Adultery மல்லி என் மனைவி
இவளோ நாள் என்னோட எடுத்த போட்டோஸ் லாம் எடிட் பண்ணி கார்த்தியோட எடுத்த மாறி என்கிட்டயே சாயந்தரம் காட்டினான் , அதுல ஒரு போட்டோ அல்ரெடி காலேஜ் குரூப்ல spread ஆக மானமே போச்சு.

சரண்யாவும் மதியும் என்ன நம்புற மாறி நடிச்சாங்க, நாங்க உன்ன நம்புறோம்டி அமைதியா இரு எதுக்கும் கார்த்திக்கிட்ட பேசி அவனை நிறுத்த சொல்லுவோம்னு என்ன சமதன்படுத்தறதுலயே இருந்தாங்க

எவளோ பேர்கிட்ட அது நான் இல்ல நான் இல்ல னு சொல்ல.
நான் நேரா அவனை பாக்க போனேன்,

கார்த்தி எனக்கு உன்ன புடிக்கல, அவ்ளோதான் சொன்னேன்,
இது என்ன அசிங்கமா? நான் என் parents கூட்டிட்டு வர வச்சுராத அவ்ளோதான் சொல்ல முடியும்

கார்த்தி : சொல்லு உன்ன யாரும் நம்பமாட்டாங்க, அப்படியே நம்பினாலும், உன் அப்பா என்னோட அப்பாவோட தயவு தேவைப்படும் அவர் பிசினஸ்கு சோ பகைச்சுக்க மாட்டாங்க. பவர் இருக்கோம். நான் கேட்ப்பவே என்ன லவ் பன்னிருக்கணும் தப்பு பண்ணிட்ட இப்பயும் ஒன்னும் கெட்டுபோகல ஒரு வாரம் தடவை கலச்சாரல்ஸ் முன்னாடி சொல்லிடு னு சொல்லி போயிட்டே இருந்தான்


நான் வீட்டுக்கு வந்ததும் அப்பா கிட்ட சொல்ல பயந்து அம்மாகிட்ட மெதுவா சொன்னேன் அம்மா வாசு னு ஒரு பையன் பிரென்ட் தான் அவன் கூட போட்டோஸ் எடுப்பான், நார்மல் போட்டோ தன் அதா எடிட் பணின்னு சொல்லி முடிக்குள்ள முதுகுலேயே அம்மா ரெண்டு அடி பொம்பள நீதான் பொண்ணு மாறி நடக்கணும், பசங்க கூட சேந்தா இப்படி தான் . உன்ன யாரு அவன் கூட போட்டோ எடுக்க சொன்னா, இதெல்லாம் உங்க அப்பா கிட்ட கொண்டு போனா என்னடி புள்ளய வளத்துருக்க னு என்னையே அடிப்பாரு. இங்க பாரு எவளோ காசு வேணும்னு கேளு நகையவச்சு தரேன், இந்த மாசத்தோட சேரி அடுத்த மாசம் நீ வேற காலேஜ் புரியுதா

என் அம்மா என்கிட்ட என்னனு கூட கேக்கல, ஆரம்பத்துலயே நான் போட்டோ எடுக்க விட்டது தான் தப்புனு போய்ட்டாங்க. எல்லாம் பணத்தால வாங்கிறலாம் னு எண்ணம்,


அப்பா கிட்ட பேச பயம். பிரின்சிபால் கிட்ட போலாமா , HM ? என்னாமோ யோசிச்சேன் அடுத்த நாள் காலைல வழக்கம் போல பஸ்ல ஏற வந்தேன்


நான் ஒரு சீட் உக்கார போறப்ப அங்க இருந்த பொண்ணு எந்திரிச்சு வேற பக்கம் உக்காந்தா. பஸ் எல்லாம் கார்த்தி சாப்டியா. கார்த்தி என்னடா 10000 ருபாலம் ஜாஸ்தி னு மறைமுகமா பேசப்போகும் பொது தன் புரிஞ்சது அந்த போட்டோ வச்சு edho கதையை கெளப்பிருக்காங்கனு

பேசுனவனா அடிக்கணும்னு ஆத்திரம் ஆனா எங்க அம்மா செஞ்சது தன் நியாபகம், nee பெரிய இருந்துருக்கும் னு அவங்களே சொல்லும் பொது இவங்ககிட்ட சொல்லி புரிய வைக்க முடியுமா.

என புரிஞ்சுக்க மதி சரண்யா இருகாங்க. வாசு ஒரு துரோகி போன என்னனு அமைதியா இருந்தேன்.

மதி ஏற்ம் ஸ்டாப் வர. ஹாய் மதி னு கை காட்டுனேன் அவளோ நேரா பின்னாடி பொய் வாசு பக்கத்துல உக்கார.

