2 hours ago
அத்தியாயம் 15 – மல்லி பார்வையில் (கல்லூரி நாட்கள்)
என் நெனப்பு அப்படியே 10 வர்ஷம் முன்னாடி போச்சு
மொத மொத கல்லூரி பேருந்தில்தான் ராஜீவை பாத்தேன்
ரவுடி பய ராஸ்கல்
என்னோட மொத இம்ப்ரஷனே அப்படிதான் இருந்தது எனக்கு தெரியாது, இந்த ரௌடியா தான் உருகி உருகி காதலிக்க போறேன்னு
ராஜீவ் 2ண்ட year senior. Bus-ல் அவனுக்கென்று ஒரு authority இருக்கும். College bus-க்கு புதிய sound system வாங்க எல்லோரிடமும் பணம் வசூலிச்சுட்டு இருந்தான்
நான் பஸ்ல ஏறுன அன்னைக்கே மொத நாளே அவனோட மோதல் தான்
நான் பஸ் ஸ்டாப் ல ஏறி ஜன்னல் ஓரம் ஒரு சீட் இருக்க அப்படியே வெளிய வேடிக்கை பாத்துட்டு வர. என் மேல ஏதோ பேப்பர் ராக்கட் விழ , திரும்புனேன் அங்க ஒரு பொண்ணு பின்னாடின்னு சைகை காட்ட திரும்பி பாத்தா, தாடி வச்சுட்டு, ஒருத்தன் பாக்கவே ஏதோ ரவுடி ரேஞ் தான் அவன் ட்ரெஸ்ஸும் அட்டிட்டுடும்
ஏதோ ராகிங் பண்ண போறாங்கன்னு நெனச்சேன், என் அக்கா சொல்லிருக்கா காலேஜுலலாம் இது சகஜம்னு.
நான் 12 வரைக்கும் கர்ல்ஸ் ஸ்கூல் first டைம் பசங்களோட படிக்க வந்த இடம் அதனால என் அக்கா யார் கூட பழகணும், யார்கிட்ட கவனமா இருக்கனும் டிரஸ் எப்படி பண்ணனும் எல்லாம் சொல்லி கொடுத்தா , அவளோட லைப்ரரி ல ராஜீவ் மாறி கெட்டப் ல இருக்கிற பசங்க கெட்டவங்க.
நானும் அப்படியே நம்பினேன்
அதனால நான் என் மேல ராக்கட் விட்டப கண்டுக்கல.
நான் அவன்கிட்ட பேசாதனால
அவனே என்கிட்ட வந்தான்
ஒரு நிமிஷம் பயம், பேர கேப்பானா போன் நம்பர் கேப்பானு
ராஜீவ் : பர்ஸ்ட் yeara ,
நான் பதில் சொல்லல
ராஜீவ் : உங்கிட்ட தான் பேசுறேன்
நான் ஏதும் பேசாதனால அவன் அடுத்த ஸ்டேப் போனான்
ராஜீவ் : நீ பேசலாம் வேணாம் நீ என்ன ரதி தேவதையா , உனக்கு அப்படி நெனப்பு வேற , சவுண்ட் சிஸ்டம் பஸ் கு வாங்கணும் உன் பங்கு 150 ரூபாய் எடுத்து வை
நான் ஒரு செகண்ட் ஷாக் , இவன் பணம் கேக்கறானா? ஒரு வேலை பேசி பழக இப்படி ரூட் போடறானோ
இல்ல இல்ல இப்பயே கட் பண்ணாதான் செறினு
நான் அவன்கிட்டயே
“நான் bus-ல பாடப் போறேனா? எனக்கு எதுக்கு?”
அதுதான் முதல் சண்டை.
ராஜீவ் என்னை attitude பிடித்த திமிர் பிடிச்ச பொண்ணுன்னு நெனச்சான் .
நான் அவனை ரௌடினு முடிவே பண்ணிட்டேன்
அதற்குப் பிறகு முதல் வருடம் முழுவதும் [b]cat and [/b][b]மவுசு[/b] கேம்
அவன் பேருந்தில் கிண்டல் செய்வான்.
எனக்கு அவனைப் பார்த்தாலே கோவம் வரும் அவனும் அவன் ட்ரெஸ்ஸும் .
