6 hours ago
அத்தியாயம் 14 – மல்லி பார்வையில்
அப்படி ஒரு ரிக்வெஸ்ட் கௌதம்கிட்ட
இருந்து வரும்னு நானும் ராஜீவும் எதிர்பாக்கலை.
ஆனா எங்க கண் முன்னாடி அரங்கேறிய ஒரு விஷயம்.
அதனால வேற வகைல அங்க சந்தேக பட எதுவும் இல்ல
கௌதமை நாங்க நம்பாம யார் நம்புவா?
எங்களுக்குச் சூழ்நிலையும்
நல்லவே புரியும்.
இருந்தாலும்…
இன்னொருத்தர் மனைவியா நான் எப்படிக்
கேட்கவே அசிங்கமா இருக்கு.
இதெல்லாம் எப்படி சாத்தியம்?
எங்களுக்காக கௌதம் எடுத்த ரிஸ்க், சாக்ரிஃபைஸ்…
வேற யாரும் பண்ண மாட்டாங்க.
இதுல எங்களுக்குத்தான் ரொம்ப ஆதாயம்.
கடன் பட்டு பிசினஸ் ஆரம்பிச்சிருக்கோம்.
அந்தப் பணம் வந்தா ஸ்மூத்தா வேலை நடக்கும்.
வேற ஏதாச்சும் யோசிக்கலாம்னா அதுக்கு டைம் கொஞ்சங்கூட இல்ல.
அவ்ளோ பெரிய தொகை…
அடுத்த ரெண்டு வாரத்துல யார் தருவா?
எனக்குத் தெரியும் இதுதான் ஒரே வழி.
என் குடும்பத்துக்கிட்ட போறதுக்கு போய் அசிங்கப்படறதுக்கு
இங்கயே இருக்கலாம் அவளோ பேசுவாங்க, ஏளனமா ஏலக்காரமா
கண்ணுக்கு முன்னாடி இருக்கிற ஈஸி ஆப்ட்க்ஷன் இதான்
ஆனா எப்படி கௌதம் வைஃப்-ஆ அங்க போறது?
என் மனசுல ஒரு நிமிஷம் என்னென்னமோ யோசனை வர…
நான் ராஜீவ் முகத்தைப் பார்த்தேன்.
அவர் எப்படியும் ஒரு 10 நிமிஷம் என் கூடத் தனியா பேசுவார்.
என்னைக் கம்ஃபர்ட் பண்ணுவார்.
என்னைச் சமாதானம் செஞ்சு சம்மதிக்க வைப்பார்னு நினைச்சேன்.
ஆனா நான் எதிர்பாக்காத மாதிரி…
ராஜீவ் ஒரே வார்த்தை சொன்னான்.
“மல்லியும் நானும் உனக்குச் சப்போர்ட் பண்ணாம யாருக்குப் பண்ணுவோம்?”
நான் அந்த வார்த்தையை எதிர்பாக்கல, கொச்சையான கேள்வி எப்படி பக்குவமா ராஜீவ் ஹாண்ட்ல் பண்ரான்னு சந்தோச படுறதா? இல்ல என்கிட்ட ஒரு சம்மதம் கேக்கலைனு கோவப்படறதா னு கொழப்பத்துல இருந்தேன்.
கௌதம்:
“ராஜீவ்… நான் ரொம்ப இன்டிசென்ட்டா ஒரு ப்ரபோசல் சொன்னேன்.
என் மேல கோவம் வரலையா?”னு கேட்டான்.
அதுக்கு ராஜீவ்:
“கேக்க இன்டிசென்ட்டா இருந்தாலும்…
இங்க என்ன நடக்குதுனு எனக்குத் தெரியாதா?
அவளுக்குத் தெரியாதா?
உன் பாட்டியை ஏமாத்துறதுல உனக்குச் சங்கடம் இருந்தா சொல்லு. வேற யோசிப்போம்.
உனக்கு அதுல பிரச்சனை இல்லனா… ஃப்ரீயா விடுடா.”
ராஜீவ் இப்படிச் சொன்னதும் எனக்கு ஆச்சர்யம்.
என்கிட்ட ஒரு வார்த்தை கேக்கல.
“உனக்கு ஓகேவா? உனக்குச் சம்மதமா?”னு.
எனக்கு ஒரு நெருடல் இருந்தது. உண்மைதான்.
ஆனா நான் ஹெல்ப் பண்ண ரெடியா இருந்தேன்.
ஆனா ராஜீவ் என்கிட்ட கெஞ்சிக் கேட்டுச் சம்மதிக்கணும்னு நினைச்சேன்.