பின்னாடி இருந்து ஒருத்தன் என்ன மதி உன் நட்புக்கூட உக்காரளயான்னு கேக்க
மதி : பக்கத்துல உக்கார 10 ஆயிரம் வேணுமாம்

வந்த ஆத்திரத்துக்கு அந்த துரோகியா அடிக்கணும்னு எந்திரச்சப்ப தான் அவ தலையிலேயே ஒரு புக் விழுந்ததை பாத்தேன்

madhi: அம்மா , டேய் ராஜீவ் எதுக்கு என் மேல பூக்க வீசுன
ராஜீவ் : இவளோ நாள் அவ கூட தான சுத்துன உனக்கு அவளை பத்தி தெரியாத.

மதி : ஊரே பேசுது நான் மட்டுமா பேசுறேன்
ராஜீவ் : ஊரே பேசினாலும் நீ நம்பக்கூடாது அதான் நட்பு

ராஜீவ் என்ன பாத்து ஏய் திமிரு புடிச்சவளே நீ எவன்கிட்டயாச்சும் வாங்குவேன்னு தெரியும் நண்பர்கள் ரூபத்துல துரோகிக கிட்ட வாங்கிக்கிட

வாசு திரும்பி எங்களை நம்பவேணாம் பா இந்த போட்டோஸ் லாம் என்ன சொல்ற. கார்த்தி அண்ணா பாவம், எவளோ காசு இவளுக்கு செலவு பன்னிருப்பாரு தெறியுமா, இது இப்ப போன வாரம் ரெண்டு பேர் எடுத்த போட்டோன்னு நீட்ட.

ராஜீவ் வாங்கினான் , அந்த போனை எடுத்துட்டு நேர என்கிட்ட வந்தான், இந்த போட்டோ இருக்கிறது நீயானு கேட்டான்.

நான் : அம்மா ஆனா அது எடிட் பண்ணினது

வாசு : தப்பு பண்ற எல்லாரும் அப்படி இப்ப சொல்றது தான் பேஷன்

நான் : அவங்க பாட்டுக்கு என்ன பத்தி புறணி பேசி 5 நிமிஷத்துல என்ன பத்தி மறந்து வேற டாபிக் போயிருப்பாங்க, நீ நியாயம் கேக்கறானு பொதுவெளில ஒடச்சதும் இளமை என்கிட்டயே கேக்கற. அக்கறை இருக்கிற மாதி நடிச்சு நீயும் என்ன kayapadutha தான வந்த. உன் பங்குக்கு என செய்யணுமோ செய் னு சொல்ல
ராஜீவ் சிரிக்க ஆரம்பிச்சுட்டான்  எதுக்கு சிரிக்கிற னு கேட்டேன் வாசு தம்பி நீங்க எல்லாம் பெரிய எடிட் பனிருக்கிங்க, ஆனா ரெண்டு ஆர்வக்கோளாறு வேலை பாத்திருக்கிங்க. வாசு புரியாம பாக்க, ராஜீவ் எந்த மடயானாச்சும் ச்டுடயோ வாட்டர்மார்க் ஆஹ் பொதுவான, நீயே மாட்டிக்கிட்டியே னு சொல்ல பஸ் ஒரு அமைதி, அதோட நிக்கல, போன வாரம் எடுத்த போட்டோ இருக்கிற அந்த கான்டீன் சைடு வால் 6 மாசத்துக்கு முன்னாடி இடிச்சாங்கள எப்படி மொளச்சு வந்துருக்குமோனு சொல்ல.  பஸ் எல்லாரும் முணுமுக்க ஆரம்பிச்சாங்க, vasukum மதிக்கும் முகத்துல ஆடல . என் மேல வச்ச கலங்கத் ஒரே நேரத்துல முறியடிச்சான் ராஜீவ்

எனக்கு அன்னைக்கு அவன் மேல வந்தது காதல் இல்ல.
ஒரு மரியாதை.



யாரும் என்னை நம்பாதப்போ…


பெத்த அம்மா, கூடப் பிறந்த அக்கா என்னை நம்பினாலும் அதுக்கு மூல காரணம் நான்னும் என் மேல  “நான் செஞ்சது தப்பு”னு சொன்னப்போ…


என்னை ஜட்ஜ் பண்ணாமல்…

என் மேல போட்ட பழியையும் ஒன்னும் இல்லாம ஆக்கி

என்னைச் சுதந்திரமா நடக்க வச்சவன் மேல…
ஒரு பெரிய மரியாதை வந்தது.
[+] 3 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 2 hours ago



Users browsing this thread: Hubbybee, Mass4u, 49 Guest(s)