பிரஸ்ட் இயர் எண்டு ல காலேஜ் பங்க்ஷன் ல அவன் மேடை ஏறும் போது தன் தெரிஞ்சுகிட்டேன் வெளிய எப்படி இருந்தாலும் படிப்புல அவன் புலின்னு
ஆனாலும் கேரக்டர் செரியிலான ஏதும் செட் ஆகாது
buஸ் ல எங்க பனிபோர் போயிட்டே இருந்தது
அவன் வரும்போது செட் மாறிடுவேன் .
நான் யார்கிட்டயாச்சும் பேசிட்டு வந்தா அவங்களையும் அவன் வில்லன் மாறி பாப்பான்
அவனோட பிரச்சனை இந்த காலேஜ் லேயே அவனை எதிர்த்து பேசுன ஒரே ஆளு நான்தான் ஈகோ புடிச்ச பய
நாட்கள் செல்ல செல்ல எனக்கு புது நண்பர்கள் ஆன் நண்பர்கள் கெடைச்சாங்க, ரொம்ப அக்கறையா பாத்துகிற நண்பர்கள்
என்னோட வட்டம் பெருசாயிட்டே போக , தொந்தரவுகளும் பெருசாச்சு அது எனக்கு தெரியல சிலர் என்ன காதலிச்சாங்க, சிலர் என்கிட்ட காதல் இல்ல ஆனா கிளோஸ் ஆஹ் இருக்கனும் னு வேறு எண்ணங்கள் ல வந்தாங்க, சிலர் ரொம்ப நல்லவன் வேஷம் போட்டு தியேட்டர் ல அங்க இங்க தொட முயற்சிப்பாங்க . அப்ப வாசனு ஒரு கிளாஸ்ட்மேட் அவனை என்னோட தோழனா பாத்தேன்.
அவன் ஒரு போட்டோ பிரீக் அடிக்கடி போட்டோ எடுப்பான், நெறய செலிபிஸ் நான் பெருசா எதையும் தப்பா நெனச்சது இல்ல
ஒரு நாள் நான் எப்பயும் ஏறுற பஸ்ஸ்டாப் ல வாசுவும் ஏறினான்
நான் ஒரு ப்ரெண்ட சீட் மாறி உக்கார சொல்லி, வாசுவை என் பக்கம் உக்கார வச்சு பேசிட்டு வந்தேன்.
அப்ப ராஜீவ் அங்க வந்து நீ இந்த பஸ் இல்லையே உனக்கு என்ன இங்க வேலைனு கேக்க
நான் வெடிச்சுட்டேன் : மைண்ட் யுவர் பிசினஸ் , என் பிரென்ட் இந்த பஸ்ல வந்தா உனக்கென்னனு சொல்ல
ராஜீவ் ஏதும் பேசல போய்ட்டான்
அன்னையில இருந்து அவனை பாத்தாலே ஏதோ அருவருப்பு
என்னோட திமிருக்கு அணைக்கு சாய்ந்தரமே ஒரு பாடம் காத்துட்டு இருந்தது
இணைக்கு நெனச்சாலும் அந்த துரோகத்தை தாங்கிக்க முடியல
வாசு சரண்யா மதி இவங்க மூணு பெரும் என் மேல ரொம்ப அக்கறையா இருந்தாங்க.
ஆனா கரெக்ட்டா ஒரு வர்ஷம் வரைக்கும்
அந்த வர்ஷம் முடிஞ்ச சமயம் கார்த்தின்னு ஒரு சீனியர் என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணுனர் , என்னையும் என் பாமிலியும் தெரியும்னு வசதில எங்க லெவலனும் நாம ஏன் லவ் பண்ண கூடாதுனு கேக்க.
எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லனு சொல்லி நகந்துட்டேன்.
ஆனா எனக்கு சாத்தியமா தேறியது மதி சரண்யா ரெண்டு பெரும் கார்த்தி கொடுக்கிற பணத்துக்காக, என்ன வேற யார்கூடயும் ஓட்ட விடாம சேர விடாம ஒரு வட்டம் போட்டு உக்கரவச்சுருக்கான். வாசுவும் அதே மாதிரி அவனோட ஆளுதான்
பட் அது எனக்கு இப்ப வரைக்கும் தெரியாது.
அதுல மொத ஆளு வெளிய தெரிஞ்சுது வாசு.
