Adultery மல்லி என் மனைவி
பைனல் இயர் முடிஞ்சு க்ராஜூட்டின் டே அப்ப என்னால அழுகையை நிறுத்தி முடில அவரை இனிமே பாக்கவே முடியாதோ னு நெனைக்க ஆரம்பிச்சேன். அவர் ஒரு கம்பெனி காலேஜ் லேயே வேலை கு அப்பர் கெடச்சுருந்தது


அவர் மேல ஒரு பைத்தியதனமான காதல வளைத்தது இருந்த்த்தேன், ஒரு வர்ஷம் கஷ்ட பட்டு படிச்சு, அதே கம்பெனி ஜூனியரா சேந்தேன்

என்ன பாத்தோன அவருக்கு எல்லாம் புரிஞ்சது. என்ன லவ் பண்றியான்னு கேட்டாரு. அப்படி ஐடியா இருந்தா இணையோட மறந்துருனு சொன்னார்.

நான் என்ன பண்ண அதுக்கு தான் வந்தேன்னு சொல்ல முடியுமா? உங்களுக்கு அப்படி ஒரு நெனப்பானு கேட்டேன்

நாங்க வேலை பாக்கிற இடத்துலயே 3 மாசத்துக்கு ஒருத்தன், 6 மாசத்துக்கு ஒருத்தன் னு பழக ஆரம்பிச்சேன். ராஜீவ் கிட்டயே போய் இந்த பையன் ஒகேவா அந்த பையன் ஒகே வா னு எனக்கு கைட் பண்ண சொன்னேன் நான் ஏமாந்துருவேன், நான் பாவம் னு மோகத்தை பாவமா வச்சுக்குவேன்

பொறாமைல பொங்கி என்ன தேடவி வரணும்னு வேணும்னே பண்ணுவேன் . ஆனா மறக்காம ஏதாச்சும் பிரச்சனைல மாற்றுவேன், ராஜிவ் வந்து காப்பாத்துவான். இதே வேலையா போக , ஒரு கட்டத்துல சீரியஸ்னஸ் போய் போக போக velayata மாரி ராஜீவ்கு என்ன புடிக்க ஆரம்பிச்சது.

கடைசியா ஒருத்தன் வந்தான் ஒரு ஆர்வக்கோளாறு. என்ன கிஸ் பண்ண பாத்தான்,
ஒரே அடி , நான் எதிர்பாத்த அந்த நாளும் வந்தது, ராஜீவ் உண்மைய ஒத்துக்கிட்ட நாள் . நானும் சிரிச்சேன் அவனும் சிரிச்சான் . அதுக்கு மேல மறைக்க ஒன்னும் இல்லை அவன் என்ன காதலிக்கிறான்

பாவி
என்ன பிரகாஷ் கிட்ட இருந்து காப்பாத்தின டைம்
இருந்தே சார் என்ன ஒன்  சைடா காதலிச்சுருக்கார்.

இவளோ சிக்கல் நான் அடிக்கடி மாற்றானால தான் ராஜீவ் என்ன வேலைக்கும் போக வேணாம், அப்படியே வீட்ல இருக்கைல கூட பெருசா அவனோட ஆபிஸ் பிரண்ட்ஸ் அது இதுனு யாரயும் கூப்படறது இல்

அப்படி பட்ட ஒருத்தர் இன்னைக்கு என்ன இன்னொருத்தன் மனைவியா நடிக்க என் சம்மதம் கூட கேக்காம ஓத்துக்கிட்டு இருந்தா காரணம் கெளதம் இதுலயே எப்படி பட்டவன் னு எங்க ரெண்டு பெருகும் தெரிஞ்சுது

பால் பொங்கி கீழ ஊத்த , மல்லி சுயநினைவுக்கு வந்தா
அவளுக்கும் கௌதமக்கும் ஆரம்பிச்ச அந்த ஆரம்ப புல்லிய தேட போன மல்லிக்கு அவளும் ராஜீவும் எந்த புல்லில இனஞ்சாங்க னு விசிட் பன்னிட்டு வந்துருக்கா
ப்ளஷ்பக் குள்ள பிளஷ்பாக்

கெளதம்க்கு டி எடுத்துட்டு உள்ள போக தயார் ஆனா மல்லி
உள்ள போனப்ப, கெளதம் கட்டில்ல உக்காந்து எதையோ யோசிக்க.

கெளதம் அப்ப தான் பாத்தான், இந்த விசுஅல் ஒரு தேஜாவு கொடுத்துச்சு
ஊட்டிக்கு போன மொத நாள் இரவு. பாட்டி மெல்லிய அலங்காரம் பண்ணி இப்படி ஒரு பால் சோம்பு கொடுத்து முதலிரவுக்கு அனுப்புந நாள்

முதல் முதல ரெண்டு பெரும் முத்தம் கொடுத்துகிட்ட நாள் னு கூட சொல்லலாம்

இனி கதை கெளதம் பார்வையில் இருந்து
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 1 hour ago



Users browsing this thread: 32 Guest(s)