1 hour ago
மல்லி அவளுடைய காதலுக்குக் கொடுக்கும் பில்ட்அப் பார்த்து, எனக்கு ராஜீவை நினைத்துப் பயமாக இருக்கிறது. 4 வருடக் காதலும், 6 வருட நட்பும் உடையும் தருணம் எப்படி இருக்கும், அதை அவன் எப்படி தாங்குவான் என்றுதான் நினைக்கிறேன். மல்லி & கௌதமுக்கு இழப்பு இல்லை.
ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், ராஜீவ் போனாலும் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொண்டு, இருவரும் வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டு போய்விடுவார்கள். ஆனால் ராஜீவுக்குத்தான் மிகப்பெரிய இழப்பு இருக்கப் போகிறது.
ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், ராஜீவ் போனாலும் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொண்டு, இருவரும் வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டு போய்விடுவார்கள். ஆனால் ராஜீவுக்குத்தான் மிகப்பெரிய இழப்பு இருக்கப் போகிறது.



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)