என் நெனப்பு அப்படியே 10 வர்ஷம் முன்னாடி போச்சு
மொத மொத கல்லூரி பேருந்தில்தான் ராஜீவை பாத்தேன்
ரவுடி பய ராஸ்கல்
என்னோட மொத இம்ப்ரஷனே அப்படிதான் இருந்தது எனக்கு தெரியாது, இந்த ரௌடியா தான் உருகி உருகி காதலிக்க போறேன்னு
ராஜீவ் 2ண்ட year senior. Bus-ல் அவனுக்கென்று ஒரு authority இருக்கும். College bus-க்கு புதிய sound system வாங்க எல்லோரிடமும் பணம் வசூலிச்சுட்டு இருந்தான்
நான் பஸ்ல ஏறுன அன்னைக்கே மொத நாளே அவனோட மோதல் தான்
நான் பஸ் ஸ்டாப் ல ஏறி ஜன்னல் ஓரம் ஒரு சீட் இருக்க அப்படியே வெளிய வேடிக்கை பாத்துட்டு வர. என் மேல ஏதோ பேப்பர் ராக்கட் விழ , திரும்புனேன் அங்க ஒரு பொண்ணு பின்னாடின்னு சைகை காட்ட திரும்பி பாத்தா, தாடி வச்சுட்டு, ஒருத்தன் பாக்கவே ஏதோ ரவுடி ரேஞ் தான் அவன் ட்ரெஸ்ஸும் அட்டிட்டுடும்
ஏதோ ராகிங் பண்ண போறாங்கன்னு நெனச்சேன், என் அக்கா சொல்லிருக்கா காலேஜுலலாம் இது சகஜம்னு.
நான் 12 வரைக்கும் கர்ல்ஸ் ஸ்கூல் first டைம் பசங்களோட படிக்க வந்த இடம் அதனால என் அக்கா யார் கூட பழகணும், யார்கிட்ட கவனமா இருக்கனும் டிரஸ் எப்படி பண்ணனும் எல்லாம் சொல்லி கொடுத்தா , அவளோட லைப்ரரி ல ராஜீவ் மாறி கெட்டப் ல இருக்கிற பசங்க கெட்டவங்க.
நானும் அப்படியே நம்பினேன்
அதனால நான் என் மேல ராக்கட் விட்டப கண்டுக்கல.
நான் அவன்கிட்ட பேசாதனால
அவனே என்கிட்ட வந்தான்
ஒரு நிமிஷம் பயம், பேர கேப்பானா போன் நம்பர் கேப்பானு
ராஜீவ் : பர்ஸ்ட் yeara ,
நான் பதில் சொல்லல
ராஜீவ் : உங்கிட்ட தான் பேசுறேன்
நான் ஏதும் பேசாதனால அவன் அடுத்த ஸ்டேப் போனான்
ராஜீவ் : நீ பேசலாம் வேணாம் நீ என்ன ரதி தேவதையா , உனக்கு அப்படி நெனப்பு வேற , சவுண்ட் சிஸ்டம் பஸ் கு வாங்கணும் உன் பங்கு 150 ரூபாய் எடுத்து வை
நான் ஒரு செகண்ட் ஷாக் , இவன் பணம் கேக்கறானா? ஒரு வேலை பேசி பழக இப்படி ரூட் போடறானோ
இல்ல இல்ல இப்பயே கட் பண்ணாதான் செறினு
நான் அவன்கிட்டயே
Quote:“எதுக்கு?”
“நான் bus-ல பாடப் போறேனா? எனக்கு எதுக்கு?”
அதுதான் முதல் சண்டை.
ராஜீவ் என்னை attitude பிடித்த திமிர் பிடிச்ச பொண்ணுன்னு நெனச்சான் .
நான் அவனை ரௌடினு முடிவே பண்ணிட்டேன்
அதற்குப் பிறகு முதல் வருடம் முழுவதும் [b]cat and [/b][b]மவுசு[/b] கேம்
அவன் பேருந்தில் கிண்டல் செய்வான்.
எனக்கு அவனைப் பார்த்தாலே கோவம் வரும் அவனும் அவன் ட்ரெஸ்ஸும் .
