலும் இப்ப எச்சா அவளுக்கு ஒரு நம்பிக்கை
அது வரைக்கும் அமைதியா இருந்த மல்லி…
அப்போதான் பேச ஆரம்பிச்சாள்.
உற்சாகமா.
அவளுக்கு நான் எதுவும் அட்வாண்டேஜ் எடுக்க மாட்டேன்னு நம்பிக்கை பொறந்திருக்குமோ என்னவோ…
அவ பாட்டியோட கேலி ஆக… ஜாலியாக பேச ஆரம்பிச்சா
நானும் ராஜீவும் பாட்டி கிட்ட டாக்குமெண்ட்ஸ் வாங்கி… நெக்ஸ்ட் ஸ்டெப்புக்குப் போனோம்.
ஏன்னா 4 நாள்ல நாங்க கேஷ் பண்ணியே ஆகணும். எல்லாம் ஒகேனா அடுத்தநாளே பாடிய கூட்டிட்டு பொய் லோன் கு கையெழுத்து வாங்கணும்
எங்க வேலையெல்லாம் முடிச்சு காலைல பற்றிய பேங்க் கூட்டிட்டு போலாம் னு முடிவெடுத்து சாயங்காலம் வரும்போது.
மல்லியும் பாட்டியும் உண்மையான பாட்டி பேதி மாறி பேசிட்டு இருக்க
பொழுது போனது தெரியல
நைட்டு
மல்லி, நான், பாட்டி, ராஜீவ்… டின்னர் சாப்பிட உக்காந்தோம்.
பாட்டி எங்க மூணு பேருக்கும் பரிமாறிடு இருக்கும்போது …
“உன் கல்யாணத்தைப் பாக்கத்தான் கொடுத்து வைக்கல.
குறைஞ்சபட்சம் மல்லிக்கு ஊட்டி விடுடா”னு சொன்னா.
மல்லி என்னைப் பார்க்க…
நான் அவளைப் பார்க்க…
ராஜீவ் மல்லிக்கு சிக்னல் கொடுக்க…
அவங்களுக்கு சம்மதம் னு தெரிஞ்சுக்கிட்டு
நான் அவளுக்கு ஊட்டினேன்.
மூணு பேரும் ஒரு மாதிரி சங்கடமா இருந்தாலும்…
மல்லி சொன்ன அடுத்த வார்த்தை என்னை நார்மல் பண்ணிச்சு.
“பாட்டி… இவர் ஹாஸ்பிட்டல்ல படுத்திருந்தப்போ நான் தினமும் ஊட்டினேன்.
இதுக்கு மேல என்ன இது சம்பிரதாயம் எல்லாம்?”னு சொன்னபோதுதான்…
என்னால ஒரு நிலைக்கு வர முடிஞ்சது.
சாப்பிட்டு முடிச்சு… எல்லாம் திண்ணைல பேசிக்கிட்டிருக்கும்போது…
பாட்டி ராஜீவைத் தனியா கூட்டிட்டுப் போய் ஏதோ சொன்னா.
ராஜீவ் ஏதோ நெருடலா நெளிய…
ஏதோ பாட்டி விவகாரம் பண்ணிச்சுனு தெரிஞ்சுக்கிட்டேன்.
பாட்டி கூட உள்ள போன ராஜீவ்… பத்து நிமிஷம் கழிச்சு வந்தான்.
நான்: “மச்சான்… அந்தக் கிழவி ஏதோ விவகாரமா பண்ணியிருக்கீங்க போலயே?”
ராஜீவ்:
“ஃபர்ஸ்ட் நைட் பெட் டெகரேஷன்க்கு என்ன பண்ண சொல்லியிருக்காங்க உன் பாட்டி.
எந்தப் புருஷனுக்கும் இப்படி ஒரு கேவலமான சூழல் வரக்கூடாது”னு சிரிச்சான்.
நான்: “நேஜமாவே சாரி மச்சான். I’m really…”
ராஜீவ்:
“டேய்… உன் மேல நம்பிக்கை இல்லாமலா இவ்ளோ தூரம் வந்திருக்கோம்…”இதுக்கெல்லாம் சங்கடப்படாத இது ஒரு டிராமா
ராஜீவ் மல்லியைக் கண்ணால சைகை செஞ்சு கூப்பிட்டான்.
“மல்லி… உனக்கும் இவனுக்கும் ஃபர்ஸ்ட் நைட்னு ஏதோ தயார் பண்ணிட்டிருக்காங்க.
நீ எதுவும் டென்ஷன் ஆகி கதறாத. நீயே overreact பண்ணி காட்டிக்கொடுத்துறாத …
ஜஸ்ட் உள்ள போ.
நான் இல்லாதப்போ ராஜீவ் தான் உனக்கு வேலியா இருந்தான்.
எனக்கு அவன் மேலயும் உன் மேலயும் நம்பிக்கை இருக்கு.
ஜஸ்ட் ஆக்ட் அக்கார்டிங் டு பிளான்.
Don’t overplay or overact and spoil the play”னு சொன்னான்.
மனசைத் தயார் பண்ணிட்டுப் போனேன்.
ஆனா என் பாட்டி என் கையைப் பிடிச்சு இழுத்து…
“என்னடா… உன் ஃப்ரெண்ட் இங்கேதான் இல்லாம… உன் வைஃபோடயே சுத்துறான்.
உனக்கும் மல்லிக்கும் ஆக வேண்டியது ஆச்சா?”
நான்: “இல்ல”னு சொன்னேன்.
“ஆக்சிடென்ட்ல டைம் இல்ல”னு சொன்னேன்.
“அதுக்குத்தான் ஏற்பாடு பண்ணியிருக்கேன்…
இங்க பாரு… போன முறை ஒருத்தியைக் கூட்டிட்டு வந்த அப்பவே பாட்டி சொன்னதைக் கேட்டிருக்கணும்.
இப்போ தாலி கட்டி ஒருத்தியைக் கூட்டிட்டு வந்திருக்க.
நான் திடீர்னு வந்து பாப்பேன்… சொத்துக்காக என்னை ஏமாத்துறியா என்ன?னு கேக்க .
எதுக்காகவோ உள்ள வந்த மல்லி… நாங்க பேசினதைக் கேட்க…
எனக்கு டக்குனு அல்லு விட்டுருச்சு.
பாட்டி கவனிக்காம பேசினா.
“இங்க பாரு… என்னை ஏமாத்துறனு தெரிஞ்சா…
நாளைக்கு நான் பேங்க்ல கையெழுத்துப் போட மாட்டேன்.
பாத்துக்க”னு சொன்னா.
மல்லி குரல்ல “ஹ்ம்ம்”னு சொல்ல…
“வா மா… நம்ம குடும்ப பரம்பரை சேலை ஒன்னு இருக்கு. அத நீ காட்டிக்கோ”னு
பாட்டி அவளை அவங்க ரூமுக்குப் போகச் சொன்னா.
எனக்கு இந்தச் சந்தர்ப்பத்தை யூஸ் பண்ணலாமா வேணாமான்னு குழப்பம்.
பாட்டி மறுபடியும்…
“நடுவுல வந்து பாப்பேன்”னு சொன்னா.
“எப்படிப் பாப்ப? என்ன எது?”னு முழிக்க…
பாட்டி ராஜீவ் கிட்ட ஒரு போர்வையை… பெட்டைக் கொடுத்து…


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)