நான் ராஜீவ் கிட்டயோ, கெளதம் கிட்டயோ ஏதும் காமிச்சுக்கல
அப்படி ஒரு ரிக்வெஸ்ட் கௌதம்கிட்ட
இருந்து வரும்னு நானும் ராஜீவும் எதிர்பாக்கலை.
ஆனா எங்க கண் முன்னாடி அரங்கேறிய ஒரு விஷயம்.
அதனால வேற வகைல அங்க சந்தேக பட எதுவும் இல்ல
கௌதமை நாங்க நம்பாம யார் நம்புவா?
எங்களுக்குச் சூழ்நிலையும்
நல்லவே புரியும்.
இருந்தாலும்…
இன்னொருத்தர் மனைவியா நான் எப்படிக்
கேட்கவே அசிங்கமா இருக்கு.
இதெல்லாம் எப்படி சாத்தியம்?
எங்களுக்காக கௌதம் எடுத்த ரிஸ்க், சாக்ரிஃபைஸ்…
வேற யாரும் பண்ண மாட்டாங்க.
இதுல எங்களுக்குத்தான் ரொம்ப ஆதாயம்.
கடன் பட்டு பிசினஸ் ஆரம்பிச்சிருக்கோம்.
அந்தப் பணம் வந்தா ஸ்மூத்தா வேலை நடக்கும்.
வேற ஏதாச்சும் யோசிக்கலாம்னா அதுக்கு டைம் கொஞ்சங்கூட இல்ல.
அவ்ளோ பெரிய தொகை…
அடுத்த ரெண்டு வாரத்துல யார் தருவா?
எனக்குத் தெரியும் இதுதான் ஒரே வழி.
என் குடும்பத்துக்கிட்ட போறதுக்கு போய் அசிங்கப்படறதுக்கு
இங்கயே இருக்கலாம் அவளோ பேசுவாங்க, ஏளனமா ஏலக்காரமா
கண்ணுக்கு முன்னாடி இருக்கிற ஈஸி ஆப்ட்க்ஷன் இதான்
ஆனா எப்படி கௌதம் வைஃப்-ஆ அங்க போறது?
என் மனசுல ஒரு நிமிஷம் என்னென்னமோ யோசனை வர…
நான் ராஜீவ் முகத்தைப் பார்த்தேன்.
அவர் எப்படியும் ஒரு 10 நிமிஷம் என் கூடத் தனியா பேசுவார்.
என்னைக் கம்ஃபர்ட் பண்ணுவார்.
என்னைச் சமாதானம் செஞ்சு சம்மதிக்க வைப்பார்னு நினைச்சேன்.
ஆனா நான் எதிர்பாக்காத மாதிரி…
ராஜீவ் ஒரே வார்த்தை சொன்னான்.
“மல்லியும் நானும் உனக்குச் சப்போர்ட் பண்ணாம யாருக்குப் பண்ணுவோம்?”
நான் அந்த வார்த்தையை எதிர்பாக்கல, கொச்சையான கேள்வி எப்படி பக்குவமா ராஜீவ் ஹாண்ட்ல் பண்ரான்னு சந்தோச படுறதா? இல்ல என்கிட்ட ஒரு சம்மதம் கேக்கலைனு கோவப்படறதா னு கொழப்பத்துல இருந்தேன்.
கௌதம்:
“ராஜீவ்… நான் ரொம்ப இன்டிசென்ட்டா ஒரு ப்ரபோசல் சொன்னேன்.
என் மேல கோவம் வரலையா?”னு கேட்டான்.
அதுக்கு ராஜீவ்:
“கேக்க இன்டிசென்ட்டா இருந்தாலும்…
இங்க என்ன நடக்குதுனு எனக்குத் தெரியாதா?
அவளுக்குத் தெரியாதா?
உன் பாட்டியை ஏமாத்துறதுல உனக்குச் சங்கடம் இருந்தா சொல்லு. வேற யோசிப்போம்.
உனக்கு அதுல பிரச்சனை இல்லனா… ஃப்ரீயா விடுடா.”
ராஜீவ் இப்படிச் சொன்னதும் எனக்கு ஆச்சர்யம்.
என்கிட்ட ஒரு வார்த்தை கேக்கல.
“உனக்கு ஓகேவா? உனக்குச் சம்மதமா?”னு.
எனக்கு ஒரு நெருடல் இருந்தது. உண்மைதான்.
ஆனா நான் ஹெல்ப் பண்ண ரெடியா இருந்தேன்.
ஆனா ராஜீவ் என்கிட்ட கெஞ்சிக் கேட்டுச் சம்மதிக்கணும்னு நினைச்சேன்.
நான் ராஜீவ் கிட்டயோ, கெளதம் கிட்டயோ ஏதும் காமிச்சுக்கல


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)