பிரஸ்ட் இயர் எண்டு ல காலேஜ் பங்க்ஷன் ல அவன் மேடை ஏறும் போது தன் தெரிஞ்சுகிட்டேன் வெளிய எப்படி இருந்தாலும் படிப்புல அவன் புலின்னு
ஆனாலும் கேரக்டர் செரியிலான ஏதும் செட் ஆகாது
buஸ் ல எங்க பனிபோர் போயிட்டே இருந்தது
அவன் வரும்போது செட் மாறிடுவேன் .
நான் யார்கிட்டயாச்சும் பேசிட்டு வந்தா அவங்களையும் அவன் வில்லன் மாறி பாப்பான்
அவனோட பிரச்சனை இந்த காலேஜ் லேயே அவனை எதிர்த்து பேசுன ஒரே ஆளு நான்தான் ஈகோ புடிச்ச பய
நாட்கள் செல்ல செல்ல எனக்கு புது நண்பர்கள் ஆன் நண்பர்கள் கெடைச்சாங்க, ரொம்ப அக்கறையா பாத்துகிற நண்பர்கள்
என்னோட வட்டம் பெருசாயிட்டே போக , தொந்தரவுகளும் பெருசாச்சு அது எனக்கு தெரியல சிலர் என்ன காதலிச்சாங்க, சிலர் என்கிட்ட காதல் இல்ல ஆனா கிளோஸ் ஆஹ் இருக்கனும் னு வேறு எண்ணங்கள் ல வந்தாங்க, சிலர் ரொம்ப நல்லவன் வேஷம் போட்டு தியேட்டர் ல அங்க இங்க தொட முயற்சிப்பாங்க . அப்ப வாசனு ஒரு கிளாஸ்ட்மேட் அவனை என்னோட தோழனா பாத்தேன்.
அவன் ஒரு போட்டோ பிரீக் அடிக்கடி போட்டோ எடுப்பான், நெறய செலிபிஸ் நான் பெருசா எதையும் தப்பா நெனச்சது இல்ல
ஒரு நாள் நான் எப்பயும் ஏறுற பஸ்ஸ்டாப் ல வாசுவும் ஏறினான்
நான் ஒரு ப்ரெண்ட சீட் மாறி உக்கார சொல்லி, வாசுவை என் பக்கம் உக்கார வச்சு பேசிட்டு வந்தேன்.
அப்ப ராஜீவ் அங்க வந்து நீ இந்த பஸ் இல்லையே உனக்கு என்ன இங்க வேலைனு கேக்க
நான் வெடிச்சுட்டேன் : மைண்ட் யுவர் பிசினஸ் , என் பிரென்ட் இந்த பஸ்ல வந்தா உனக்கென்னனு சொல்ல
ராஜீவ் ஏதும் பேசல போய்ட்டான்
அன்னையில இருந்து அவனை பாத்தாலே ஏதோ அருவருப்பு
என்னோட திமிருக்கு அணைக்கு சாய்ந்தரமே ஒரு பாடம் காத்துட்டு இருந்தது
இணைக்கு நெனச்சாலும் அந்த துரோகத்தை தாங்கிக்க முடியல
வாசு சரண்யா மதி இவங்க மூணு பெரும் என் மேல ரொம்ப அக்கறையா இருந்தாங்க.
ஆனா கரெக்ட்டா ஒரு வர்ஷம் வரைக்கும்
அந்த வர்ஷம் முடிஞ்ச சமயம் கார்த்தின்னு ஒரு சீனியர் என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணுனர் , என்னையும் என் பாமிலியும் தெரியும்னு வசதில எங்க லெவலனும் நாம ஏன் லவ் பண்ண கூடாதுனு கேக்க.
எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லனு சொல்லி நகந்துட்டேன்.
ஆனா எனக்கு சாத்தியமா தேறியது மதி சரண்யா ரெண்டு பெரும் கார்த்தி கொடுக்கிற பணத்துக்காக, என்ன வேற யார்கூடயும் ஓட்ட விடாம சேர விடாம ஒரு வட்டம் போட்டு உக்கரவச்சுருக்கான். வாசுவும் அதே மாதிரி அவனோட ஆளுதான்
பட் அது எனக்கு இப்ப வரைக்கும் தெரியாது.
அதுல மொத ஆளு வெளிய தெரிஞ்சுது வாசு.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)